தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

View previous topic View next topic Go down

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? Empty சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

Post by நாஞ்சில் குமார் Sun Dec 07, 2014 9:50 pm



அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை

ஜீரணம் கெட்டுப் போனதன் காரணமாக உடலில் உருவாகும் கெட்ட க்ளூகோஸை (சர்க்கரையை) உடலானது உபயோகப்படுத்தாமல் கழிவாகச் சிறுநீர் வழியாக அதிகப்படியாக வெளியேற்றும் செயலைச் சர்க்கரை நோய் என்று கூறி, அந்தக் கழிவுகளைத் திரும்பவும் உடலுக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் வேலையைச் செய்கின்றன சர்க்கரைக்கான மருந்து மாத்திரைகள்.

உடல் நிராகரிக்கும் கெட்ட சர்க்கரையைத் திரும்பவும் திணிக்கும்போது உடல் அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்வதில்லை. அவை கழிவாக உடல் முழுவதும் ஒவ்வொரு அணுவிலும் தேங்கி, பல்வேறு நோய்களாக வெளிப்படுகின்றன.

அதனால்தான் சர்க்கரை நோயாளிகள் வருடக்கணக்கில் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறிக்கொண்டாலும், சொல்ல முடியாத பிரச்சினைகள் தோன்றுகின்றன.

உடலில் இருந்து வெளியேற முடியாமல் நாட்பட்டுச் சேரும் இந்தக் கெட்ட குளூகோஸ் கழிவு, உடலில் தங்கி என்னென்ன நோய்களைத் தோற்றுவிக்கிறது தெரியுமா?

சிறுநீரகச் செயல் இழப்பு, இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், தலைவலி, தலைபாரம், கண், காது சம்பந்தமான தொந்தரவுகள், இடுப்பு வலி, முதுகு வலி, மூட்டு வலி, கை கால்கள் மரத்துப் போதல், எரிச்சல், தோல் நோய்கள் என்று இதன் லிஸ்ட் நீண்டுகொண்டே போகும். இவற்றுக்காக தனித் தனியாக நீங்கள் மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் இவை குறையவே குறையாது.

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் ஏன் இது போன்ற தொந்தரவுகள் வரவேண்டும்?

உடலில் இருந்து நீக்கப்பட வேண்டிய கழிவை நீக்காமல் சேர்த்து வைத்துக்கொண்டே வந்தால் அந்தக் கழிவுகள் என்ன செய்யும் என்று நீங்கள் என்றைக்காவது யோசித்துப் பார்த்தது உண்டா? கழிவை வெளியேற்ற வேண்டுமா அல்லது திரும்பவும் உபயோகப்படுத்தலாமா என்பதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.... செயல்படுங்கள்.....! உடலானது நல்லது செய்யும் எதையும் வெளியேற்றாது.

சிறுநீரில் அதிகமாக 300 அல்லது 400 சர்க்கரை வெளியேறுகிறது என்றால் நாம் சரிசெய்ய வேண்டியது ஜீரணத்தைதான். வெளியேறும் கழிவை அல்ல. நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக் கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகள் நீங்கி, நோய் முற்றிலும் குணமாக, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளை திறக்க இது ஒன்றே போதுமே!

- வெப்துனியா
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? Empty Re: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

Post by முரளிராஜா Fri Dec 19, 2014 11:32 am

சர்க்கரை நோயாளிகள் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum