தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வசிகர கண்களுக்கு

View previous topic View next topic Go down

வசிகர கண்களுக்கு  Empty வசிகர கண்களுக்கு

Post by முழுமுதலோன் Fri Nov 21, 2014 12:20 pm

காலையில் எழுந்தது முதல் இரவு படுக் கைக்குச் செல்லும் வரை கண்களின் பய ன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொ லைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார் ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் கண்க ளுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர் வினால் கண்களுக்கு கீழே கருவளைய மும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்ப டுத்துகின்றன. எனவே கண்களை புத்து ணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின் றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோச னைகள் உங்களுக்காக..

கண் எரிச்சலைப் போக்க
கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இத னைத் தவிர்க்க தினமும் அதி காலையில் குளித்து விடு வது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத் துணர்ச்சி தருவதோடு உடலு க்கு மேலும் அழகு சேர்க்கும்.
தலையில் தேங்காய் எண் ணெய் தேய்த்து விரல் நுனி யால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளி ர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அத னை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்ட த்தை அதிகரித்து சோர்வை போக்கும்.

புத்துணர்ச்சி பெற
வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோ ர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ் சை நனைத்துக் கண்களை மூடிக்கொ ண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்ப டியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்க ள் புது ஒளி பெற்றுவிடும்.
வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணி யில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்க ளை மூடிக்கொண்டுமேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத் துணர்ச்சி பெறும்.

கருவளையம் போக்க
வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடி யாதது. கறிவேப்பிலை யை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத் து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசி னா ல் கருவளையம் மறைந்து விடும்.

கண்கள் குளிர்ச்சி பெற

உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல் லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உட லும் குளிர்ச்சிபெறும்.
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன் றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கி னால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

வசீகர கண்கள்
கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ் சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ் சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள் ளைத் துணியில் கட்டி, கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒருநாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகி விடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மா றும். மேலும் தூக்கமின்மையால் கண்க ளில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிர காசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத் திற்கு உண்டு.

ப்ளீச் வேண்டாமே
முகத்திற்கு ப்ளீச் செய்யும் போ து கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய் வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத் தும் தரமானவையாக இருக்கு மாறு பார்த்துக் கொள்ளுங்க ள். அவற்றை கண்களில் பயன் படுத்தும்போது மிகவும் கவன மாக செய்ய வேண்டும்.
உங்கள் கண்கள் எடுப்பாக தெரியவேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற் ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம். பெரிய கண்கள் உடையவர்கள் டார் க் கலரில் ஐ ஷேடோ போட் டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன் படுத்தும்போது, சிறிய கண் கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக் கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த்தியாகவும், சிறிய கண்கள் உடை யவர்கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.

ஆரோக்கியம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வசிகர கண்களுக்கு  Empty Re: வசிகர கண்களுக்கு

Post by ஸ்ரீராம் Fri May 01, 2015 11:14 am

குறிப்புகள் அனைத்தும் அருமை அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வசிகர கண்களுக்கு  Empty Re: வசிகர கண்களுக்கு

Post by thamiliniyan Fri May 01, 2015 11:28 am

சிறப்புப் பதிவு!
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

வசிகர கண்களுக்கு  Empty Re: வசிகர கண்களுக்கு

Post by முரளிராஜா Fri May 01, 2015 1:41 pm

அருமையான குறிப்புகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வசிகர கண்களுக்கு  Empty Re: வசிகர கண்களுக்கு

Post by செந்தில் Fri May 01, 2015 3:40 pm

எளிமையான குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வசிகர கண்களுக்கு  Empty Re: வசிகர கண்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum