Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலகின் மிகப்பெரிய அறிய அறிவியல் திட்டத்தில் இந்தியா பங்கேற்பு
Page 1 of 1 • Share
உலகின் மிகப்பெரிய அறிய அறிவியல் திட்டத்தில் இந்தியா பங்கேற்பு
[You must be registered and logged in to see this image.]
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா:தெற்கு பிரான்சிஸில் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்து உலகின் முதல் அணு உலையை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உயர்மட்ட விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த இரும்பு கொப்பரையை (steel cauldron) உருவாக்கி அணுக்களை இணைப்பதன் மூலம் சுத்தமான அணு ஆற்றலை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர்.
இந்த உலகின் மிகப்பெரிய அறிவியல் திட்டம் இன்று வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த அறிவியல் திட்டத்தின் உலை 23,000 டன்களை கொண்டது, அதாவது மூன்று ஈபிள் கோபுரங்களை போன்ற அளவுடையது. இதில் சுமார் 80,000 கிலோமீட்டர்களுக்கு ஸ்பெஷல் சூப்பர் கன்டக்டிங் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்டர்நேஷனல் தெர்மோநியூக்ளியர் எக்ஸ்பரிமென்டல் ரியக்டர் (ITER) என்னும் அமைப்பு இந்தியா, சீனா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் விஞ்ஞானிகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு ஸ்டீல் பாட்டிலை வரையறுக்கப்படுவதன் மூலம் சூரியனின் ஒட்டுமொத்த ஆற்றலை பெற முடியும் என்று நம்புகிறது. நாடுகளை ஒன்றாக இணைத்தால் 'உலகின் மக்கள் தொகையில் பாதியையும் மற்றும் உலக பொருளாதார வலிமையில் மூன்றில் இரண்டையும் குறிக்கின்றன என்று ITER தலைவர், டாக்டர் ஓசாமு மோடோஜிமா, சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய அணு ஆலைகளில் அணுக்களை சிதறுவதன் மூலம் ஆற்றல் உருவாக்கப்படுகின்றன, இவ்வாறு செய்கையில் கதிரியக்கக் கழிவுகள் அதிக அளவில் உற்பத்தி ஆகுவதால் அவை பல நூறு ஆண்டுகளுக்கு ஆபத்தாக இருக்கும், அதனால் அதனை தீவிர கவனத்துடன் கையாளப்பட வேண்டும். இதற்கு மாறாக, இரண்டு அணுக்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் ஃபியூஷன் எனர்ஜி ஆற்றலை உருவாக்கலாம், இவ்வகை செயலால் வழக்கமான ஹைட்ரஜன் மூலப்பொருள் இருக்கும். மேலும், ஹீலியம், தேவையில்லாத மந்த வாயு, அல்லது தண்ணீர் போன்ற கழிவுகள் வெளியேறும். இந்த கழிவுகள் வெளியேறுவதால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இவ்வகை ஃபியூஷன் எனர்ஜியை சிலநேரங்களில் 'எவர்கிரீன் அட்டாமிக் எனர்ஜி' என்றும் கூறுவார்கள்.
இந்த ஃபியூஷன் இயற்கையாகவே பாதுகாப்பானது, இதில் கட்டுப்பாடற்ற செயின் ரியக்ஷன் பற்றிய ஆபத்து இருக்காது, அணு வெடிப்பு அச்சமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது, மேலும் கதிரியக்கக் கழிவுகளின் உற்பத்தியும் நீண்ட காலம் இருக்காது என்று ITERன் இந்திய பிரதிநிதிகளின் தலைவரான டாக்டர் ரவி குரோவர், கூறியுள்ளார்.
இந்த மாபெரும் ஸ்டீல் ஃபிரேம்க்குள் 150 மில்லியன் டிகிரி வெப்பத்தை தாங்கக்கூடிய எரிவாயு இருக்கும், அதை ஒரு குறிப்பிட்ட இடத்திலும் வரையறுக்கப்பட்டிருக்கும்.
பிரான்சின் Cadarache இல் இருந்து வெளிப்பட்டு பிரம்மாண்டமான அணுசக்தி காம்ப்ளக்ஸ் பாகங்களை வழங்குவதில் இந்தியா பத்தாவதாக உள்ளது. தெர்மொஸ் ஃபிளாஸ்க் போன்று க்ரையோஸ்டெட்(cryostat) செயல்படுகிறது. ஆனால், இதுவரை உலகத்தில் பார்த்திராத மிகவும் குளிரான வெப்பநிலையிலும் இது இயங்கும், மைனஸ் 269 டிகிரி செல்சியஸ் அளவில் பணிபுரியும். அவை இயங்க வேண்டுமென்றால் ஸ்பெஷல் சூப்பர் கன்டக்டிங் மெக்னட்சை குளிரான வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக அவை குளிர் வெப்பநிலையில் வைக்கவில்லை என்றால் ஃபியூஷன் சிஸ்டம் முழுவதும் சீர்குலைந்துவிடும்.
அடுத்த பத்தாண்டு திட்டத்தில் இந்தியா சுமார் 9,000 கோர்களை கொடுத்து பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக மொத்த செலவில் 10% மட்டுமே கொடுத்துள்ளது.
மும்பையின் அணுசக்தி கமிஷன் தலைவரான ரத்தன் கே சின்ஹா, ITER திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி கூறும்போது, இதன்மூலம் மகத்தான அறிவியல் திறமையும் மற்றும் தொழில்துறை திறமையும் வெளிப்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதாரம் நிருபிக்கப்படாமல் மனிதன் சூரியனின் ஒட்டுமொத்த -ஆற்றலையும் பெற முடியும், மேலும், 2050க்கும் பின் சொந்தமாக ஃபியூஷன் ரியக்டரை இந்தியா உருவாக்கும்.
- தினகரன்
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா:தெற்கு பிரான்சிஸில் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்து உலகின் முதல் அணு உலையை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உயர்மட்ட விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த இரும்பு கொப்பரையை (steel cauldron) உருவாக்கி அணுக்களை இணைப்பதன் மூலம் சுத்தமான அணு ஆற்றலை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர்.
இந்த உலகின் மிகப்பெரிய அறிவியல் திட்டம் இன்று வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த அறிவியல் திட்டத்தின் உலை 23,000 டன்களை கொண்டது, அதாவது மூன்று ஈபிள் கோபுரங்களை போன்ற அளவுடையது. இதில் சுமார் 80,000 கிலோமீட்டர்களுக்கு ஸ்பெஷல் சூப்பர் கன்டக்டிங் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இன்டர்நேஷனல் தெர்மோநியூக்ளியர் எக்ஸ்பரிமென்டல் ரியக்டர் (ITER) என்னும் அமைப்பு இந்தியா, சீனா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் விஞ்ஞானிகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு ஸ்டீல் பாட்டிலை வரையறுக்கப்படுவதன் மூலம் சூரியனின் ஒட்டுமொத்த ஆற்றலை பெற முடியும் என்று நம்புகிறது. நாடுகளை ஒன்றாக இணைத்தால் 'உலகின் மக்கள் தொகையில் பாதியையும் மற்றும் உலக பொருளாதார வலிமையில் மூன்றில் இரண்டையும் குறிக்கின்றன என்று ITER தலைவர், டாக்டர் ஓசாமு மோடோஜிமா, சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய அணு ஆலைகளில் அணுக்களை சிதறுவதன் மூலம் ஆற்றல் உருவாக்கப்படுகின்றன, இவ்வாறு செய்கையில் கதிரியக்கக் கழிவுகள் அதிக அளவில் உற்பத்தி ஆகுவதால் அவை பல நூறு ஆண்டுகளுக்கு ஆபத்தாக இருக்கும், அதனால் அதனை தீவிர கவனத்துடன் கையாளப்பட வேண்டும். இதற்கு மாறாக, இரண்டு அணுக்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் ஃபியூஷன் எனர்ஜி ஆற்றலை உருவாக்கலாம், இவ்வகை செயலால் வழக்கமான ஹைட்ரஜன் மூலப்பொருள் இருக்கும். மேலும், ஹீலியம், தேவையில்லாத மந்த வாயு, அல்லது தண்ணீர் போன்ற கழிவுகள் வெளியேறும். இந்த கழிவுகள் வெளியேறுவதால் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இவ்வகை ஃபியூஷன் எனர்ஜியை சிலநேரங்களில் 'எவர்கிரீன் அட்டாமிக் எனர்ஜி' என்றும் கூறுவார்கள்.
இந்த ஃபியூஷன் இயற்கையாகவே பாதுகாப்பானது, இதில் கட்டுப்பாடற்ற செயின் ரியக்ஷன் பற்றிய ஆபத்து இருக்காது, அணு வெடிப்பு அச்சமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது, மேலும் கதிரியக்கக் கழிவுகளின் உற்பத்தியும் நீண்ட காலம் இருக்காது என்று ITERன் இந்திய பிரதிநிதிகளின் தலைவரான டாக்டர் ரவி குரோவர், கூறியுள்ளார்.
இந்த மாபெரும் ஸ்டீல் ஃபிரேம்க்குள் 150 மில்லியன் டிகிரி வெப்பத்தை தாங்கக்கூடிய எரிவாயு இருக்கும், அதை ஒரு குறிப்பிட்ட இடத்திலும் வரையறுக்கப்பட்டிருக்கும்.
பிரான்சின் Cadarache இல் இருந்து வெளிப்பட்டு பிரம்மாண்டமான அணுசக்தி காம்ப்ளக்ஸ் பாகங்களை வழங்குவதில் இந்தியா பத்தாவதாக உள்ளது. தெர்மொஸ் ஃபிளாஸ்க் போன்று க்ரையோஸ்டெட்(cryostat) செயல்படுகிறது. ஆனால், இதுவரை உலகத்தில் பார்த்திராத மிகவும் குளிரான வெப்பநிலையிலும் இது இயங்கும், மைனஸ் 269 டிகிரி செல்சியஸ் அளவில் பணிபுரியும். அவை இயங்க வேண்டுமென்றால் ஸ்பெஷல் சூப்பர் கன்டக்டிங் மெக்னட்சை குளிரான வெப்பநிலையில் வைத்து பயன்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக அவை குளிர் வெப்பநிலையில் வைக்கவில்லை என்றால் ஃபியூஷன் சிஸ்டம் முழுவதும் சீர்குலைந்துவிடும்.
அடுத்த பத்தாண்டு திட்டத்தில் இந்தியா சுமார் 9,000 கோர்களை கொடுத்து பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக மொத்த செலவில் 10% மட்டுமே கொடுத்துள்ளது.
மும்பையின் அணுசக்தி கமிஷன் தலைவரான ரத்தன் கே சின்ஹா, ITER திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி கூறும்போது, இதன்மூலம் மகத்தான அறிவியல் திறமையும் மற்றும் தொழில்துறை திறமையும் வெளிப்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதாரம் நிருபிக்கப்படாமல் மனிதன் சூரியனின் ஒட்டுமொத்த -ஆற்றலையும் பெற முடியும், மேலும், 2050க்கும் பின் சொந்தமாக ஃபியூஷன் ரியக்டரை இந்தியா உருவாக்கும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
» உலகின் மிகப்பெரிய ஏழைக்குடும்பம்
» உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி ஹோட்டல்கள்!!!
» உலகின் மிகப்பெரிய தங்கப்பாளம் கண்டுபிடிப்பு
» உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி
» உலகின் மிகப்பெரிய ஏழைக்குடும்பம்
» உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி ஹோட்டல்கள்!!!
» உலகின் மிகப்பெரிய தங்கப்பாளம் கண்டுபிடிப்பு
» உலகின் மிகப்பெரிய பிக் ஹோஸ் தொலைக்காட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|