தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாடித் தோட்ட அனுபவங்கள்

View previous topic View next topic Go down

மாடித் தோட்ட அனுபவங்கள் Empty மாடித் தோட்ட அனுபவங்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Dec 11, 2014 10:15 pm

மாடித் தோட்ட அனுபவங்கள் A2f4uq

எஸ். ராஜகுமாரி

நாங்கள் வீடு கட்டிச் சில ஆண்டுகளிலேயே மாடியும் கட்டினோம், மாடி கட்டும்போதே மொட்டை மாடியின் சுவரின் ஓரங்களிலே தொட்டிகளையும் சேர்த்துக் கட்டினோம். தொட்டிகளில் இருந்து நீர் வெளியேறச் சிறு சிறு ஓட்டைகளையும் அமைத்தோம்.

தொட்டிகளை அமைத்ததால் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றைத் தொட்டிகளில் பராமரித்தோம். அருகிலுள்ள சிறிய உணவகங்களில் சொல்லி வைத்து காபி, டீ சக்கைகளைத் தினமும் வாங்கிவந்து காயவைத்து அவற்றையே உரங்களாக இட்டோம். அதுமட்டுமல்லாமல் வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் தோல்களையும் வீட்டின் இயற்கைக் கழிவுகளையும் உரமாகப் பயன்படுத்தினோம்.

புதினா, புளிச்சகீரை போன்றவற்றின் இலைகளைப் பயன்படுத்திவிட்டு அந்தத் தண்டுகளை நட்டுவைத்தாலே நன்றாகத் துளிர்த்து வளரும். படரும் கொடிகளான பீர்க்கங்காய், அவரைக் காய், பாகற்காய், வெற்றிலை ஆகிவற்றைக் குளியலறைக்கு அருகில் உள்ள தொட்டியில் பயிரிட்டு, கொடிகளைக் குளியலறையின் மேகே படரவிட்டோம்.

இயற்கை மூலிகைகளான பிரண்டை, கற்பூரவள்ளி, சோற்றுக் கற்றாழை போன்றவற்றையும் பயிரிட்டோம். பகவான் பூஜைக்குப் பயன்படும் செம்பருத்தி, நந்தியாவட்டை போன்றவற்றில் பல வர்ணங்களை வேருடன் செடியாக வாங்கி வைத்தோம்.

சங்கு புஷ்பங்களை விதையிட்டு வளர்த்தோம். நாளானதும் அந்தச் செடி படர்ந்து அதிலேயே காய் கனிந்து நெத்தாகி வெட்டித்துப் பல செடிகள் உருவாகக் காரணமாகியது. அரளி, இட்லிப் பூ போன்றவற்றையும் வாங்கிப் பயிரிட்டோம்.

வெங்காயங்களை விதைத்தோம். அவை சட்டென தளிர்களுடன் மேலெழந்து வந்தன. வெங்காயச் செடிகள் இருந்தால் மற்ற செடிகளுக்குப் பூச்சிகள் வருவது குறையும். மேலும் புகையிலையை வாங்கி முதல் நாள் இரவு  ஊறவைத்தால் மறுநாள்  அதைச் செடிகளில் பூச்சிவந்த இலைகள் மற்றும் தண்டுகளில் தெளித்தால் பூச்சிகள் அழிந்துவிடும். செடிகளிலிருந்து விழும் இலைகளைக் கூட்டி எடுத்து அதைத் தொட்டிகளில் இடுவோம், அதுவும் உரம்தான். இந்த மாடித் தோட்டங்கள் எங்களுக்கு ஆண்டு முழுவதும் பயன் தருகின்றன.

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மாடித் தோட்ட அனுபவங்கள் Empty Re: மாடித் தோட்ட அனுபவங்கள்

Post by ஸ்ரீராம் Fri Dec 12, 2014 10:44 am

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum