தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வைர வரிகள்

View previous topic View next topic Go down

வைர வரிகள் Empty வைர வரிகள்

Post by நாஞ்சில் குமார் Sat Dec 13, 2014 4:41 pm



--- "இதுவும் கடந்து போகும்"

--- துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

--- தோல்வி என்றால் இறைவன் உங்களை கைவிட்டு விட்டான் எனப்பொருளில்லை உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயித்துள்ளான் என்றே பொருளாகும்.

--- ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும் பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.

--- வாழ்க்கை என்பது புதிரும் அல்ல புதினமும் அல்ல புரிந்து கொண்டால்/

--- பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை/மழை என்பது நீருக்கு மரணம் இல்லை.

--- "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்" பாடல்.

--- காலுக்கு செருப்பு எப்படி வந்த்து முள்ளுக்கு நன்றி சொல்

--- "வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கனும்
போர்க்களம் மாறலாம் ; போர்கள் தான் மாறுமா?"

--- "வலி வந்து தானே வழி பிறக்கும்"

--- "யானையின் பலம் தும்பிக்கையிலே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே"

--- நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.

--- "எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்" பாடல்.

--- நல்லது செய்யாவிட்டாலும் தீமைசெய்வதயாவது
கைவிட வேண்டும்.

--- "தீதும் நன்றும் பிறர் தர வாரா!" - கணியன் பூங்குன்றனாரின்.

--- "ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு!" - நியூட்டனின் மூன்றாம் விதி.

--- "சுறுசுறுப்பான தேனீக்களுக்கு துக்கப்பட நேரம் இல்லை".

--- "Idle mind is devil's workshop".

--- ”எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.”

--- ”எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

--- ”எங்க விழுந்தோம்னு பார்க்குறதை விட எங்க வழுக்கினோம்னு பார்த்தா நல்லது.”

--- “எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.”

--- முயலும் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!!
முயலாமை வெல்லாது!!!

--- "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?" பாடல். (முழு பாடல் இரண்டாம் பக்கம்)

--- நல்ல மனப்பாங்கை உருவாக்கிக்கொள்ள நீங்கள் விரும்பினால் இப்பொழுதே நம் வேலையைச் செய்ய வேண்டும்.

--- நாளை என்பது நிச்சயம் இல்லாத போது, இன்றைய வேலையை உடனே செய்ய உத்வேகம் வரும்.

--- “எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்”

--- “புரியாத பிரியம், பிரியும்போது புரியும்”

--- “இதயத்தில் எழுதிய உறவுகள் என்றும் இறப்பதில்லை”

--- “நீ வெளிச்சத்தில் இருந்தால் எல்லாம் உன்னைப் பின் தொடரும்
ஆனால் நீ இருட்டில் நுழைந்தால் உன் நிழல் கூட உன்னை பின் தொடராது”

--- “காலம் சில மனிதர்களை மறக்கக்கடிக்கும்
ஆனால் சில மனிதர்கள் காலத்தை மறக்கக்கடிப்பர்”

--- “வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு.அதில் நீ காரணம் இல்லாமல் ஒரு காயை நகர்த்தக்கூடாது.அப்படி தப்பான இடத்திற்கு நகர்த்தி விட்டால் பின்னர் அதை பழைய இடத்தில் வைப்பது கடினம்.”

--- நீ அமைதியாக இருக்கும் போது தைரியமாக இரு ஆனால் நீ வெற்றி பெரும் சமயத்தில் அமைதியாக இரு.ஏனென்றால் வாழ்க்கை என்பது விரல் ரேகையை போன்றது,பொய் அச்சு கொடுக்க முடியாது,கொடுக்கும் போது நல்ல அச்சாக இருக்க வேண்டும்.

--- "ஒவ்வொரு பூக்களுமே....சொல்கிறதே." பாடல்.

--- ”எல்லாம் நன்மைக்கே”.....

--- ”இறைவன் கொடுப்பதை தடுப்பவர் எவருமில்லை, இறைவன் தடுப்பதை கொடுப்பவர் எவருமில்லை"- நபிமொழி

--- கடவுளிடம் சொல்லாதோ உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று;
உன் பிரச்சனைகளிடம் சொல் உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று.

--- வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நாமாக இருப்போம்.

--- Winning horse does not know why it runs in race.
It runs because of beats and pains, Life is a race,GOD is ur rider
So, if u r in pain think GOD wants u to win.

--- தலைக்கு மேல் பறவை பறப்பதை உன்னால் தடுக்க முடியாது, ஆனால் அது உன் தலையில் கூடு கட்டுவதை உன்னால் தடுக்க முடியும்.

--- நண்பன் இல்லாத போது உன் கைத்தடியுடன் கலந்தாலோசனை செய்.

--- கற்பனைப் பேய்களைத்தவிர வேறு பேய்களில்லை.

--- வாங்குகிறவனுக்கு நூறு கண்கள் தேவை விற்பவனுக்கு ஒன்று போதும்.

--- ஆண்டவன் ஒரு கையால் நம்மை அடிக்கிறான் மற்ற கையால் நம்மை அணைக்கிறான்.

--- உள்ளே நுழைய முன் வெளியே வருவதைப்பற்றி சிந்தனை செய்.

--- நீங்கள் அன்பு செலுத்தும் எதுவும் உங்களை விட்டு விலகினால் விட்டு விடுங்கள்...............
உங்கள் அன்பு நிஜமானது என்றால்
மீண்டும் அது உங்களிடமே திரும்ப வரும்.....!!!

--- "என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

--- "மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்.

--- விடியும் என்ற எண்ணத்தில் உறங்கச் செல்லும் நீ
முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு
அனைத்தையும் சாதிக்கலாம்!!

--- கோடி வந்தாலும் சரி கோடி போனாலும் சரி மனம் கோணாமல் இருப்பது ஒரு கோடி.

--- உன் கெளரவம் உன்னுடைய நாக்கு நுனியில் இருக்கிறது.

--- வாழ்க்கை என்பது சந்திரன் மாதிரி சில சமயம் இருட்டு சில சமயம் முழு நிலவு.

--- எதிர்ப்பார்த்தவன் ஏமார்ந்து போகலாம். எதிர்ப்பாராதவனே மிகவும் பாக்கியச்சாலி.

--- உன் நண்பனை அளவோடு நேசி ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம். உன் எதிரியை அளவோடு வெறு ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம். - கீதை.

--- வாழ்க்கையில் வருவதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள், நல்லதே நடக்கும்"

--- சிந்தித்து எதையும் செய்
செய்த பின் சிந்தியாதே!!!! (முழு கவிதை நான்காம் பக்கம்)

--- வசந்த வாழ்வைத்தேடி அலைவதை விட வாழும் வாழ்வை வசந்தமாக்கிக்கொள்வதே அறிவுடைமை.

--- நிதானத்தைக் கடைப்பிடி அதுவே வெற்றியின் முதற்படி.

--- அறிவை விட தைரியத்தினால் நிறைய விடயங்கள் சாதிக்கப்படுகின்றன.

--- நீ காட்டின் அருகாமையில் இருந்தாலும் விறகை சிக்கனமாகவே செலவிடு.

--- "சந்திப்போம் என்றா பிறந்தோம்... சந்திப்போம் என்றே பிரிவோம்..."

--- "வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல"

--- "கிட்டாதாயின் வெட்டென மற"

--- "எனது அனுமதியின்றி யாரும் என்னை காயப்படுத்த முடியாது"

--- சில நேரங்களில் சில மனிதர்கள்

--- வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து வெற்றியாளர்களாகிறார்கள்.

--- உனக்குள்ளே சக்தியிருக்கு அதை உசுப்பிட வழிபாரு சுபவேளை நாளை, மாலை சூடிடு.

--- ஒரு விதைக்குள்ளே அடைபட்ட ஆலமரம் கண்விழிக்கும் அதுவரை பொறு மனமே.

--- பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வைத்தாலும் பந்து வரும் தண்ணி மேலதான்!

--- முடிவு பண்ணி இறங்கிட்டன்...Feel பண்ண மாட்டேன்! Back அடிக்க மாட்டேன்! போய்கிட்டே இருப்பேன்.

--- நம்பிக்கை என்னும் நாரிருந்தால் உதிர்ந்த பூக்களும் ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்.

--- கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் காகங்கள் ஆன போதும் சாமிக்கு வந்ததில்லை கோபங்கள்.

--- எல்லா இடங்களிலும் திருடர்கள் உண்டு கோவிலிலோ திருடுவதற்கென்றே சிலர் வருகிறார்கள் அதற்காக உண்மையான பக்தர்கள் மீது பழியைப் போடலாகாது. (கண்ணதாசன்)

--- மனத்திருப்தி என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம், ஆடம்பரம் என்பது நாமாகத்தேடிக்கொண்ட வறுமை.

--- நீ ஒரு நண்பனைப் பெற விரும்பினால் ,நீயே ஒரு நல்ல நண்பனாக இருக்கப் பழகிக் கொள்.

--- மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

--- 'எப்போது உன்னிடம் இருட்டை ஒளிமயமாக்க விளக்கு இல்லையோ... எப்போது வெளிச்சத்தைப் பயன்படுத்த முடியாதோ... அப்போது, இருட்டில் வழிதேட, இருட்டையே பயன்படுத்து!' -இந்தச் சூட்சுமத்தை அறிந்து விட்டால், மகிழ்ச்சி மறையாது!

--- எதிர்பார்க்காதவனுக்கு, எதிர்பாராத தருணங்களில், எதிர்பபார்க்காத திசைகளில் இருந்தெல்லாம் மகிழ்ச்சி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாத மனிதனுக்கு, எல்லாக் காலங்களும் வசந்தகாலமே!

--- ”கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை; காற்று அடிக்காத திசை என்று எதுவுமில்லை.”

--- Never discuss ur success and never worry about ur failure.. because both will affect ur next step. Believe in urself, move on and win the goal.

இந்த பதிவில் "பதிலளி"யை யாரும் அழுத்த வேண்டாம், அவர் அவர் கொடுக்கும் வரிகளை இங்கே சேர்த்துக்கொண்டே வரலாம் என நினைக்கிறேன். இழை திறந்ததும் நிறைய நல்ல வாசகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தான். அந்த வரிகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், அடுத்த பக்கங்கள் சென்று அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- அறுசுவை
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வைர வரிகள் Empty Re: வைர வரிகள்

Post by முரளிராஜா Tue Apr 28, 2015 11:23 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வைர வரிகள் Empty Re: வைர வரிகள்

Post by thamiliniyan Tue Apr 28, 2015 5:09 pm

அனுபவம் என்பது பட்டு வருவது மட்டுமல்ல
கண்டு கேட்டு பெறுவதும் கூடத் தான்!
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

வைர வரிகள் Empty Re: வைர வரிகள்

Post by kanmani singh Wed Apr 29, 2015 12:12 pm

வைர வரிகள்தான்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

வைர வரிகள் Empty Re: வைர வரிகள்

Post by mohaideen Wed Apr 29, 2015 2:10 pm

அருமையான வரிகள்  சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வைர வரிகள் Empty Re: வைர வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum