Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யோகா எப்படி நம் மூளையை விழித்தெழ செய்கிறது?
Page 1 of 1 • Share
யோகா எப்படி நம் மூளையை விழித்தெழ செய்கிறது?
உங்கள் நினைவு திறனை பாதுகாப்பது எப்படி ?…
டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மறதி நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க தினமும் அமைதியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்ற இந்த இரண்டு வழிகளில் உங்கள் மூளையை பாதுகாப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது இன்னொரு புதிய வழியும் சேர்ந்துள்ளது, மூளையின் முதுமை தன்மையை குறைப்பதற்கு, அதுதான் மென்மையான யோகா.
மூத்தோர் பற்றிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 55 பேரில் இரண்டு குழுக்களாக சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என பிரிக்கப்பட்டு பழைய முறையான , திட்டமிடல், சிக்கல் தீர்க்கும் முறை, மற்றும் ஒரே நேரத்தில் பல பணி செய்வது போன்ற அறிவாற்றல் சார்ந்த திறன்கள் சோதிக்கப்பட்டன. ஒரு குழு 60 நிமிடங்கள் மென்மையான யோகாவை தினமும் 3 முறை, ஒரு வாரம் செய்தது, அடுத்த குழு அதே அளவு, உடற்பயிற்சி, பளு தூக்குதல், போன்ற வேலைகளை செய்தது. 8 வாரங்களுக்கு பிறகு, பங்கேற்பாளர்களின் அறிவாற்றல் திறன்கள் மீண்டும் சோதனை செய்யப்பட்டது. அதிக மாற்றங்களை காட்டியது யோகா குழுவே, இவர்களின் அறிவாற்றல் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு குழுவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
யோகா எப்படி நம் மூளையை விழித்தெழ செய்கிறது?
ஆய்வு ஆசிரியர் மற்றும் வேய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டி நேஹா கோதே, இளநிலை பேராசிரியர் உதவியாளர் சொல்வது , யோகாவானது மன திறன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உறுதியாக சொல்லவில்லை, ஆனால் அவர் யோகவினால் மனம், உடல் உறுப்பு அனைத்தையும் ஒன்றுபடுத்துகிறது என்று நம்புகிறார்.
“யோகா பயிற்சி போது, உங்கள் உடல் மட்டும் நகர்வதில்லை” அவர் கூறுவதாவது, “உங்கள் மூச்சு காற்றை உணர்வதோடு, உங்கள் மனநிலை ஒருமுகப்படுத்தி அறியலாம்.” என்று அவர் கூறுகிறார், நீங்கள் மற்ற உடற்பயிற்சிகளான நடப்பது, ஓடுவது, போன்ற உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், அது மிகவும் எளிதாக இருக்கிறது சுற்றி என்னவெல்லாம் நடக்கிறதுஎன்று சொல்ல முடியும், ஆனால் யோகா செய்யும் போது இந்த தொந்தரவு ஏதும் இன்றி மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக செய்ய முடியும், ஒரு பாய் போதும் இதை செய்ய.
சிறப்பு, கடந்து போன ஆராய்ச்சியின் படி, மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைவதோடு, புலனுணர்வு செயல்பாடு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதனால் யோகா செய்வதினால் மனமும் உடலும் தெளிவடையும்.
தினமும் 10 நிமிடம் யோகா செய்வதால் அறிவாற்றல் ஏற்றம் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது.
முகநூல்
டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற மறதி நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க தினமும் அமைதியான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்ற இந்த இரண்டு வழிகளில் உங்கள் மூளையை பாதுகாப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது இன்னொரு புதிய வழியும் சேர்ந்துள்ளது, மூளையின் முதுமை தன்மையை குறைப்பதற்கு, அதுதான் மென்மையான யோகா.
மூத்தோர் பற்றிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 55 பேரில் இரண்டு குழுக்களாக சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என பிரிக்கப்பட்டு பழைய முறையான , திட்டமிடல், சிக்கல் தீர்க்கும் முறை, மற்றும் ஒரே நேரத்தில் பல பணி செய்வது போன்ற அறிவாற்றல் சார்ந்த திறன்கள் சோதிக்கப்பட்டன. ஒரு குழு 60 நிமிடங்கள் மென்மையான யோகாவை தினமும் 3 முறை, ஒரு வாரம் செய்தது, அடுத்த குழு அதே அளவு, உடற்பயிற்சி, பளு தூக்குதல், போன்ற வேலைகளை செய்தது. 8 வாரங்களுக்கு பிறகு, பங்கேற்பாளர்களின் அறிவாற்றல் திறன்கள் மீண்டும் சோதனை செய்யப்பட்டது. அதிக மாற்றங்களை காட்டியது யோகா குழுவே, இவர்களின் அறிவாற்றல் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு குழுவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
யோகா எப்படி நம் மூளையை விழித்தெழ செய்கிறது?
ஆய்வு ஆசிரியர் மற்றும் வேய்ன் ஸ்டேட் யுனிவர்சிட்டி நேஹா கோதே, இளநிலை பேராசிரியர் உதவியாளர் சொல்வது , யோகாவானது மன திறன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று உறுதியாக சொல்லவில்லை, ஆனால் அவர் யோகவினால் மனம், உடல் உறுப்பு அனைத்தையும் ஒன்றுபடுத்துகிறது என்று நம்புகிறார்.
“யோகா பயிற்சி போது, உங்கள் உடல் மட்டும் நகர்வதில்லை” அவர் கூறுவதாவது, “உங்கள் மூச்சு காற்றை உணர்வதோடு, உங்கள் மனநிலை ஒருமுகப்படுத்தி அறியலாம்.” என்று அவர் கூறுகிறார், நீங்கள் மற்ற உடற்பயிற்சிகளான நடப்பது, ஓடுவது, போன்ற உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், அது மிகவும் எளிதாக இருக்கிறது சுற்றி என்னவெல்லாம் நடக்கிறதுஎன்று சொல்ல முடியும், ஆனால் யோகா செய்யும் போது இந்த தொந்தரவு ஏதும் இன்றி மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக செய்ய முடியும், ஒரு பாய் போதும் இதை செய்ய.
சிறப்பு, கடந்து போன ஆராய்ச்சியின் படி, மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைவதோடு, புலனுணர்வு செயல்பாடு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், அதனால் யோகா செய்வதினால் மனமும் உடலும் தெளிவடையும்.
தினமும் 10 நிமிடம் யோகா செய்வதால் அறிவாற்றல் ஏற்றம் போன்ற நன்மைகள் ஏற்படுகிறது.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: யோகா எப்படி நம் மூளையை விழித்தெழ செய்கிறது?
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது?
» ஏன் வேண்டும் யோகா இன்று?
» யோகா கவிதை
» இதெல்லாம் கூடவா மூளையை பாதிக்கும்..!
» நோய்களை குணப்படுத்தும் யோகா
» ஏன் வேண்டும் யோகா இன்று?
» யோகா கவிதை
» இதெல்லாம் கூடவா மூளையை பாதிக்கும்..!
» நோய்களை குணப்படுத்தும் யோகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|