Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சோயா புலாவ் !
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
சோயா புலாவ் !
சோயா புலாவ் !
[You must be registered and logged in to see this image.]என்னென்ன தேவை?
சோயா பருப்பு - 1 கப்,
கைக்குத்தல் அரிசி - 2 கப்,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
ஏலக்காய் - 2,
முந்திரி - 4,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க.
[/size]
எப்படிச் செய்வது?
[size=9]சோயாவை 6 மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கைக்குத்தல் அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து, 2 பங்கு தண்ணீர் விட்டு, வழக்கமாக சாதம் வடிக்கிற நேரத்தைவிட, 20 நிமிடங்கள் கூடுதலாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். முந்திரி, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சோயா பருப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றி, வதங்கியதும், தயாராக உள்ள சாதம், உப்பு, சீரகத் தூள் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவிப்
பரிமாறவும்.
பெண்கள் வாரம் 3 முறை இதைச் சாப்பிடலாம். சோயாவில் உள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஐசோஃபிளவோன் மற்றும் ஆல்ஃபா லினோலிக் அமிலம் ஆகிய மூன்றும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம். புரதம் நிறைந்த உணவு இது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]என்னென்ன தேவை?
சோயா பருப்பு - 1 கப்,
கைக்குத்தல் அரிசி - 2 கப்,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சீரகத் தூள் - 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 2,
ஏலக்காய் - 2,
முந்திரி - 4,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லித் தழை - அலங்கரிக்க.
[/size]
எப்படிச் செய்வது?
[size=9]சோயாவை 6 மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். கைக்குத்தல் அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து, 2 பங்கு தண்ணீர் விட்டு, வழக்கமாக சாதம் வடிக்கிற நேரத்தைவிட, 20 நிமிடங்கள் கூடுதலாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். முந்திரி, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சோயா பருப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றி, வதங்கியதும், தயாராக உள்ள சாதம், உப்பு, சீரகத் தூள் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவிப்
பரிமாறவும்.
பெண்கள் வாரம் 3 முறை இதைச் சாப்பிடலாம். சோயாவில் உள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென், ஐசோஃபிளவோன் மற்றும் ஆல்ஃபா லினோலிக் அமிலம் ஆகிய மூன்றும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு மிக அவசியம். புரதம் நிறைந்த உணவு இது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சோயா புலாவ் !
முரளி அண்ணன் சமைத்து வீட்டில் நல்ல பெயர் வாங்க உதவிய பதிவிற்கு நன்றி அண்ணாமுரளிராஜா wrote:பகிர்ந்தமைக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|