Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆஸ்துமா - பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிறது?
Page 1 of 1 • Share
ஆஸ்துமா - பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிறது?
அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை
ஒரு சிறிய மெல்லிய குழாயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் வழியாக காற்றை ஊதுங்கள். இப்போது காற்று சீரான வேகத்துடன் செல்லும். அதே குழாயை ஒரு இடத்தில் அழுத்திப் பிடித்துக்கொண்டு காற்றை ஊதிப் பாருங்கள். காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, காற்று வேகத்துடனும் சத்தமாகவும் வெளியேறும். குழாயில் காற்று தடையில்லாமல் போக வேண்டுமானால், அதில் ஏற்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.
அதேபோல் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் ஏற்பட்டுள்ள தடை (ஆஸ்துமா) எதனால் ஏற்பட்டது? நாட்பட்டுச் சேர்ந்த கழிவுகளால். முதலில் இவற்றை வெளியேற்ற வேண்டும். ஒவ்வொரு முறை உடலானது இவற்றை வெளியேற்ற முயலும் போது (சளி பிடிக்கும்போது) மருந்துகளினால் நீங்கள் அவற்றை நிறுத்தும் போது, அந்தக் கழிவுகள் காய்ந்து நரையீரலிலேயே படிந்து விடுகின்றன.
சளி பிடிக்கும் ஒவ்வொரு முறையும் இவ்வாறு நீங்கள் செய்யும் போதும் இந்தக் காய்ந்த சளிக் கழிவுகள் நுரையீரலின் நுண்ணிய குழாய்களில் படிந்து, அதன் பாதையில் தடையை ஏற்படுத்துகின்றன. காற்று போகும் பாதையில் தடை ஏற்படும் போது, மூச்சு விடுவதில் சிரமம், இரைப்பு, சத்தம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் சொல்ல முடியாத வேதனையை நீங்கள் அனுபவிப்பது இதனால் தான்.
ஆஸ்துமா நோயாளிகள் மூச்சிரைக்கும் போது, பஃப் அடித்தால் என்ன நடக்கிறது?
ஆஸ்துமா - பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிறது?
பஃப் அடித்ததும் மூச்சிரைப்பு கட்டுப்படுகிறது. அது அப்போதைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். நீங்கள் ஒவ்வொரு முறை பஃப் அடிக்கும் போதும் கழிவுகள் சேர்ந்து வீங்கிப் போன, காற்று புக முடியாத நுரையீரலின் நுண்ணிய குழாயை விரித்துப் பிடிக்கும் வேலையைச் செய்கின்றன, இந்த பஃப்-இல் இருக்கும் மருந்துகள்.
ஒவ்வொரு நாளும் இந்த நுண்ணிய குழாய்களை விரித்துப் பிடிப்பது நிரந்தரத் தீர்வா! அல்லது அந்த நுண்ணிய குழாய்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, ஆஸ்துமாவை முழுவதும் குணமாக்கி, ஆரோக்கியத்தைத் தருவது நிரந்தரமான தீர்வா என்பதை நீங்களே முடிவு வெய்யுங்கள்....
கழிவுகளை நீக்காமல் எந்த லோகத்திலிருந்து மருந்து கொண்டுவந்து சாப்பிட்டாலும் தேர் ஈஸ் நோ யூஸ். நித்ய கண்டம் பூரண ஆயுள்தான்....
இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நாட்பட்டு சேர்ந்து வெளியேற முடியாத கழிவுகளை வெளியேற்றுவதும், தாகம் எடுத்தால் தண்ணீர், பசி எடுத்தால்தான் உணவு என்ற பழக்கம்தான் உங்களை ஆரோக்கியமாக வைக்கும்.
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம் கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளை திறக்க இது ஒன்றே போதுமே!
- வெப்துனியா
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஆஸ்துமா - பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிறது?
விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஆஸ்துமா - பஃப் அடிக்கும்போது என்ன நடக்கிறது?
பகிர்வுக்கு நன்றி அண்ணா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இரைப்பையில் என்ன நடக்கிறது
» மன அழுத்தத்தின் போது என்ன நடக்கிறது?
» சைனஸ் – ஆஸ்துமா… குணப்படுத்தும் முசுமுசுக்கை!
» உங்க வீட்ல ஏசி இருக்கா? ஆஸ்துமா வருமாம்!
» ஆஸ்துமா திருப்பி வருமா?
» மன அழுத்தத்தின் போது என்ன நடக்கிறது?
» சைனஸ் – ஆஸ்துமா… குணப்படுத்தும் முசுமுசுக்கை!
» உங்க வீட்ல ஏசி இருக்கா? ஆஸ்துமா வருமாம்!
» ஆஸ்துமா திருப்பி வருமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|