Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?
Page 1 of 1 • Share
இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?
உங்கள் குழந்தையிடம் சிறந்த நண்பனாக இருப்பது எப்படி?
ஒவ்வொரு மனிதனும் பெரிதாக கருதப்படும் சொத்தே தன் பிள்ளைச் செல்வங்களை தான். குழந்தைகள் இல்லாமல் வாழ்க்கை முழுமை அடைவதே இல்லை. பின்னாட்களில் நாம் பெருமை கொள்வதும் நம் பிள்ளைகளாலே. அக்காலத்தில் எல்லாம் பெற்றோர்கள் என்றாலே பிள்ளைகளுக்கு பயம் தான். அதுவும் குறிப்பாக தந்தை என்றால் பயமோ பயம்.
கண்டிப்புடன் இருப்பவர் தான் தந்தை. ஆனால் அப்படி இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நண்பனாக இருக்க வேண்டும் என பலர் கூறியுள்ளனர். இன்றைய கால கட்டத்தில் பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
குழந்தைகள் என்பவர்கள் கடவுளின் பரிசு. தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்பதை பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் பல கனவுகள் இருக்கும். அப்படி உங்கள் கனவு நிறைவேற வேண்டும் என்றால், உங்களுக்கு உங்கள் பிள்ளை பெருமை சேர்க்க வேண்டும் ஏற்னால், முதலில் அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல நண்பனாக இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் நம்பிக்கையை வெல்வது எப்படி? குழந்தையின் மனதில் இடம் பிடிப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமல்ல. குழந்தைகள் எல்லாம் புத்திசாலிகளாக இருக்கின்றனர். நீங்கள் நடிக்கிறீர்களா அல்லது உண்மையான பாசத்தை பொழிகிறீர்களா என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள்.
இப்போது தான் மிகவும் சவாலான விஷயம் வருகிறது. நல்ல பெற்றோராக விளங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா? குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் உள்ளதா? சில டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை நன்கு அறிய உங்கள் விவேகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சரி, உங்கள் குழந்தையிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதைப் பற்றி பார்க்கலாமா?
குழந்தைகளை கட்டுப்படுத்தாதீர்கள் குழந்தைகளை கட்டுப்படுத்துவது என்பது பெற்றோர்கள் செய்யும் பல தவறுகளில் முக்கியமான ஒன்றாகும். ஒன்று குழந்தைகளை அதிகமாக கட்டுப்படுத்த நினைப்பது, இல்லையென்றால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. சில பெற்றோர்கள் தங்கள் அதிகாரத்தன்மையை குழந்தைகளிடம் வெளிக்காட்டுவார்கள்.
இதனை கண்டு பயப்படும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் எதிரில் பேசவே பயப்படுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை தங்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். அதே போல் குழந்தைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விசும் பெற்றோர்களும் ஆச்சரியம் காத்து கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை மதிப்பதே இல்லை. அதனால் சரியான அளவில் கட்டுப்பாடு தேவை. அப்படி செய்யும் போது, உங்கள் குழந்தையிடம் நல்ல நண்பனாகவும் உங்களால் இருக்க முடியும்.
திடமாக இருங்கள்; ஆனால் குழந்தையை பார்த்து கத்தாதீர்கள் உங்கள் குழந்தைகள் தவறு செய்தால், அவர்களுக்கு தேவை உங்களின் வழிகாட்டலே தவிர எரிச்சல் அல்ல.
அதனால் குழந்தை பார்த்து கத்தவோ பயமுறுத்தவோ செய்யாதீர்கள். அது அவர்களை பயமுறுத்தும். மாறாக, பொறுமையாக அவர்களுக்கு சரியான விஷயங்களை பற்றி எடுத்துரைங்கள்.
அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் அவர்களின் மீது பாயாமல், அவர்களிடம் பொறுமையாக நல்லது எது, கேட்டது எது என தெரியப்படுத்துங்கள்.
அப்பப்போ அவர்களுக்கு ஆச்சரியம் கலந்த பரிசுகளை அளியுங்கள் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான வந்தம் மிக முக்கியமானதாகும். உங்கள் குழந்தையின் இதத்தில் இடம் பிடிக்க, சில நேரம் அவர்களை ஈர்ப்பதற்காக, சின்ன சின்ன பரிசுகளை வாங்கிக் கொடுங்கள்.
இருப்பினும் அது ஒரு பழக்கமாக மாறி விடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களுக்கு பரிசினை வாங்கி கொடுத்து அசத்துங்கள். அப்படிப்பட்ட தருணத்தை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
அவர்களுக்காக நீங்கள் எப்போதுமே இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துங்கள் ஒவ்வொரு தருணத்திலும் தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ச்சி ரீதியாக உங்கள் குழந்தை உணர வேண்டும். அதற்கு, அவர்களுக்காக அவர்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்பீர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு முதலில் ஏற்படுத்துங்கள்.
ஆனால் அதற்காக அவர்களின் அனைத்து விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைப்பீர்கள் என்பதில்லை. அவர்களின் மனதில் ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வீண்டும்.
அது உங்கள் சொற்கள் மற்றும் செயல்களாலேயே முடியும். இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?
தினமலர்
ஒவ்வொரு மனிதனும் பெரிதாக கருதப்படும் சொத்தே தன் பிள்ளைச் செல்வங்களை தான். குழந்தைகள் இல்லாமல் வாழ்க்கை முழுமை அடைவதே இல்லை. பின்னாட்களில் நாம் பெருமை கொள்வதும் நம் பிள்ளைகளாலே. அக்காலத்தில் எல்லாம் பெற்றோர்கள் என்றாலே பிள்ளைகளுக்கு பயம் தான். அதுவும் குறிப்பாக தந்தை என்றால் பயமோ பயம்.
கண்டிப்புடன் இருப்பவர் தான் தந்தை. ஆனால் அப்படி இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நண்பனாக இருக்க வேண்டும் என பலர் கூறியுள்ளனர். இன்றைய கால கட்டத்தில் பல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
குழந்தைகள் என்பவர்கள் கடவுளின் பரிசு. தங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என்பதை பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் பல கனவுகள் இருக்கும். அப்படி உங்கள் கனவு நிறைவேற வேண்டும் என்றால், உங்களுக்கு உங்கள் பிள்ளை பெருமை சேர்க்க வேண்டும் ஏற்னால், முதலில் அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல நண்பனாக இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் நம்பிக்கையை வெல்வது எப்படி? குழந்தையின் மனதில் இடம் பிடிப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமல்ல. குழந்தைகள் எல்லாம் புத்திசாலிகளாக இருக்கின்றனர். நீங்கள் நடிக்கிறீர்களா அல்லது உண்மையான பாசத்தை பொழிகிறீர்களா என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள்.
இப்போது தான் மிகவும் சவாலான விஷயம் வருகிறது. நல்ல பெற்றோராக விளங்குவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா? குழந்தை வளர்ப்பு பற்றி டிப்ஸ் உள்ளதா? சில டிப்ஸ்கள் இருக்கிறது. ஆனால் ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகளை நன்கு அறிய உங்கள் விவேகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சரி, உங்கள் குழந்தையிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதைப் பற்றி பார்க்கலாமா?
குழந்தைகளை கட்டுப்படுத்தாதீர்கள் குழந்தைகளை கட்டுப்படுத்துவது என்பது பெற்றோர்கள் செய்யும் பல தவறுகளில் முக்கியமான ஒன்றாகும். ஒன்று குழந்தைகளை அதிகமாக கட்டுப்படுத்த நினைப்பது, இல்லையென்றால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது. சில பெற்றோர்கள் தங்கள் அதிகாரத்தன்மையை குழந்தைகளிடம் வெளிக்காட்டுவார்கள்.
இதனை கண்டு பயப்படும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் எதிரில் பேசவே பயப்படுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் பிரச்சனைகளை தங்கள் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளவே மாட்டார்கள். அதே போல் குழந்தைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விசும் பெற்றோர்களும் ஆச்சரியம் காத்து கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை மதிப்பதே இல்லை. அதனால் சரியான அளவில் கட்டுப்பாடு தேவை. அப்படி செய்யும் போது, உங்கள் குழந்தையிடம் நல்ல நண்பனாகவும் உங்களால் இருக்க முடியும்.
திடமாக இருங்கள்; ஆனால் குழந்தையை பார்த்து கத்தாதீர்கள் உங்கள் குழந்தைகள் தவறு செய்தால், அவர்களுக்கு தேவை உங்களின் வழிகாட்டலே தவிர எரிச்சல் அல்ல.
அதனால் குழந்தை பார்த்து கத்தவோ பயமுறுத்தவோ செய்யாதீர்கள். அது அவர்களை பயமுறுத்தும். மாறாக, பொறுமையாக அவர்களுக்கு சரியான விஷயங்களை பற்றி எடுத்துரைங்கள்.
அவர்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் அவர்களின் மீது பாயாமல், அவர்களிடம் பொறுமையாக நல்லது எது, கேட்டது எது என தெரியப்படுத்துங்கள்.
அப்பப்போ அவர்களுக்கு ஆச்சரியம் கலந்த பரிசுகளை அளியுங்கள் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான வந்தம் மிக முக்கியமானதாகும். உங்கள் குழந்தையின் இதத்தில் இடம் பிடிக்க, சில நேரம் அவர்களை ஈர்ப்பதற்காக, சின்ன சின்ன பரிசுகளை வாங்கிக் கொடுங்கள்.
இருப்பினும் அது ஒரு பழக்கமாக மாறி விடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் எதிர்பாராத நேரத்தில் அவர்களுக்கு பரிசினை வாங்கி கொடுத்து அசத்துங்கள். அப்படிப்பட்ட தருணத்தை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
அவர்களுக்காக நீங்கள் எப்போதுமே இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துங்கள் ஒவ்வொரு தருணத்திலும் தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்ச்சி ரீதியாக உங்கள் குழந்தை உணர வேண்டும். அதற்கு, அவர்களுக்காக அவர்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்பீர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு முதலில் ஏற்படுத்துங்கள்.
ஆனால் அதற்காக அவர்களின் அனைத்து விஷயத்திலும் நீங்கள் மூக்கை நுழைப்பீர்கள் என்பதில்லை. அவர்களின் மனதில் ஒரு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வீண்டும்.
அது உங்கள் சொற்கள் மற்றும் செயல்களாலேயே முடியும். இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?
பயனுள்ள பகிர்வு.நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?
குழந்தைகளிடம் எப்படி நண்பனாக இருப்பது என்பதை விளக்கிய விதம் அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இப்போது புரிகிறதா? எப்படி உங்கள் குழந்தைகளிடம் நண்பனாக இருப்பது என்று?
மிக அருமையான பகிர்வு.
இந்த வார சிறப்பு பதிவாளர் விருதுக்கு இந்த பதிவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்த வார சிறப்பு பதிவாளர் விருதுக்கு இந்த பதிவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?
» மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?
» "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
» தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி?
» சும்மா இருப்பது எப்படி?
» மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?
» "இப்போது புரிகிறதா?...சம்பள வித்தியாசம்...' - நீதிக்கதை
» தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி?
» சும்மா இருப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|