Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாய்க்குப் பின் தாரம்
Page 1 of 1 • Share
தாய்க்குப் பின் தாரம்
கணவரிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்கள் மனைவிக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பெரும்பாலான மனைவிகளுக்கு, தங்களது கணவரிடம் பிடிக்காத விஷயம் என்று ஒன்று இருக்குமானால் அது எதுவாக இருக்கும் என்று உங்களால் கணிக்க முடியுமா?
தாய்க்குப் பின் தாரம் என்று ஒரு பழமொழி உள்ளது. இதனை சரியாக உணர்ந்தால் இந்த தவறு சரிசெய்யப்படும். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.
பெற்று, வளர்த்து ஆளாக்கிய தாயை மதிப்பதோ, அவரது சொல்படி நடப்பதோ நல்ல விஷயம்தான். ஆனால், திருமணமாகி தன்னை நம்பி வந்த பெண்ணுக்கும் அந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டியதும் அவசியமாகிறது. பொதுவாக எதைச் செய்தாலும் அம்மாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கும் அவரது சொல்படிதான் நடப்பேன் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு சுயபுத்தியில்லை என்று மனைவி நினைக்க வேண்டி வரும்.
மேலும், உங்கள் இருவருக்குள் இருக்கும் சில சின்ன சின்ன விஷயங்களும், தாய்க்கு தெரிவிக்கப்பட்டால், ஒரு சுதந்திர மனப்பான்மையை உங்கள் மனைவி இழக்க வேண்டி வரும்.
எனவே, எது சரி, எது தவறு என்று முடிவெடுத்து அதனை உங்கள் தாயின் கவனத்திற்கும் கொண்டு வந்து நீங்கள் செய்வதில் தவறில்லை.
சரி இப்படி ஒரு ஆண், தனது தாயின் பேச்சைக் கேட்டு நடப்பதை விரும்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருமணமானதும் எல்லாமே மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு, உங்களது அன்பு, அக்கறை போன்றவை தான், ஒரு ஆணுக்கு தாய் செய்ய வேண்டிய கடமைகளில் சிறிது தளர்வை ஏற்படுத்துமேத் தவிர, அதிகாரம் அல்ல. எந்தப் பெண்ணும் தனது கணவரை தாயை விட்டுப் பிரித்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் முதலில் நீங்கள் இழப்பது உங்கள் கணவரின் அன்பைத்தான். எனவே எதையும் உங்களது அன்பாலும், அக்கறையாலும் சரி செய்ய முடியும் என்பதை உணருங்கள்.
தினமலர்
தாய்க்குப் பின் தாரம் என்று ஒரு பழமொழி உள்ளது. இதனை சரியாக உணர்ந்தால் இந்த தவறு சரிசெய்யப்படும். அனைத்து பெண்களுக்குமே கணவரிடம் பிடிக்காத விஷயம் எது தெரியுமா? தன்னுடைய கணவர் அம்மா பிள்ளையாக இருக்கிறார் என்பதுதான்.
பெற்று, வளர்த்து ஆளாக்கிய தாயை மதிப்பதோ, அவரது சொல்படி நடப்பதோ நல்ல விஷயம்தான். ஆனால், திருமணமாகி தன்னை நம்பி வந்த பெண்ணுக்கும் அந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டியதும் அவசியமாகிறது. பொதுவாக எதைச் செய்தாலும் அம்மாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கும் அவரது சொல்படிதான் நடப்பேன் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு சுயபுத்தியில்லை என்று மனைவி நினைக்க வேண்டி வரும்.
மேலும், உங்கள் இருவருக்குள் இருக்கும் சில சின்ன சின்ன விஷயங்களும், தாய்க்கு தெரிவிக்கப்பட்டால், ஒரு சுதந்திர மனப்பான்மையை உங்கள் மனைவி இழக்க வேண்டி வரும்.
எனவே, எது சரி, எது தவறு என்று முடிவெடுத்து அதனை உங்கள் தாயின் கவனத்திற்கும் கொண்டு வந்து நீங்கள் செய்வதில் தவறில்லை.
சரி இப்படி ஒரு ஆண், தனது தாயின் பேச்சைக் கேட்டு நடப்பதை விரும்பாத பெண், எதிர் காலத்தில் தன்னுடைய மகன் அம்மா பிள்ளையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது. பெற்றோர் மீது பாசமுள்ள கணவர்தான், மனைவி மீதும் பாசமாக இருப்பார் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திருமணமானதும் எல்லாமே மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் தவறு, உங்களது அன்பு, அக்கறை போன்றவை தான், ஒரு ஆணுக்கு தாய் செய்ய வேண்டிய கடமைகளில் சிறிது தளர்வை ஏற்படுத்துமேத் தவிர, அதிகாரம் அல்ல. எந்தப் பெண்ணும் தனது கணவரை தாயை விட்டுப் பிரித்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் முதலில் நீங்கள் இழப்பது உங்கள் கணவரின் அன்பைத்தான். எனவே எதையும் உங்களது அன்பாலும், அக்கறையாலும் சரி செய்ய முடியும் என்பதை உணருங்கள்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» தாய்க்குப் பின் தாரம் என்பது ஏன்?
» ஒரு பக்கக் கதை - தாரம்
» தாரம்' என்றால்
» மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா?
» பணி ஓய்வுக்குப் பின்...
» ஒரு பக்கக் கதை - தாரம்
» தாரம்' என்றால்
» மனைவியை தாரம் என்றது ஏன் தெரியுமா?
» பணி ஓய்வுக்குப் பின்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|