Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர……
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர……
திட்டமிடல் என்பது வெற்றியின் திறவுக்கோல் தோல்வி என்பது வெற்றியின் மறுமுனை. தோல்வியை கண்டவன் வெற்றியை காண முடியாது என்பது முயலாமையின் வெறும்பேச்சு.
வெற்றிக்கண்டவர்களுக்கு ஒவ்வோரு தோல்வியும் பகுத்தறிவு பாடங்கள், வாழ்க்கைப்படிப்பினை.
தோல்விகளை உற்று ஆராய்ந்த்தால் தோல்வியின் மறுப்பக்கம் வெற்றி என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தோல்விக்கான காரணங்களை எடைப்போட்டால் வெற்றிக்கான ரகசியங்களை நீங்கள் உணர்ந்தவராவீர்.
வாழ்க்கையில் வெற்றிகண்ட மேதைகளின் கண்களுக்கு அற்ப விஷ்யங்கள் கண்ணுக்கு படுவதில்லை.அவற்றை கடந்து தொலைவில் உள்ள மகத்தான விஷயங்கள் மட்டும் அவர்கள் கண்டார்கள்.
மனம் தெளிவாகவும் திடமாகவும் ஒரு பாதையை அவர்கள் தேர்ந்தேடுத்த காரணத்தால்.வெற்றி என்னும் கனியை அவர்களால் பறிக்க முடிந்தது.
திட்டமிட்ட வாழ்க்கைமுறை வெற்றியை துரிதப்படுத்தும். திட்டமிடாத நபர்களின் வாழ்க்கை கடினமான உழைப்பு இருந்தும் வெற்றி தாமதப்படும்.
தாமதப்படும் ஒவ்வொறு வெற்றியும் தோல்வியின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும்.
சாமர்த்தியமாகவும் சிந்தனை திறத்தாலும் ஒருவன் தன் வாழ்வை ஒழுங்குமுறையோடு அமைத்துக் கொள்பவன் இனிமையின் எல்லையை தொடுவான்.
எனோ தானோ என்று பெருவாரியான தமிழர்கள் வாழும் முறை அவர்களின் வாழ்க்கை முறையை தரம் தாழ்த்திவிட்டது.
தமிழர்களின் ஒரு சில பிரிவினர்களின் திறைமையான திட்டமிடல் இன்று உலகிலே தலைசிறந்த நிர்வாகிகளாகவும் சிறந்த வணிகர்களாக இருப்பதற்கு காரணம்.
வெற்றிக்கண்டவர்களுக்கு ஒவ்வோரு தோல்வியும் பகுத்தறிவு பாடங்கள், வாழ்க்கைப்படிப்பினை.
தோல்விகளை உற்று ஆராய்ந்த்தால் தோல்வியின் மறுப்பக்கம் வெற்றி என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்.
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தோல்விக்கான காரணங்களை எடைப்போட்டால் வெற்றிக்கான ரகசியங்களை நீங்கள் உணர்ந்தவராவீர்.
வாழ்க்கையில் வெற்றிகண்ட மேதைகளின் கண்களுக்கு அற்ப விஷ்யங்கள் கண்ணுக்கு படுவதில்லை.அவற்றை கடந்து தொலைவில் உள்ள மகத்தான விஷயங்கள் மட்டும் அவர்கள் கண்டார்கள்.
மனம் தெளிவாகவும் திடமாகவும் ஒரு பாதையை அவர்கள் தேர்ந்தேடுத்த காரணத்தால்.வெற்றி என்னும் கனியை அவர்களால் பறிக்க முடிந்தது.
திட்டமிட்ட வாழ்க்கைமுறை வெற்றியை துரிதப்படுத்தும். திட்டமிடாத நபர்களின் வாழ்க்கை கடினமான உழைப்பு இருந்தும் வெற்றி தாமதப்படும்.
தாமதப்படும் ஒவ்வொறு வெற்றியும் தோல்வியின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கும்.
சாமர்த்தியமாகவும் சிந்தனை திறத்தாலும் ஒருவன் தன் வாழ்வை ஒழுங்குமுறையோடு அமைத்துக் கொள்பவன் இனிமையின் எல்லையை தொடுவான்.
எனோ தானோ என்று பெருவாரியான தமிழர்கள் வாழும் முறை அவர்களின் வாழ்க்கை முறையை தரம் தாழ்த்திவிட்டது.
தமிழர்களின் ஒரு சில பிரிவினர்களின் திறைமையான திட்டமிடல் இன்று உலகிலே தலைசிறந்த நிர்வாகிகளாகவும் சிறந்த வணிகர்களாக இருப்பதற்கு காரணம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர……
எதையும் திட்டமிடப் பழகுங்கள்.
வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த நிலையை அடைய முயற்சி செய்யும் எவர் ஒருவரும் தனக்கென ஒரு தகுதியை திறமையை வளர்த்துக் கொள்பவர் யாரும் வாழ்க்கையில் திட்டமிட்ட ஒர் உயர்வு நிலையினை பெற முடியும் என்பதுதான் திட்டவட்டமான உண்மை.
வாழ்க்கை வெற்றிப்பெருவதற்கு இனமோ மொழி நிறமோ வர்க பேதமோ காரணம் அன்று உழைப்பு உழைப்பு உழைப்பு ,உழைப்போடு திடச்சிந்தனை, முயற்சி, திட்டமிடல் இவைதான் காரணம்.
சரித்திரத்தை பாருங்கள் உங்களை வாழ்க்கையை பின்னோக்க செய்வது நீங்கள் திட்டமிடாமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களை பின்னோக்கி இழுக்கும் வலிய தூக்கு கயிறுதான் என்பதை மறவாதீர்கள்.
திட்டமிடல் என்பது அற்ப விஷயம் இல்லை.அனைத்திற்கும் முலாதாரமே அதுதான்.
எதற்கும் திட்டமிடல் தேவை.
தனியார் துறையிலிருந்து அரசாங்கம் வரைக்கும் திட்டமிடல் என்று தனியான ஒரு துறையாக வளர்ந்திருக்கும் இன்றைய பொழுது நாம் திட்டமிடாமல் காரியங்களை நகர்த்தமுடியுமா?
நிகழ்ச்சி நிரல் என்று ஒவ்வொரு நிகழ்வும் திட்டமிட்டு செயல்ப்பட்டால் ஆகாதது ஒன்றுமில்லை.
திட்டமிட்டு வாழ்க்கையை துவங்குங்கள் சுகமான வாழ்க்கை துலங்கும்
உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர…….
http://thannambikkai.org/
வாழ்க்கையில் முன்னேறி உயர்ந்த நிலையை அடைய முயற்சி செய்யும் எவர் ஒருவரும் தனக்கென ஒரு தகுதியை திறமையை வளர்த்துக் கொள்பவர் யாரும் வாழ்க்கையில் திட்டமிட்ட ஒர் உயர்வு நிலையினை பெற முடியும் என்பதுதான் திட்டவட்டமான உண்மை.
வாழ்க்கை வெற்றிப்பெருவதற்கு இனமோ மொழி நிறமோ வர்க பேதமோ காரணம் அன்று உழைப்பு உழைப்பு உழைப்பு ,உழைப்போடு திடச்சிந்தனை, முயற்சி, திட்டமிடல் இவைதான் காரணம்.
சரித்திரத்தை பாருங்கள் உங்களை வாழ்க்கையை பின்னோக்க செய்வது நீங்கள் திட்டமிடாமல் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களை பின்னோக்கி இழுக்கும் வலிய தூக்கு கயிறுதான் என்பதை மறவாதீர்கள்.
திட்டமிடல் என்பது அற்ப விஷயம் இல்லை.அனைத்திற்கும் முலாதாரமே அதுதான்.
எதற்கும் திட்டமிடல் தேவை.
தனியார் துறையிலிருந்து அரசாங்கம் வரைக்கும் திட்டமிடல் என்று தனியான ஒரு துறையாக வளர்ந்திருக்கும் இன்றைய பொழுது நாம் திட்டமிடாமல் காரியங்களை நகர்த்தமுடியுமா?
நிகழ்ச்சி நிரல் என்று ஒவ்வொரு நிகழ்வும் திட்டமிட்டு செயல்ப்பட்டால் ஆகாதது ஒன்றுமில்லை.
திட்டமிட்டு வாழ்க்கையை துவங்குங்கள் சுகமான வாழ்க்கை துலங்கும்
உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர…….
http://thannambikkai.org/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர……
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: உங்களை வெல்ல வேறு யாரும் இல்லை, உங்களை தவிர……
சிறப்பான பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» காதலை தவிர வேறு
» மீரா ஜாஸ்மின்: காதலிப்பதை தவிர நாயகிகளுக்கு வேறு வேலையில்லை –
» யாரும் ஏழை இல்லை!!!
» இரு கைகளாலும் வேறு வேறு மொழியில் எழுத முடியுமா?
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
» மீரா ஜாஸ்மின்: காதலிப்பதை தவிர நாயகிகளுக்கு வேறு வேலையில்லை –
» யாரும் ஏழை இல்லை!!!
» இரு கைகளாலும் வேறு வேறு மொழியில் எழுத முடியுமா?
» சூப்பர் தகவல் துளிகள் இல்லை இல்லை இல்லை !!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|