Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ந.க. துறைவன் கஜல் கவிதை
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
ந.க. துறைவன் கஜல் கவிதை
காலம் முச்சூடும்
தோள் கொடுப்பாய் என்று
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*
தோள் கொடுப்பாய் என்று
நினைத்திருந்தேன்.
நீயோ, வாயால்
தேள் கொடுக்காய்
கொட்டிவிட்டாய்?
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
இறைவனே, நீ எல்லாம்
அறிந்தவன் என்று
சொல்கிறார்கள்.
கொஞ்சம் – என்
காதலியின் மனசில்
நானிருக்கிறேனா? என்று
பார்த்து என்னிடம்
சொல்வாயா?
*
அறிந்தவன் என்று
சொல்கிறார்கள்.
கொஞ்சம் – என்
காதலியின் மனசில்
நானிருக்கிறேனா? என்று
பார்த்து என்னிடம்
சொல்வாயா?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
இறைவனே, நீ எல்லாம்
அறிந்தவன் என்று
சொல்கிறார்கள்.
கொஞ்சம் – என்
காதலியின் மனசில்
நானிருக்கிறேனா? என்று
பார்த்து என்னிடம்
சொல்வாயா?
*
அறிந்தவன் என்று
சொல்கிறார்கள்.
கொஞ்சம் – என்
காதலியின் மனசில்
நானிருக்கிறேனா? என்று
பார்த்து என்னிடம்
சொல்வாயா?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
காதலொரு
மலர்ப் பாதை என்று
மனமுருகப் பேசினாய்
இப்பொழுது, அந்தப்
பாதையில் தான்
அவனை
அனுப்பி வைக்கப்
போகப் போகிறாயோ?
பிணமாக…!!
*
மலர்ப் பாதை என்று
மனமுருகப் பேசினாய்
இப்பொழுது, அந்தப்
பாதையில் தான்
அவனை
அனுப்பி வைக்கப்
போகப் போகிறாயோ?
பிணமாக…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
ஏமாற்றம்…!! [ கஜல் ]
*
உன்னைக் கைப் பிடித்தால்
வாழ்க்கையில்
மாற்றம் ஏற்படுமென்று
எதிர்ப்பார்த்தேன்.
ஆனால், நீயோ
இப்படி
ஏமாற்றி விட்டாயே?
ஏமாற்றம் என்பது கூட
மாற்றத்திற்கான
மார்க்கமென்று
இப்பொழுது தான்
புரிந்துக் கொண்டேன்…!!
*
*
உன்னைக் கைப் பிடித்தால்
வாழ்க்கையில்
மாற்றம் ஏற்படுமென்று
எதிர்ப்பார்த்தேன்.
ஆனால், நீயோ
இப்படி
ஏமாற்றி விட்டாயே?
ஏமாற்றம் என்பது கூட
மாற்றத்திற்கான
மார்க்கமென்று
இப்பொழுது தான்
புரிந்துக் கொண்டேன்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
சமரசம்….!! [ கஜல் ]
*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!.
*
*
எனக்குக் காட்டிய
காதல் சமாதானக்
கொடியென்று
கவனிக்கிறேன்.
நீ
கூந்தலில் சூடியுள்ள
மல்லிகைப் பூ…!!.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
இருக்க விடு…!!
*
நீ
சிரித்ததைப் பார்த்து
நானும் சிரிக்க
முயன்றபோது
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
அதிலேயே இருக்க விடு
அல்லது
வெளியே எடுத்து விடு….!!
*
*
நீ
சிரித்ததைப் பார்த்து
நானும் சிரிக்க
முயன்றபோது
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
அதிலேயே இருக்க விடு
அல்லது
வெளியே எடுத்து விடு….!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
ந.க.துறைவன் wrote:
நீ கொடுத்தது வலி
அதற்கு நானல்லவா பலி.
*
செம பஞ்ச்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
ந.க.துறைவன் wrote:இருக்க விடு…!!
*
நீ
சிரித்ததைப் பார்த்து
நானும் சிரிக்க
முயன்றபோது
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
அதிலேயே இருக்க விடு
அல்லது
வெளியே எடுத்து விடு….!!
*
மிக அருமை
அற்புதமான கற்பனை... வளம் ... நல்ல இரசனை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
உன்
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
எதற்கும் பார்த்து கொள்ளுங்கள். பல்லில்லாத பாட்டியாக இருக்கப்போகிறது (சும்மா... நகைச்சுவைக்காக)
குழி விழுந்தக்
கன்னப் பள்ளத்தில்
தவறி
விழுந்து விட்டேன்
எதற்கும் பார்த்து கொள்ளுங்கள். பல்லில்லாத பாட்டியாக இருக்கப்போகிறது (சும்மா... நகைச்சுவைக்காக)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
நோக்கு…!!
*
கோயிலுக்குள்
எதிர்எதிர் வரிசையில்
நின்றிருந்தோம்.
நீ என்னை நோக்கினாய்
நான் உன்னை நோக்கினேன்
நம்மிருவரையும்
சிரித்துக் கொண்டே
நோக்கினார் கடவுள்.
*
*
கோயிலுக்குள்
எதிர்எதிர் வரிசையில்
நின்றிருந்தோம்.
நீ என்னை நோக்கினாய்
நான் உன்னை நோக்கினேன்
நம்மிருவரையும்
சிரித்துக் கொண்டே
நோக்கினார் கடவுள்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ந.க. துறைவன் கஜல் கவிதை
ஏமாற்றம்…!!
*
அவனை உறுதியாக
மணப்பதாகச் சொன்னாய்
அவன் நம்பி ஏமாந்தான்.
அதை நினைத்து
அவன் வேதனைப்படுகிறான்
உன்னிடம் பெரும்
மாற்றம் வருமென்று
எதிர்ப்பார்த்தான்
இல்லையென்பதை
இலைமறை காயாய்
உணர்த்தி விட்டாய்.
இப்பொழுது
அவனின் அவல நிலை
நினைத்தால்
நீயே
நிலைக் குலைந்துப் போவாய்.
மனத் தடுமாற்றம்
மனநிலையைப் பாதிக்கும்
மன உறுதியே
மனநிம்மதியைத் தரும்
மறந்து விடாதே…?
*
*
அவனை உறுதியாக
மணப்பதாகச் சொன்னாய்
அவன் நம்பி ஏமாந்தான்.
அதை நினைத்து
அவன் வேதனைப்படுகிறான்
உன்னிடம் பெரும்
மாற்றம் வருமென்று
எதிர்ப்பார்த்தான்
இல்லையென்பதை
இலைமறை காயாய்
உணர்த்தி விட்டாய்.
இப்பொழுது
அவனின் அவல நிலை
நினைத்தால்
நீயே
நிலைக் குலைந்துப் போவாய்.
மனத் தடுமாற்றம்
மனநிலையைப் பாதிக்கும்
மன உறுதியே
மனநிம்மதியைத் தரும்
மறந்து விடாதே…?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ந.க. துறைவன் கஜல் கவிதை
» ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதை
» ந.க.துறைவன் ஹைபுன் கவிதை
» ந.க.துறைவனின் கஜல் கவிதைகள்
» ந.க.துறைவன் கஜல் கவிதைகள்
» ந.க.துறைவன் சென்ரியு கவிதை
» ந.க.துறைவன் ஹைபுன் கவிதை
» ந.க.துறைவனின் கஜல் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|