Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இனியவை இன்று
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
இனியவை இன்று
உன் கை ரேகையைப் பார்த்து
உன் எதிர்காலத்தை நம்பிவிடாதே!
ஏனென்றால்,
கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு
ஓர் இதயத்துக்கு வலியைக் கொடுத்துவிட்டு,
இன்னோர் இதயத்துக்கு அன்பைத் தருவதில் பயனில்லை.
உன் எதிர்காலத்தை நம்பிவிடாதே!
ஏனென்றால்,
கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு
ஓர் இதயத்துக்கு வலியைக் கொடுத்துவிட்டு,
இன்னோர் இதயத்துக்கு அன்பைத் தருவதில் பயனில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
வெற்றி பெறுவது மகிழ்ச்சியல்ல...
மகிழ்ச்சியாய் இருப்பதே வெற்றி.
வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் வாழும் வரை.
மகிழ்ச்சியாய் இருப்பதே வெற்றி.
வாழ்க்கை என்பது சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் வாழும் வரை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
மனதுக்குள் இருக்கும் வரை
மகிழ்ச்சி கூட சுமைதான்.
வெளிப்படுத்தும்போது
வேதனை கூட சுகம்தான்
வேகமாகச் சென்று குப்புறத் தள்ளும் குதிரையைக் காட்டிலும்
மெதுவாகச் செல்லும் பொதி சுமக்கும் கழுதையே மேல்.
மகிழ்ச்சி கூட சுமைதான்.
வெளிப்படுத்தும்போது
வேதனை கூட சுகம்தான்
வேகமாகச் சென்று குப்புறத் தள்ளும் குதிரையைக் காட்டிலும்
மெதுவாகச் செல்லும் பொதி சுமக்கும் கழுதையே மேல்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
ஒழுக்கம் என்பது பெட்ரோல் போல...
உருவாகப் பல காலம் ஆகும்.
செலவழிக்க சில நொடி போதும்.
பூ உதிர்ந்தாலும்
வாசம் போவதில்லை.
நட்பு பிரிந்தாலும்
நேசம் போவதில்லை
உருவாகப் பல காலம் ஆகும்.
செலவழிக்க சில நொடி போதும்.
பூ உதிர்ந்தாலும்
வாசம் போவதில்லை.
நட்பு பிரிந்தாலும்
நேசம் போவதில்லை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
பிறருக்குக் கொடுக்கும் கரங்களாய் இரு;
பிறரைக் கெடுக்கும் கரங்களாய் இராதே!
காலத்தை நீ கடக்கும்போது சற்று
ஓய்வு எடுத்துக் கொள்.
காலம் உன்னைக் கடக்கும்போது
கண் விழித்துக் கொள்.
பிறரைக் கெடுக்கும் கரங்களாய் இராதே!
காலத்தை நீ கடக்கும்போது சற்று
ஓய்வு எடுத்துக் கொள்.
காலம் உன்னைக் கடக்கும்போது
கண் விழித்துக் கொள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
யாருக்கேனும் குழி தோண்டவும்
அவர்கள் மீது மண்ணைப் போடவும் விரும்பினால்...
அதை விதைகளுக்குச் செய்யவும்.
பணம் நெறைய இருக்குறவன் காரை மாத்துவான்...
கடன் நெறைய இருக்குறவன் ஊரை மாத்துவான்...
அவர்கள் மீது மண்ணைப் போடவும் விரும்பினால்...
அதை விதைகளுக்குச் செய்யவும்.
பணம் நெறைய இருக்குறவன் காரை மாத்துவான்...
கடன் நெறைய இருக்குறவன் ஊரை மாத்துவான்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
உன் உண்மையான அன்பைப் பற்றித் தெரியாதவர்களிடம் உன் கோபத்தைக் காட்டாதே. ஏனென்றால், அவர்களுக்குத் தெரியாது...
உன் கோபமும்
ஓர் அன்புதான் என்று.
எவ்வளவுதான் விரைவாகச்
சென்றாலும்...
தவறான பாதை
ஊர் சேர்க்காது!
உன் கோபமும்
ஓர் அன்புதான் என்று.
எவ்வளவுதான் விரைவாகச்
சென்றாலும்...
தவறான பாதை
ஊர் சேர்க்காது!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
சினம் என்ற காற்று வீசும்போது
அறிவு என்ற விளக்கு அணைந்துவிடுகிறது.
துன்பம் அனைவருக்கும்
ஒன்றுதான்.
ஆனால் அது
அழுபவனுக்குக் கண்ணீர்
கொடுக்கும்.
எழுபவனுக்குத் தண்ணீர்
கொடுக்கும்.
முகநூல்
அறிவு என்ற விளக்கு அணைந்துவிடுகிறது.
துன்பம் அனைவருக்கும்
ஒன்றுதான்.
ஆனால் அது
அழுபவனுக்குக் கண்ணீர்
கொடுக்கும்.
எழுபவனுக்குத் தண்ணீர்
கொடுக்கும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|