Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்களும் சாதனையாளர் தான்!
Page 1 of 1 • Share
நீங்களும் சாதனையாளர் தான்!
சாதனையாளர்கள் தவிர்க்கும் 10 விஷயங்கள்!
ஒருவர் சாதனையாளராக இருக்கிறார் என்றால் அவர் கடினமாக உழைக்க வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறுவது உண்டு.இதுபோன்ற செயல்களை அவர்கள் தவறாமல் செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவற்றை பார்ப்போம்!
1.பெரும்பாலும் சாதனையாளர்கள் இவர் இப்படி செய்துவிட்டார்? இவர் நல்லவர்! இவர் கெட்டவர்! என்று ஒருவரை பற்றி மற்றோருவரிடம் புறம்பேச மாட்டார். தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதனை சரியாக சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி விடுவார்.இது தான் ஒரு சாதனையாளருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி.
2.தன்னால் முடியாது என தோன்று விஷயத்துக்கு மற்றவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்பதற்காக ஆம் முடியும் என்று கூறி ரிஸ்க் எடுக்க மாட்டார்.அதனால் முடியும் என்ற விஷயத்துக்கு மட்டுமே ஆம் முடியும் என்று கருத்து தெரிவிப்பார்.
3.பேச்சு வார்த்தைகளின் போது குறுக்கே புகுந்து வாதத்தில் ஈடுபடமாடார். அவர் மற்றவர்களது கருத்துக்களை முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு அதில் தோன்றும் சந்தேகங்களை குறித்து வைத்து அவர் பேசி முடித்த பின் தனது விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்வார். இதனால் ஒருவரது கருத்து மரியாதை கொடுக்க தெரிவந்தவராகவும், ஆழ்ந்த கவனிப்பு திறன் உடையவராகவும் அவர் திகழ்வார்.
4.அவர்களை ஒருபோதும் தமாதமாக பார்க்க முடியாது. தாமதம் அவர்கள் செய்யும் செயலிலும் கூட இருக்காமல் பார்த்து கொள்வார்கள். அவர்கள் சரியான திட்டமிடலை வைத்திருப்பார்கள் அதனால் அவர்கள் செயல் தாமதமாக வாய்ப்பில்லை. அப்படியே சிறுது தாமதம் உண்டானாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்.
5.தனது முழு கவனத்தையும் தான் செய்யும் வேலையில் வைத்திருப்பார்கள். அடுத்தவர் என்ன செய்கிறார்? நம்மைவிட அதிகம் செய்துவிடுவாரோ என்ற எண்ணம் எல்லாம் இன்றி தனது முழு கவனத்தையும் ஒரே விஷயத்தில் கொண்டு செயல்படுத்துபவராக இருப்பார்.
6.அவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை குறித்த நேரத்தில் செய்ய நேரமில்லை என்று ஒரு போதும்கூறமாட்டார்கள் அவர்கள் என்ன செய்ய வேன்டும் அவர்கள் செயலில் எந்த விஷயத்தை முதலில் முடிக்க வேண்டும். எந்த விஷயத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என திட்டமிட்டு சரியான நேரத்தில் வேலையை முடிப்பவராக இருப்பார்.
7.அனைவருமே தவறு செய்பவர்கள் தான். என்ன தவறு செய்தோம் என்று எண்ணி அதிலேயே நின்று விடமாட்டார்கள் சாதனையாளர்கள். அதிலிருந்து சரியான பாடத்தை கற்று கொண்டு அந்த தவறை திரும்ப செய்யாத அளவுக்கு தன்னை வளர்த்து கொள்ளும் இயல்பு உள்ளவராக இருப்பார்.
8.தெரியாத விஷயங்களை மற்றவர்கள் தன்னை தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் தெரியும் என்று எதாவது பொருந்தாத ஒரு விஷயத்தை சொல்ல மாட்டார். அதுவும் ஒரு பெரிய கூட்டங்களில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வீண் விவாதங்களில் ஈடுபடமாட்டார்.
9.தனக்கு சரி என்று படும் செயலை பல பேர் தடுத்தாலும் . 100 சதவிகித நம்பிக்கையில் இது சரியாக இருக்கும் என்று தோன்றிவிட்டால் அதனை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில் முழு வேகத்தில் செயல்பட்டு முடிப்பவராக இருப்பார். தனது முடிவுகளில் திடமாக இருக்கும்போது அதனை மாற்ற வைக்க முயலும் எந்த காரணத்துக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்.
10. மற்றவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் இந்த வேலையை பார்க்கமாட்டார்களா? நான் மட்டும் தான் பார்க்க வேண்டுமா? என்று எண்ணம் இவர்களிடத்தில் அறவே இருக்காது. ஒரு வேலை நடக்க வேன்டுமென்றால் அதை இவர் தான் செய்ய வேண்டும் என்று காத்திருக்க மாட்டார்.தானாக முன் வந்து அந்த வேலையை முடிப்பவராக இருப்பார்.
இந்த தகுதிகள் எல்லாம் உங்களிடமும் உள்ளதா? பிறகு என்ன நீங்கள் சாதனையாளர் தான்!
http://bsakthivel.blogspot.in/
ஒருவர் சாதனையாளராக இருக்கிறார் என்றால் அவர் கடினமாக உழைக்க வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறுவது உண்டு.இதுபோன்ற செயல்களை அவர்கள் தவறாமல் செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவற்றை பார்ப்போம்!
1.பெரும்பாலும் சாதனையாளர்கள் இவர் இப்படி செய்துவிட்டார்? இவர் நல்லவர்! இவர் கெட்டவர்! என்று ஒருவரை பற்றி மற்றோருவரிடம் புறம்பேச மாட்டார். தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதனை சரியாக சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி விடுவார்.இது தான் ஒரு சாதனையாளருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி.
2.தன்னால் முடியாது என தோன்று விஷயத்துக்கு மற்றவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்பதற்காக ஆம் முடியும் என்று கூறி ரிஸ்க் எடுக்க மாட்டார்.அதனால் முடியும் என்ற விஷயத்துக்கு மட்டுமே ஆம் முடியும் என்று கருத்து தெரிவிப்பார்.
3.பேச்சு வார்த்தைகளின் போது குறுக்கே புகுந்து வாதத்தில் ஈடுபடமாடார். அவர் மற்றவர்களது கருத்துக்களை முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு அதில் தோன்றும் சந்தேகங்களை குறித்து வைத்து அவர் பேசி முடித்த பின் தனது விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்வார். இதனால் ஒருவரது கருத்து மரியாதை கொடுக்க தெரிவந்தவராகவும், ஆழ்ந்த கவனிப்பு திறன் உடையவராகவும் அவர் திகழ்வார்.
4.அவர்களை ஒருபோதும் தமாதமாக பார்க்க முடியாது. தாமதம் அவர்கள் செய்யும் செயலிலும் கூட இருக்காமல் பார்த்து கொள்வார்கள். அவர்கள் சரியான திட்டமிடலை வைத்திருப்பார்கள் அதனால் அவர்கள் செயல் தாமதமாக வாய்ப்பில்லை. அப்படியே சிறுது தாமதம் உண்டானாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்.
5.தனது முழு கவனத்தையும் தான் செய்யும் வேலையில் வைத்திருப்பார்கள். அடுத்தவர் என்ன செய்கிறார்? நம்மைவிட அதிகம் செய்துவிடுவாரோ என்ற எண்ணம் எல்லாம் இன்றி தனது முழு கவனத்தையும் ஒரே விஷயத்தில் கொண்டு செயல்படுத்துபவராக இருப்பார்.
6.அவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை குறித்த நேரத்தில் செய்ய நேரமில்லை என்று ஒரு போதும்கூறமாட்டார்கள் அவர்கள் என்ன செய்ய வேன்டும் அவர்கள் செயலில் எந்த விஷயத்தை முதலில் முடிக்க வேண்டும். எந்த விஷயத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என திட்டமிட்டு சரியான நேரத்தில் வேலையை முடிப்பவராக இருப்பார்.
7.அனைவருமே தவறு செய்பவர்கள் தான். என்ன தவறு செய்தோம் என்று எண்ணி அதிலேயே நின்று விடமாட்டார்கள் சாதனையாளர்கள். அதிலிருந்து சரியான பாடத்தை கற்று கொண்டு அந்த தவறை திரும்ப செய்யாத அளவுக்கு தன்னை வளர்த்து கொள்ளும் இயல்பு உள்ளவராக இருப்பார்.
8.தெரியாத விஷயங்களை மற்றவர்கள் தன்னை தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் தெரியும் என்று எதாவது பொருந்தாத ஒரு விஷயத்தை சொல்ல மாட்டார். அதுவும் ஒரு பெரிய கூட்டங்களில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வீண் விவாதங்களில் ஈடுபடமாட்டார்.
9.தனக்கு சரி என்று படும் செயலை பல பேர் தடுத்தாலும் . 100 சதவிகித நம்பிக்கையில் இது சரியாக இருக்கும் என்று தோன்றிவிட்டால் அதனை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில் முழு வேகத்தில் செயல்பட்டு முடிப்பவராக இருப்பார். தனது முடிவுகளில் திடமாக இருக்கும்போது அதனை மாற்ற வைக்க முயலும் எந்த காரணத்துக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்.
10. மற்றவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் இந்த வேலையை பார்க்கமாட்டார்களா? நான் மட்டும் தான் பார்க்க வேண்டுமா? என்று எண்ணம் இவர்களிடத்தில் அறவே இருக்காது. ஒரு வேலை நடக்க வேன்டுமென்றால் அதை இவர் தான் செய்ய வேண்டும் என்று காத்திருக்க மாட்டார்.தானாக முன் வந்து அந்த வேலையை முடிப்பவராக இருப்பார்.
இந்த தகுதிகள் எல்லாம் உங்களிடமும் உள்ளதா? பிறகு என்ன நீங்கள் சாதனையாளர் தான்!
http://bsakthivel.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நீங்களும் சாதனையாளர் தான்!
இந்த 10 விஷயங்களையும் கடைப்பிடித்து இருந்தால் கண்டிப்பாக சாதனையாளர் தான். நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» சாதனையாளர் முத்துக்கள்
» குட்டிச் சாதனையாளர்: அடுத்த சதுரங்க ராஜா
» உலகின் குண்டு மனிதர் (கின்னஸ் சாதனையாளர்) காலமானார்…
» நீங்களும் பின்பற்றலாமே
» நீங்களும் யோசிக்கலாமே.
» குட்டிச் சாதனையாளர்: அடுத்த சதுரங்க ராஜா
» உலகின் குண்டு மனிதர் (கின்னஸ் சாதனையாளர்) காலமானார்…
» நீங்களும் பின்பற்றலாமே
» நீங்களும் யோசிக்கலாமே.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|