Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நட்பில் பல விதம்...
Page 1 of 1 • Share
நட்பில் பல விதம்...
ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும் அவரது நட்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இன்றைய இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் போதும் நண்பர்கள் வட்டம் புடை சூழ்ந்து விடும்.
பள்ளிக்குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அவரவர்க்கு ஏற்ப நட்பு, வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் இந்த நட்பு அவர்களின் படிப்பு, திறமை, வேலை, மற்றும் பொழுதுபோக்குகளின் அடிப்படையில் அமைகிறது.
நட்பில் பல வகைகள் உண்டு. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று திருணம் கோவில் திருவிழா, தேர்வில் வெற்றி, வேலை கிடைப்பது என்று என்ன நடந்தாலும் நண்பர்கள் தங்களுக்குள் பார்ட்டி வைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அத்தகைய நண்பர்கள் தனியாக ஒரு குழுவாக சேர்ந்து விடுகிறார்கள். அவர்கள் சேர்ந்து கும்மாளமடிக்கும் விருந்து, கேளிக்கை போன்ற ஆடம்பரங்களுக்கு அளவே இல்லை. இதற்கு உடன்படாதவர்கள் தானாகவே விலகிக் கொள்கிறார்கள். ‘காலத்தை வெல்லும் நட்பு’ உண்டு. சுயநலம் சிறிதும் இல்லாமல் இருக்கும். எத்தகைய வேறுபாடுகள், தடங்கல்கள் என்று வந்து இந்த நட்பை பிரிக்க முடியாது. நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும். உதாரணமாக கண்ணன் குசேலன், கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையார் போன்றவர்களின் நட்பை சொல்லலாம்.
நேருக்கு நேர் சந்தித்துப் பேசாமல் தொடர்பு கொள்ளும் நட்பை ‘பேனாநட்பு’ என்று சொல்வார்கள். அந்த காலத்தில் பேனாவின் மூலம் கடிதத் தொடர்பு மட்டமே கொண்டிருந்தனர். ஆனால் இத்தகைய நட்பு தற்போது செல்போன் ஈமெயில் என்று வளர்ந்து விட்டது.
சில நண்பர்கள் ஆதாயம் இருக்கும் வரை அருகில் இருப்பார்கள். இல்லாவிட்டால். விலகிச் சென்றுவிடுவார்கள். இன்னும் சிலர் அவர்களுக்கு ஆதாயம் இல்லை என்று தெரிந்து விட்டால் நண் பனை குறை சொல்லத் தொடங்கிவிடுவர். நட்பின் போர்வையை போர்த்திக் கொண்டு கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களும் உண்டு. அதுபோன்ற நண்பர்களிடம் பழகக்கூடாது என்பதால் தான் இதற்கு ‘கூடாநட்பு’ என்று பெயர்.
சில நண்பர்கள் பச்சோந்திகளாக இருப்பர். அவர்கள் யாரிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறப்பார்கள். நண்பர்களின் பார்வைக்கு மட்டும் நல்லவர் போல் வேஷம் போடுவர்.
இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நண்பன் எந்த அளவிற்கு அவருக்கு உதவி செய்கிறானோ, அதை மனதில் வைத்துக் கொண்டு அதே அளவு உதவியை பதிலுக்கு செய்து விடுவார்கள். இவர்கள் பிறர் செய்யும் உதவியை எதிர்பார்த்து செய்யும் மனநிலை உடையவர்கள்.
நல்ல நண்பர்கள் நம் வாழ்க் கைப் பாதையை சீரமைத்துக் கொள்ள உதவுகிறார்கள். இவர்க ளில் ஆண், பெண் நட்பு கொண் டவர்களும் உண்டு. நட்பை நெருப்பிற்கு உதாரணமாக கூற லாம். நெருப்பைக் கொண்டு விள க்கெரிக்கவும் முடியும். வீட்டை எரிக்கவும் முடியும்.
தன்னலம் கருதாது நண்பர்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு நன்மை செய்யும் போது தான் அந்த நட்புக்கு பெருமை சேர்கிறது. நட்பு என்பது மனிதாபிமானம், சேவை புரிந்து கொள்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக வேண்டும். உண்மையான நட்பில் ஆண், பெண், சாதி, மதம், நிறம் என்று எந்த வேறுபாடும் இருப்பதில்லை
முகநூல்
பள்ளிக்குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அவரவர்க்கு ஏற்ப நட்பு, வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் இந்த நட்பு அவர்களின் படிப்பு, திறமை, வேலை, மற்றும் பொழுதுபோக்குகளின் அடிப்படையில் அமைகிறது.
நட்பில் பல வகைகள் உண்டு. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று திருணம் கோவில் திருவிழா, தேர்வில் வெற்றி, வேலை கிடைப்பது என்று என்ன நடந்தாலும் நண்பர்கள் தங்களுக்குள் பார்ட்டி வைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அத்தகைய நண்பர்கள் தனியாக ஒரு குழுவாக சேர்ந்து விடுகிறார்கள். அவர்கள் சேர்ந்து கும்மாளமடிக்கும் விருந்து, கேளிக்கை போன்ற ஆடம்பரங்களுக்கு அளவே இல்லை. இதற்கு உடன்படாதவர்கள் தானாகவே விலகிக் கொள்கிறார்கள். ‘காலத்தை வெல்லும் நட்பு’ உண்டு. சுயநலம் சிறிதும் இல்லாமல் இருக்கும். எத்தகைய வேறுபாடுகள், தடங்கல்கள் என்று வந்து இந்த நட்பை பிரிக்க முடியாது. நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும். உதாரணமாக கண்ணன் குசேலன், கோப்பெருஞ் சோழன் பிசிராந்தையார் போன்றவர்களின் நட்பை சொல்லலாம்.
நேருக்கு நேர் சந்தித்துப் பேசாமல் தொடர்பு கொள்ளும் நட்பை ‘பேனாநட்பு’ என்று சொல்வார்கள். அந்த காலத்தில் பேனாவின் மூலம் கடிதத் தொடர்பு மட்டமே கொண்டிருந்தனர். ஆனால் இத்தகைய நட்பு தற்போது செல்போன் ஈமெயில் என்று வளர்ந்து விட்டது.
சில நண்பர்கள் ஆதாயம் இருக்கும் வரை அருகில் இருப்பார்கள். இல்லாவிட்டால். விலகிச் சென்றுவிடுவார்கள். இன்னும் சிலர் அவர்களுக்கு ஆதாயம் இல்லை என்று தெரிந்து விட்டால் நண் பனை குறை சொல்லத் தொடங்கிவிடுவர். நட்பின் போர்வையை போர்த்திக் கொண்டு கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களும் உண்டு. அதுபோன்ற நண்பர்களிடம் பழகக்கூடாது என்பதால் தான் இதற்கு ‘கூடாநட்பு’ என்று பெயர்.
சில நண்பர்கள் பச்சோந்திகளாக இருப்பர். அவர்கள் யாரிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறப்பார்கள். நண்பர்களின் பார்வைக்கு மட்டும் நல்லவர் போல் வேஷம் போடுவர்.
இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நண்பன் எந்த அளவிற்கு அவருக்கு உதவி செய்கிறானோ, அதை மனதில் வைத்துக் கொண்டு அதே அளவு உதவியை பதிலுக்கு செய்து விடுவார்கள். இவர்கள் பிறர் செய்யும் உதவியை எதிர்பார்த்து செய்யும் மனநிலை உடையவர்கள்.
நல்ல நண்பர்கள் நம் வாழ்க் கைப் பாதையை சீரமைத்துக் கொள்ள உதவுகிறார்கள். இவர்க ளில் ஆண், பெண் நட்பு கொண் டவர்களும் உண்டு. நட்பை நெருப்பிற்கு உதாரணமாக கூற லாம். நெருப்பைக் கொண்டு விள க்கெரிக்கவும் முடியும். வீட்டை எரிக்கவும் முடியும்.
தன்னலம் கருதாது நண்பர்கள் ஒவ்வொருவரும் பிறருக்கு நன்மை செய்யும் போது தான் அந்த நட்புக்கு பெருமை சேர்கிறது. நட்பு என்பது மனிதாபிமானம், சேவை புரிந்து கொள்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக வேண்டும். உண்மையான நட்பில் ஆண், பெண், சாதி, மதம், நிறம் என்று எந்த வேறுபாடும் இருப்பதில்லை
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெற்றி இரண்டு விதம்
» நடந்து கொள்ளும் விதம்...
» போதைள் ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!
» தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் :-
» தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
» நடந்து கொள்ளும் விதம்...
» போதைள் ஒவ்வொன்றும் ஒரு விதம்!!!!
» தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் :-
» தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|