Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேராசை பெருநஷ்டம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
பேராசை பெருநஷ்டம்
ஒரு பிச்சைக்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில்
கண்டெடுத்தார்.
அதன் மதிப்பு என்னவென்றுதெரியாமலே அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில்மாட்டிவிட்டார்.
இதை கண்காணித்துக்கொண்டிருந்த ஒரு வைரவியாபாரி அவரிடம் சென்று "இந்த கல்லை எனக்குக்கொடுத்தால் நான் உனக்கு பணந்தருகிறேன், எவ்வளவுவேண்டும் கேள்"
என்றார்.
உடனே பிச்சைக்காரர், "அப்படியானால் ஒருரூபாய்தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்"
என்றார்.
அதற்கு, வைரவியாபாரி இன்னுங்குறைவாகவாங்கும்
எண்ணத்துடன் "ஒருரூபாய் அதிகம்! நான் உனக்கு 50
பைசாதருகிறேன் இல்லையென்றால் வேண்டாம் "என்றார்.
பிச்சைக்காரர், "அப்படியானல் பரவாயில்லை. அது இந்த
கழுதையின் காதிலேயேருக்கட்டும்" என்றவாறே நடக்கலானார்.
வைரவியாபாரி, எப்படியும் அந்த பிச்சைக்காரர் தன்னிடம் அதை 50பைசாவிற்க்கு தந்துவிடுவாரென்ற எண்ணத்துடன்
காத்திருந்தார்.
அதற்குள் அங்குவந்த இன்னொருவியாபாரி
அந்த பிச்சைக்காரரிடம் 1000ரூபாய்தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டார்.
இதை சற்றுமெதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், "அட அடிமுட்டாளே!
கோடிரூபாய்மதிப்புள்ளவைரத்தை வெறும் ஆயிரத்துக்கு
கொடுத்துவிட்டு இவ்வளவுசந்தோசமாகச்செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றார்.
அதைக்கேட்ட பிச்சைக்காரர், பலத்தசிரிப்புடன்
“ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத்தெரியாது அதனால் அதை இந்தவிலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவேமிகப்பெரியதொகை.
எனவே நான் மிகுந்தமகிழ்வுடனிருக்கிறேன்.
அதன் மதிப்புதெரிந்தும் வெறும் 50பைசாவிற்காக
அதை இழந்துவிட்டாய்..!
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..!"
என்றவாறே நடக்கலானார்
நீதி : பேராசை பெருநஷ்டம் !!!
கண்டெடுத்தார்.
அதன் மதிப்பு என்னவென்றுதெரியாமலே அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில்மாட்டிவிட்டார்.
இதை கண்காணித்துக்கொண்டிருந்த ஒரு வைரவியாபாரி அவரிடம் சென்று "இந்த கல்லை எனக்குக்கொடுத்தால் நான் உனக்கு பணந்தருகிறேன், எவ்வளவுவேண்டும் கேள்"
என்றார்.
உடனே பிச்சைக்காரர், "அப்படியானால் ஒருரூபாய்தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்"
என்றார்.
அதற்கு, வைரவியாபாரி இன்னுங்குறைவாகவாங்கும்
எண்ணத்துடன் "ஒருரூபாய் அதிகம்! நான் உனக்கு 50
பைசாதருகிறேன் இல்லையென்றால் வேண்டாம் "என்றார்.
பிச்சைக்காரர், "அப்படியானல் பரவாயில்லை. அது இந்த
கழுதையின் காதிலேயேருக்கட்டும்" என்றவாறே நடக்கலானார்.
வைரவியாபாரி, எப்படியும் அந்த பிச்சைக்காரர் தன்னிடம் அதை 50பைசாவிற்க்கு தந்துவிடுவாரென்ற எண்ணத்துடன்
காத்திருந்தார்.
அதற்குள் அங்குவந்த இன்னொருவியாபாரி
அந்த பிச்சைக்காரரிடம் 1000ரூபாய்தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டார்.
இதை சற்றுமெதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், "அட அடிமுட்டாளே!
கோடிரூபாய்மதிப்புள்ளவைரத்தை வெறும் ஆயிரத்துக்கு
கொடுத்துவிட்டு இவ்வளவுசந்தோசமாகச்செல்கிறாயே ! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றார்.
அதைக்கேட்ட பிச்சைக்காரர், பலத்தசிரிப்புடன்
“ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத்தெரியாது அதனால் அதை இந்தவிலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவேமிகப்பெரியதொகை.
எனவே நான் மிகுந்தமகிழ்வுடனிருக்கிறேன்.
அதன் மதிப்புதெரிந்தும் வெறும் 50பைசாவிற்காக
அதை இழந்துவிட்டாய்..!
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்..!"
என்றவாறே நடக்கலானார்
நீதி : பேராசை பெருநஷ்டம் !!!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|