தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி!

View previous topic View next topic Go down

ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி! Empty ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி!

Post by நாஞ்சில் குமார் Tue Nov 04, 2014 10:00 pm

ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி! 2eg9t28


சாறுகள் பிழிந்த பின் எலுமிச்சை பழத்தோலை துண்டு துண்டுகளாக நறுக்கி வெயிலில் வைத்து சருகு போல் உலர்த்த வேண்டும். பின்னர் அதில் 40  கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 40 கிராம் நாரத்தை மரத்துக்கிளை 24 கிராம், வில்வ இலை 24 கிராம், மகிழ இலை 24 கிராம்,  கருவேப்பிலை 24 கிராம் சேகரித்து இவற்றை தனித்தனியே மண் சட்டியில் போட்டு கருக வறுத்து எடுத்து உரலில் போட்டு இடித்து சலிக்க  வேண்டும். இச்சமயம் 8 கிராம் படிகாரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இடித்த பின் மாவைச் சல்லடையில் சலித்து ஒரு ஜாடி அல்லது  பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி பல் துலக்கி வர பல் நோய்கள் குணமாகும்.

எலுமிச்சைப் பற்பொடி

நமது உடலில் வைட்டமின் சி உயிர் சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். இச்சத்து குறைந்து விடுமானால் கண் மங்கல் ஏற்படும். எலும்பு  பலகீனப்படும். அதாவது கடினத்தன்மை இழந்து ஒடியும் தன்மை உண்டாகும். பல் சம்மந்தமான எல்லா வியாதிகளும் உண்டாகும். இந்த வியாதி  ஏற்பட்டால், அது நகங்களையே அதிகளவில் தாக்கும். நகம் வெளுத்து பலகீனப்பட்டு, சதையை விட்டுக் கழன்று விழுந்து விடும்.

இந்த விதமான கேடுகளை உண்டு பண்ணும் வியாதியை ஆங்கிலத்தில் ஸ்கர்வி எனக் குறிப்பிடுகின்றனர். இதனைக் குணப்படுத்த நெல்லிக்காய்  உதவுகிறது. நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றில் தேக்கரண்டியளவு தேனை விட்டு காலையில் மட்டும்  தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட வேண்டும். நெல்லிக்காயிலுள்ள வைட்டமின் சி உயிர்சத்து நமது உடலில் தேவையான அளவு சேர்ந்த உடன்  ஸ்கர்வி நோய் குணமாகும்.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி! Empty Re: ஸ்கர்வி நோயை குணமாக்கும் எலுமிச்சைப் பற்பொடி!

Post by முரளிராஜா Sun Apr 17, 2016 9:41 am

தகவலுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum