தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி

View previous topic View next topic Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி Empty முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி

Post by நாஞ்சில் குமார் Thu Oct 30, 2014 10:11 pm

முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி 20iunit

புல்லிடத்திற் போய்ப் பொருள் தனக்குக் கையேந்தப்
பல்லை மிகக் காட்டி பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ!’’

சிலவற்றை பார்த்திருந்தாலும், அதன் பெயர், பயன் தெரியாமலேயே இருப்போம். அதன் பயன்களை தெரிந்தபின் அதுவா இது! என ஆச்சரியத்தில்  ஆழ்ந்திடுவோம். அந்த வகையில் சின்னியும் ஒன்று. வண்ண வண்ண பூக்களுடன் வேலிகளில் படர்ந்து கிடக்கும் செடிதான் சின்னி. கொடிபோல்  படர்ந்து வளரும் செடியினம். தண்டுகளில் சிறிய முட்கள் நிரம்பியிருக்கும். வெருட்டல் மணம் கொண்டது. இதன் பூக்கள் இளம் சிவப்பு, மஞ்சள்,  வெள்ளை என பல்வேறு நிறங்களுடன் காட்சியளிக்கும்.

தமிழகம், புதுவையில் சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் செழித்து வளர்ந்திருக்கும். இதன் இலை, கிழங்கு ஆகியவை மருத்துவ பயன் உடையவை  ஆகும். இதன் இலைக்கு வண்டு கடி நஞ்சு நீக்குதல், இடுமருந்தை முறித்தல், ஓடுகின்ற வாத நோயை போக்குதல், என்வென்றே தெரியாத கடி  நஞ்சை முறித்தல். மேகம் மற்றும் கணக்காய்ச்சல், மந்தம் அனைத்தும் குணமாக்கும் தன்மை கொண்டது. வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை  நாட்களில் உடலில் தடுப்பு ஏற்படும்.

அவர்களுக்கு சின்னி இலையை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பூண்டு, 10 மிளகு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து  காலை மாலை கொடுத்து வந்தால் வண்டுக்கடியால் ஏற்படக்கூடிய உடல் தடிப்பு மற்றும் அரிப்பு முதலியவை நீங்கும். மருந்து உண்ணும் நாட்களில்  பத்தியமாக உப்பு, புளி நீக்கவேண்டும். வண்டு கடித்தால் சிலருக்கு அமாவாசை நாட்களில் உடலில் தடுப்பு ஏற்படும். அவர்களுக்கு சின்னி இலையை  கைப்பிடி அளவு எடுத்து, ஒரு பூண்டு, 10 மிளகு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்து மூன்று நாட்கள் தொடர்ந்து காலை மாலை கொடுத்து  வந்தால் வண்டுக்கடியால் ஏற்படக்கூடிய உடல் தடிப்பு மற்றும் அரிப்பு முதலியவை நீங்கும். மருந்து உண்ணும் நாட்களில் பத்தியமாக உப்பு, புளி  நீக்கவேண்டும்.

இடு மருந்து என்று சொல்கின்ற வசிய மருந்து உண்டவர்கள் தனது சுய சிந்தனையை இழந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு சின்னியின் இலையை  தட்டி பிழிந்து, அதனுடன் தண்ணீர் கலந்து 50மிலி அளவில் கொடுத்தால் வாந்தி ஏற்படும். அப்போது அதனுடன் வசிய மருந்தும் வந்து விழும். மேலும்  அந்த மருந்து செரித்து ரத்தத்தில் கலந்து இருந்தாலும் மூன்று நாட்கள் காலை வேலையில் மட்டும் கொடுத்து வந்தால் நஞ்சு முறிந்து அந்த நபர்  மீண்டும் பழைய நிலைக்கு வருவார். சின்னியின் வேரை தோண்டினால் கிழங்கு இருக்கும். பன்றி கறிக்கு நிகரான குளிர்ச்சி மிக்கது. அந்த கிழங்கை  எடுத்து ஆவியில் வேகவைத்து மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை நேரத்தில் உண்டு வந்தால் மூலம் தீரும். ரத்தகழிச்சல் போகும்.

மனிதர்களை வாட்டி வதைக்கும் மலசிக்கலை போக்கும் ஆற்றல் சின்னிக்கு உண்டு. சின்னி இலைப்பொடி 5 கிராம், இசப்புகோல் 50 கிராம், நிலாவரை  30 கிராம், கடுக்காய் 15 கிராம் எடுத்து அனைத்தையும் இடித்து சூரணமாக்கி சலித்து இரவு படுக்கைக்கு போகும் முன்பு 2கிராம் அளவில்  இளஞ்சூடான நீரில் கலந்து குடித்துவரவேண்டும். இதனால் காலையில் மலம் எளிதாக வெளியேறும். இது ரோஸ்லோ என்ற பெயரில் சித்த மருந்தாக  கடைகளில் கிடைக்கிறது. இதை வாங்கி 3 கிராம் அளவில் நாள்தோறும் பயன்படுத்தலாம்.சின்னி இலையை மைய அரைத்து தேள் கொட்டிய  இடத்தில் வைத்து கட்டினால் விஷம் இறங்கி குணம் கிடைக்கும். கிராமங்களில் தேள்கடிக்கு மறை பொருளாக இன்றைக்கும் இதை பயன்படுத்தி  வருகின்றனர்.

கடிவிடமுங் காணாக் கடிவிடமும் மாதர்
இடுவிடமும் ஓடுமிது வன்னி- நெடியவிழிக்
கன்னிகையே மேகங் கணக்காய்ச்சல் மாந்தமும்போம்
சின்னி யிலைக்குத் தெரித்து’’
சின்னிக் கிழங்கு சிறுசிரங்கு புண்வளர்க்கும்
உன்னிலது ஆர்ப்பன்றிக் கொவ்வுங்காண்-அன்னமே
மூல மறுக்குமது மோதுரத்தஞ் சீர் மாற்றும்
தால மறியுநிசந் தான்.’’

என்கின்றது அகத்தியர் குணவாடகம் நாம் அறிந்த செடியின், நாம் அறியாத பல்வேறு பயன்களை ஆராய்ந்து, அவற்றை மனித வாழ்விற்கு  வழங்கியவர்கள் நமது முன்னோர்கள். அவர்கள் வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வாழ்வில் நலமுடன் வாழ்வோம்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி Empty Re: முன்னோர் வழங்கிய மூலிகை: சின்னி

Post by முரளிராஜா Fri Jan 09, 2015 9:29 am

அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum