Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திறமைகள் உடன் பிறந்தவைகளா?
Page 1 of 1 • Share
திறமைகள் உடன் பிறந்தவைகளா?
இங்கிலாந்து அரசர் முதலாம் பிரான்சிஸ் என்பவருடைய அரசவையில் துவால் என்பவர் நூலகராக இருந்தார். பல துறைகளில் அவருக்கு நிபுணத்துவம் உண்டு. தன்னுடைய தனித்துவம் மிக்க இந்த திறமைக்காக அவர் கர்வம் கொள்வதில்லை, பெருமை பேசுவதில்லை. அரசவையில் இருக்கிற பலரும் அவருக்கு மிகுந்த மரியாதை அளித்தனர். அரசன் இந்த நூலகருக்கு நல்ல ஊதியத்தையும் வழங்கி இருந்தார்.
ஒரு சில சமயங்களில் ஒரு சில விஷயங்கள் அவருக்குத் தெரியாமல் இருந்த போது, எனக்கு இது தெரியவில்லை என மிகப் பணிவோடு ஒப்புக் கொண்டார். எனக்குத் தெரியவில்லை என்று ஒப்புக்கொள்கிற இந்த மனப்பக்குவத்தை ஒரு இளைஞன் விரும்பவில்லை. எனக்கு ஒன்றைப்பற்றித் தெரியவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள், உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவுக்கும் ஞானத்திற்கும் தான் அரசர் உங்களுக்கு ஊதியம் தருகிறார். ஆகவே தெரியாது என்று சொல்வது உங்களுக்கு அழகல்ல என்று கூறினான். துவல் அதற்கு, எனக்கு என்ன தெரிகிறதோ, எந்த திறமை இருக்கிறதோ அதற்கேற்ப தான் அரசு ஊதியம் வழங்குகிறது. எனக்குத் தெரியாதவைகளுக்கு எல்லாம் அரசர் ஊதியம் தருவதென்றால் அவருடைய பொக்கிஷம் கூட போதாது என்று பதில் தந்தார். கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று விளக்கினார்.
பலர் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து முடித்தவுடன் கல்வி அறிவு பெறுவதும் முடிவுறுகிறது என்று தவறாக எண்ணுகிறார்கள். இது உண்மையல்ல பட்டச் சான்று பெறுவது மட்டும் கல்வி அறிவுக்கு இறுதியானது அல்ல. பள்ளிகளும் கல்லூரிகளும் கல்வி கற்கிற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. முழுமையான கல்வி அங்கு பெறப்படுகிறது என்பது உண்மையல்ல. கல்வி நிலையங்கüல் படித்து முடித்த பிறகு பெறுகிறஅறிவும் அனுபவமும் தான் ஒருவருடைய திறமையை வளர்க்கும். அடிப்படை அறிவை மட்டுமே கல்வி நிலையங்கள் தருகின்றன. அங்கிருந்து பெற்றகல்வியை மூலதனமாகக் கொண்டு மேலும் மேலும் அறிவை வளர்த்துக் கொண்டு திறமையை அதிகப்படுத்திக் கொள்வது தான் எதார்த்தமான உண்மை.
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் கற்றுக் கொண்டிருக்கிறமாணவர்கள் தான். ஒன்றைப்பற்றிக் கற்றுக் கொள்வது அல்லது தெரிந்து கொள்வதை எப்போது நிறுத்துகிறானோ அப்போது அவன் இறந்து விட்டதாகப் பொருள்.
திறமை என்பது கல்வி அறிவினால் மட்டும் வந்து விடுவதில்லை. அந்தத் திறமை அவனுடன் உடன் பிறந்தது. உடன் பிறந்த திறமையை யார் நன்றாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்களே சாதனையாளர்களாக மாறுகிறார்கள். ஒருவனுக்குள் மறைந்திருக்கிற திறமையை வெளிக்கொணர்வது தான் கல்வி நிலையங்களின் பணி. அந்த திறமை தான் அவன் வாழ்வின் அதியசங்களையும் அற்புதங்களையும் செய்து காட்ட உதவுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் திறமை உண்டு. சிலர் விளையாட்டுத்துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் கலைத்துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் ஓவியத் துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் இசையிலே விற்பனர்களாக இருப்பார்கள். சிலர் அறிவியலிலே திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் கணக்கிலே புலியாக இருப்பார்கள். சிலர் நிர்வாகத் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
http://thannambikkai.org/
ஒரு சில சமயங்களில் ஒரு சில விஷயங்கள் அவருக்குத் தெரியாமல் இருந்த போது, எனக்கு இது தெரியவில்லை என மிகப் பணிவோடு ஒப்புக் கொண்டார். எனக்குத் தெரியவில்லை என்று ஒப்புக்கொள்கிற இந்த மனப்பக்குவத்தை ஒரு இளைஞன் விரும்பவில்லை. எனக்கு ஒன்றைப்பற்றித் தெரியவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள், உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவுக்கும் ஞானத்திற்கும் தான் அரசர் உங்களுக்கு ஊதியம் தருகிறார். ஆகவே தெரியாது என்று சொல்வது உங்களுக்கு அழகல்ல என்று கூறினான். துவல் அதற்கு, எனக்கு என்ன தெரிகிறதோ, எந்த திறமை இருக்கிறதோ அதற்கேற்ப தான் அரசு ஊதியம் வழங்குகிறது. எனக்குத் தெரியாதவைகளுக்கு எல்லாம் அரசர் ஊதியம் தருவதென்றால் அவருடைய பொக்கிஷம் கூட போதாது என்று பதில் தந்தார். கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்று விளக்கினார்.
பலர் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து முடித்தவுடன் கல்வி அறிவு பெறுவதும் முடிவுறுகிறது என்று தவறாக எண்ணுகிறார்கள். இது உண்மையல்ல பட்டச் சான்று பெறுவது மட்டும் கல்வி அறிவுக்கு இறுதியானது அல்ல. பள்ளிகளும் கல்லூரிகளும் கல்வி கற்கிற சூழ்நிலையை உண்டாக்குகின்றன. முழுமையான கல்வி அங்கு பெறப்படுகிறது என்பது உண்மையல்ல. கல்வி நிலையங்கüல் படித்து முடித்த பிறகு பெறுகிறஅறிவும் அனுபவமும் தான் ஒருவருடைய திறமையை வளர்க்கும். அடிப்படை அறிவை மட்டுமே கல்வி நிலையங்கள் தருகின்றன. அங்கிருந்து பெற்றகல்வியை மூலதனமாகக் கொண்டு மேலும் மேலும் அறிவை வளர்த்துக் கொண்டு திறமையை அதிகப்படுத்திக் கொள்வது தான் எதார்த்தமான உண்மை.
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதரும் கற்றுக் கொண்டிருக்கிறமாணவர்கள் தான். ஒன்றைப்பற்றிக் கற்றுக் கொள்வது அல்லது தெரிந்து கொள்வதை எப்போது நிறுத்துகிறானோ அப்போது அவன் இறந்து விட்டதாகப் பொருள்.
திறமை என்பது கல்வி அறிவினால் மட்டும் வந்து விடுவதில்லை. அந்தத் திறமை அவனுடன் உடன் பிறந்தது. உடன் பிறந்த திறமையை யார் நன்றாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்களே சாதனையாளர்களாக மாறுகிறார்கள். ஒருவனுக்குள் மறைந்திருக்கிற திறமையை வெளிக்கொணர்வது தான் கல்வி நிலையங்களின் பணி. அந்த திறமை தான் அவன் வாழ்வின் அதியசங்களையும் அற்புதங்களையும் செய்து காட்ட உதவுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் திறமை உண்டு. சிலர் விளையாட்டுத்துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் கலைத்துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் ஓவியத் துறையில் திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் இசையிலே விற்பனர்களாக இருப்பார்கள். சிலர் அறிவியலிலே திறமையானவர்களாக இருப்பார்கள். சிலர் கணக்கிலே புலியாக இருப்பார்கள். சிலர் நிர்வாகத் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
http://thannambikkai.org/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» திறமைகள்
» திறமைகள்..
» திறமைகள்
» திறமைகள்..
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
» திறமைகள்..
» திறமைகள்
» திறமைகள்..
» கல்தோன்றிய மண்தோன்றிய காலத்துக்கு முற்பட்டது காதல், அதோடு உடன் பிறந்தது காதல் எதிர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|