Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எளிதாக சிக்கன் பிரியாணி செய்யும் முறை.
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
எளிதாக சிக்கன் பிரியாணி செய்யும் முறை.
தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி – 500 கிராம்
சிக்கன் – 500 கிராம்
நெய் – 75 கிராம்
எண்ணெய் – 100 கிராம்
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பூண்டு – 6 பல்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
மிளகுப்பொடி – 10 கிராம்
சீரகப்பொடி – 10 கிராம்
மஞ்சப்பொடி – அரை தேக்கரண்டி
கலர் பவுடர் – 2 சிட்டிகை
கசகசா – 2 தேக்கரண்டி
முந்திரி – 10
தேங்காய்பால் – 250 கிராம்
அரைத்த பட்டை கிராம்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – கொஞ்சம்
கொத்தமல்லி – கொஞ்சம்
செய்முறை
முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
வடிக்க போகும்முன் கலர் பவுடர், முந்திரி இரண்டையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய்யும், நெய்யையும்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க
வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
பிறகு கோழிக்கறியை போட்டு, 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
பிறகு தேங்காய் பால் 250 மில்லி, தண்ணீர் 100 மில்லி விட்டு நன்றாக வேக வைக்கவும்.
இது திக்காக வந்ததும், வடித்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து
விட்டு 5 நிமிடம் தீயைக் குறைத்து மூடி வைத்து வேக விடவும்.
பிறகு எடுத்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
நன்றி:http://www.tamilclone.com
பிரியாணி அரிசி – 500 கிராம்
சிக்கன் – 500 கிராம்
நெய் – 75 கிராம்
எண்ணெய் – 100 கிராம்
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பூண்டு – 6 பல்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
மிளகுப்பொடி – 10 கிராம்
சீரகப்பொடி – 10 கிராம்
மஞ்சப்பொடி – அரை தேக்கரண்டி
கலர் பவுடர் – 2 சிட்டிகை
கசகசா – 2 தேக்கரண்டி
முந்திரி – 10
தேங்காய்பால் – 250 கிராம்
அரைத்த பட்டை கிராம்பு – ஒரு தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – கொஞ்சம்
கொத்தமல்லி – கொஞ்சம்
செய்முறை
முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
வடிக்க போகும்முன் கலர் பவுடர், முந்திரி இரண்டையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய்யும், நெய்யையும்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க
வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
பிறகு கோழிக்கறியை போட்டு, 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
பிறகு தேங்காய் பால் 250 மில்லி, தண்ணீர் 100 மில்லி விட்டு நன்றாக வேக வைக்கவும்.
இது திக்காக வந்ததும், வடித்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து
விட்டு 5 நிமிடம் தீயைக் குறைத்து மூடி வைத்து வேக விடவும்.
பிறகு எடுத்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
நன்றி:http://www.tamilclone.com
Re: எளிதாக சிக்கன் பிரியாணி செய்யும் முறை.
பகிர்வுக்கு நன்றி சிவா, முரளி அண்ணனுக்கு பயன்படும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எளிதாக சிக்கன் பிரியாணி செய்யும் முறை.
சிக்கன் பிரியாணி ஃபார்முலா சூப்பர்.
(சிக்கன் பிரியாணி சாப்பிடுவதற்கு முன் வேற எதாவது சாப்பிட்டுவிட்டு சாப்பிடனுமா?.. :?: .)
(சிக்கன் பிரியாணி சாப்பிடுவதற்கு முன் வேற எதாவது சாப்பிட்டுவிட்டு சாப்பிடனுமா?.. :?: .)
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: எளிதாக சிக்கன் பிரியாணி செய்யும் முறை.
பகிர்வுக்கு நன்றி
வீட்ல கேளுங்க. என்ன சாப்பிடனும்னு சொல்லித்தருவாங்க.
(சிக்கன் பிரியாணி சாப்பிடுவதற்கு முன் வேற எதாவது சாப்பிட்டுவிட்டு சாப்பிடனுமா?.. :?: .)
வீட்ல கேளுங்க. என்ன சாப்பிடனும்னு சொல்லித்தருவாங்க.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி
» ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி |
» சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
» சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani
» பருப்பு சாதம் செய்யும் முறை
» ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி |
» சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
» சிக்கன் டிக்கா பிரியாணி / Chicken Tikka Biryani
» பருப்பு சாதம் செய்யும் முறை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|