Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வேலியே பயிரை மேயலாமா?
Page 1 of 1 • Share
வேலியே பயிரை மேயலாமா?
மேடை பேச்சுக்களை வாழ்க்கையில் கடைபிடிக்காத நடைமுறை என்பது தமிழினத்தின் தனித்துவமான குணங்களில் ஒன்று. இங்கு சிறுநீர் கழிக்காதே என்றால் அங்கு சிறுநீர் கழிப்பதும். பொது இடங்களில் சிகரெட், புகையிலை போன்ற லாகிரி வஸ்துக்களை பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் இருந்து அதை மீறுவதும் புதிய பழக்கமில்லை. இந்தப் பழக்கம் காவல்துறை இணை ஆணையர் தெற்கு மண்டல அலுவலம் எதிரிலும் நிகழ்கிறது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
பரங்கிமலை, பட்ரோட்டில் காவல்துறை இணை ஆணையாளர் தெற்கு மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய காவலர்கள், புதியதாக பணியில் சேர்ந்திருக்கும் காவலர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். கமிஷனர் அலுவலகம் எதிரில் ஒரு பான் கடை உள்ளது. இங்கு 24 மணிநேரமும் சிகரெட் உள்ளிட்ட லாகிரி வஸ்துகள் கிடைப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர். இந்த அலுவலகத்துக்கு உயர் அதிகாரிகளை சந்திக்கவரும் காவலர்கள், அதிகாரிகளை சந்திக்க காலதாமதம் ஏற்படும்போது கொஞ்சம் ரிலாக்ஸாக புகை பிடித்துவரலாமே என்று தோன்றுவது இயல்புதான். அதற்காக அவர்கள் தேர்வு செய்யும் இடம் காவல்துறை இணை ஆணையாளர் அலுவலகம் எதிரில் உள்ள பான் கடையைத்தான்.
இந்த கடைக்கு வரும் காவலர்கள் நின்றபடி, ஹாயாக புகை பிடித்துக்கொண்டு சாலையையும் கமிஷனர் அலுவலகத்தையும் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த கடையில் ஒரு பார்மால்டிக்கு கூட புகை பிடிக்கக்கூடாது என்ற பதாகையோ வாசகமே இல்லை. அது பற்றியும் இங்கு வரும் காவலர்கள் கவலைப்படவில்லை. ஆனால் இதே காவலர்கள் தான் பேருந்து நிறுத்தம், டீக்கடை, வேறு இடங்களில் உள்ள பான் கடைகளில் சிகரெட் பிடிப்பவர்களை கையும் களவுமாகப் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் காவலர்கள் சட்டத்தை கடைபிடிக்க மறுப்பது ஏன் என்று மக்கள் குமுறுகின்றனர்.
அந்த சாலையை கடக்கும் அப்பாவி பொதுமக்கள் காவலர்களின் இந்த செயல்களைப் பார்த்து மிகுந்த வெறுப்புடனேயே சாலையைக் கடக்கின்றனர்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|