Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!
Page 1 of 1 • Share
பெண்களை அதிகம் தாக்கும் பக்கவாதம்!
ஒவ்வொரு ஆண்டும் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகள் எய்ட்ஸ், டிபி மற்றும் மலேரியாவில் ஏற்படும் இறப்புகளை விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டிற்கு 15 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 41 சதவீதம் பேர் இறப்பிற்கு ஆளாகின்றனர். இந்தியாவில் நகர்புறத்தில் ஒரு லட்சம் பேரில் 334 முதல் 424 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதில் பாதிக்கப்படும் 12 சதவீதம் பேர் 40 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள். பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பு வீதம் ஆண்களை விட பெண்களே அதிகம். பத்தில் ஆறு பெண்கள் பக்கவாதத்தினால் இறக்கின்றனர்.
பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணம் நீரழிவு நோய், மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரழிவு நோய், ஹார்மோன் மாறுதல் ஆகியவை. இந்த காரணத்தினால் ஐந்தில் ஒரு பெண் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு பக்கவாதத்தினால் விளைவுகள் அதிகம். இதனால் பெண்களுக்கு பெருமூளை நரம்பில் ரத்த உறைவு, மூளையில் ஏற்படும் ரத்தகசிவு ஆகியவை பெண்களை அதிகம் பாதிக்கிறது. பக்கவாதத்தால் ஏற்படும் மன அழுத்தம் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குடும்பத்தில் ஒருவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டால், அந்த குடும்பத்திலுள்ள பெண்களுக்கே பராமரிப்பு சுமை அதிகமாகிறது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் சரியான கவனிப்பின்றி தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் பக்கவாதத்திலிருந்து பெண்கள் குணமடைவது ஆண்களை காட்டிலும் குறைவாக உள்ளது. பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு அதிகம் இருப்பினும், அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் போது மருத்துவமனைக்கு செல்வதில் தாமதம் செய்கின்றனர். பக்கவாதம் அவசர சிகிச்சை எடுக்கப்பட வேண்டிய நோய், எனவே, பக்கவாதத்தின் அறிகுறிகள் கண்டறியப்பட்ட உடனே பாதிக்கப்பட்டவருக்கு மூன்று மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் மூளை சேதத்தை குறைக்கலாம்.
மருத்துவமனைகளில் உள்ள பக்கவாத மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையில் குறைபாடுகளை சரிப்படுத்தவும், தசையின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும், அன்றாட வேலைகளை ஊக்குவிக்கவும், நடைமுறைபாடுகளை சரிப்படுத்தவும், உடல் சமநிலையை சரிப்படுத்தவும், கை மற்றும் கால்களுக்கு பயிற்சி அளிக்கவும், மூளை மறு பயிற்சியை ஊக்குவிக்கவும், தன்னிச்சையான உடல் இயக்கத்தை அதிகபடுத்தவும் நவீன கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கின்றனர்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பெண்களை அதிகம் தாக்கும் முக வாதம்..
» இரத்த சோகை பெண்களை அதிகம் தாக்கும்
» பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்
» பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
» தமிழகத்தில் ஆண்கள், பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் எது?
» இரத்த சோகை பெண்களை அதிகம் தாக்கும்
» பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்
» பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
» தமிழகத்தில் ஆண்கள், பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய் எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|