Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூளையும் சோர்வடையுமா??
Page 1 of 1 • Share
மூளையும் சோர்வடையுமா??
நாம் காலுக்கான பயிற்சியை செய்யும் போது, சிறிது நேரத்தில் காலின் தசைகள் சற்று சோர்வடைந்ததாகத் தோன்றும். அதே போல மூளைக்கும் சோர்வு ஏற்படக் காரணங்கள் ஏதாவது இருக்குமோ?
நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்தும் தெளிவில்லாமல் இருப்பதாகவே உணர்வோம். அப்படி உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டுள்ளதா? ஏற்பட்டிருந்தால், அது தான் மூளைச்சோர்வு! இந்த மூளைச்சோர்வுக்கான சரியான உயிர்வேதியியல் காரணங்கள் விஞ்ஞானிகளால் தெளிவாக வரையறுக்க முடியவில்லை என்றாலும், சில காரணங்களைக் கண்டறிந்துள்ளனர். நாம் மூளையினை எவ்வளவு பயன்படுத்துகிறோம், அதற்கு எவ்வளவு வேலை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, இந்த மூளைச்சோர்வு ஏற்படக்கூடும்.
நாம் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ‘லாக்டிக் அமிலம்’ உருவாக்கப்படுகிறது. இது நம்மை சோர்வடையச் செய்யாது, இது வெளியேற்றப்படுவதால் நமது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பினால் நமக்குச் சோர்வு ஏற்படுகிறது. மூளையிலும் நரம்பு செல்கள் வேலை செய்யும்போது இதுபோல் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படும், ஆனால் நரம்பு செல்கள் மீண்டும் அவற்றை எரிபொருளாக எடுத்துக்கொண்டு செயல்படும். அதனால் பெரும்பாலும் நமக்கு மூளைச்சோர்வு ஏற்படுவதில்லை.
உடலுக்கு குளுக்கோஸ் கொடுக்கும் உணவுப் பொருட்கள் மூளையின் சுறு சுறுப்பினை அதிகரிக்கிறது. ஆனால் நாம் அதிகப்படியான அளவிற்கு குளுக்கோஸினை உட்கொள்ளும்போது மூளைச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
முகநூல்
நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்தும் தெளிவில்லாமல் இருப்பதாகவே உணர்வோம். அப்படி உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டுள்ளதா? ஏற்பட்டிருந்தால், அது தான் மூளைச்சோர்வு! இந்த மூளைச்சோர்வுக்கான சரியான உயிர்வேதியியல் காரணங்கள் விஞ்ஞானிகளால் தெளிவாக வரையறுக்க முடியவில்லை என்றாலும், சில காரணங்களைக் கண்டறிந்துள்ளனர். நாம் மூளையினை எவ்வளவு பயன்படுத்துகிறோம், அதற்கு எவ்வளவு வேலை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, இந்த மூளைச்சோர்வு ஏற்படக்கூடும்.
நாம் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ‘லாக்டிக் அமிலம்’ உருவாக்கப்படுகிறது. இது நம்மை சோர்வடையச் செய்யாது, இது வெளியேற்றப்படுவதால் நமது உடலில் ஏற்படும் ஆற்றல் இழப்பினால் நமக்குச் சோர்வு ஏற்படுகிறது. மூளையிலும் நரம்பு செல்கள் வேலை செய்யும்போது இதுபோல் லாக்டிக் அமிலம் உருவாக்கப்படும், ஆனால் நரம்பு செல்கள் மீண்டும் அவற்றை எரிபொருளாக எடுத்துக்கொண்டு செயல்படும். அதனால் பெரும்பாலும் நமக்கு மூளைச்சோர்வு ஏற்படுவதில்லை.
உடலுக்கு குளுக்கோஸ் கொடுக்கும் உணவுப் பொருட்கள் மூளையின் சுறு சுறுப்பினை அதிகரிக்கிறது. ஆனால் நாம் அதிகப்படியான அளவிற்கு குளுக்கோஸினை உட்கொள்ளும்போது மூளைச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மூளையும் முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
» அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
» அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
» மூளையும் முக்கியம்!
» அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
» அலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|