தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடவுளை எவ்வாறு காண்பது?

View previous topic View next topic Go down

கடவுளை எவ்வாறு காண்பது? Empty கடவுளை எவ்வாறு காண்பது?

Post by நாஞ்சில் குமார் Sun Nov 02, 2014 8:49 pm

கடவுளை எவ்வாறு காண்பது? 335ec5v


கடவுளை மறுக்கும் அனைவரும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “கடவுளை உங்களால் காட்ட முடியுமா?” என்பதுதான். ஆனால் கடவுளை நம் கண்களால் காண முடியாது. ஆனால் அவர் இருப்பதை மனக் கண்களால் அறிய முடியும் என்கிறது விவிலியம்.

விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், “ நம் கண்ணுக்குப் புலப்படாத கடவுளுடைய பண்புகள்-அதாவது, என்றும் நிலைத்திருக்கும் அவரது வல்லமையும் அவரது தெய்வத் தன்மையும், நம் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன” (உரோமையர்- 1:20) என, கடவுள் உலகைப் படைத்தது முதல் இயற்கை மற்றும் உயிர்களின் மீதான ஆட்சிவரை அத்தனையிலும் அவரது நிர்வாகமும் ஏற்பாடும் நிறைந்திருப்பதை மனிதர்களாகிய நாம் உணரமுடியும்.

படைக்க முடியாது

கடவுளுக்கு இணையாக நம்மால் எதையும் படைக்கமுடியாது. அவரது படைப்பாற்றலை நம்மால் காப்பியடிக்கவும் முடியாது. அதனால்தான் கடவுளுடைய படைப்புகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. “அவை ஒவ்வொன்றும் அவருடைய அறிவைப் பறைசாற்றுகின்றன.

இதை உங்களால் உணர முடிகிறதா? படைப்பின் அதிசயங்களை உங்கள் மனக் கண்களால் காண முடிகிறதா? மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி இருப்பதை அவை மௌனமாய்ச் சொல்வது உங்கள் காதில் விழுகிறதா?” என்று கேட்கிறார் எபேசியர். அப்படிப்பட்ட அவரது படைப்பில் சில அதிசயங்களே இங்கே சாட்சியாவதைக் காணுங்கள்.

படைப்பிலிருந்து பாடம்

ஒவ்வொரு மாதமும் ஒருநாள் நிலவு விடுமுறை எடுத்துக்கொள்கிறது. நிலவு இல்லாத இரவின் காரிருளை விரட்ட பிரகாசமாய் மின்னிடும் நட்சத்திரங்களின் கூட்டத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அவை படைத்தவரின் பெருமையை நமக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

கடவுளின் படைப்புத்திறனில் மனம் நெகிழ்ந்த பண்டைய கவிஞர் ஒருவர், கடவுளைப் போற்றும் விதமாக “வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் நட்சத்திரங்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில்கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?”(சங்கீதம்8:3,4). என்று புகழ்ந்து பாடுகிறார்.

பிறப்பின் அதிசயம்

இவ்வாறு மனிதன் இயற்கையிடம் மண்டியிட்டு அதிசயிக்கிறான். ஆனால் தன் படைப்புக்கெல்லாம் உச்சமாக மனிதனைப் படைத்தார் கடவுள். தந்தையின் உயிரணுவும், தாயின் கருமுட்டையும் இணைந்ததும், கருவுக்கு எத்தகைய உரு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய புதிய செல்லின் டி.என்.ஏ விரைவாகச் செயல்பட்டு கட்டங்களைப் போட்டு, திட்டங்களைத் தீட்டுகிறது.

ஒரு உயிரின் டி.என்.ஏவை எழுத்தில் வடித்தால் 600 பக்கங்கள் உடைய ஆயிரம் புத்தகங்கள் தேவை என்கிறார்கள். இத்தனை வியப்புக்குரிய கருவுற்ற செல், ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி எனப் பெருகிக்கொண்டே செல்கிறது. தாய் கருவுற்ற 270 நாட்களுக்குள், 200 வகை செல்கள், கோடிக்கணக்கில் பெருகி, இந்த செல் உடலில் இந்த உறுப்பாக உருவாகும் செயல்திட்டம் நிறைவடைந்து குழந்தை முழு வடிவம் பெற்று, தாயின் வயிற்றிலிருந்து வெளியே வருகிறது.

கருவை உருவாக்கிய கடவுளை இவ்வாறு உருகிப் பாடினார் ஒரு பாடகர்: “என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருத் தந்தவர் நீரே! வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால் நான் உமக்கு நன்றி நவில்கிறேன்” (சங்கீதம் 139: 13-16). இனியும் கடவுளைக் காணமுடியுமா என்று நீங்கள் கேட்பீர்களா?

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கடவுளை எவ்வாறு காண்பது? Empty Re: கடவுளை எவ்வாறு காண்பது?

Post by முரளிராஜா Mon Nov 03, 2014 1:03 pm

கடவுளை அன்பால் காண்போம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கடவுளை எவ்வாறு காண்பது? Empty Re: கடவுளை எவ்வாறு காண்பது?

Post by ஜேக் Sat Jun 13, 2015 6:27 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கடவுளை எவ்வாறு காண்பது? Empty Re: கடவுளை எவ்வாறு காண்பது?

Post by ஸ்ரீராம் Sat Jun 13, 2015 6:57 pm

நல்லதொரு ஆன்மிக கட்டுரை. நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கடவுளை எவ்வாறு காண்பது? Empty Re: கடவுளை எவ்வாறு காண்பது?

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 13, 2015 9:24 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கடவுளை எவ்வாறு காண்பது? Empty Re: கடவுளை எவ்வாறு காண்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum