Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பலாத்காரத்துக்கு ‘அரபு’ தண்டனையே சரியானது: லட்சுமி ராய்
Page 1 of 1 • Share
பலாத்காரத்துக்கு ‘அரபு’ தண்டனையே சரியானது: லட்சுமி ராய்
[img][/img]
-
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போல் தண்டனை வழங்க வேண்டும் என்று ‘சவுகார்பேட்டை’ படத்துவக்க விழாவில் லட்சுமி ராய் கருத்து தெரிவித்தார்.
ஸ்ரீகாந்த், லட்சுமி ராய் நடிக்கும் ‘சவுகார்பேட்டை’ படத்துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. வி.சி.வடிவுடையான் இயக்கும் இப்படத்தை ஜான் மேக்ஸ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் துவக்க விழாவில், நடிகைகளின் பெயரால் வீடியோக்கள் வெளிவருவது மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு லட்சுமி ராய், “நடிகை பெயரால் வீடியோக்கள் வருவது அதிகரித்துவிட்டது. இதை உருவாக்க ஒரு குழு இருக்கிறது. இதை ஒரு வியாபாரம் மாதிரி செய்கிறார்கள். ஒரு நடிகை சாயலில் பல பெண்கள் இருப்பார்கள். இந்த மாதிரி போலியான வீடியோவை உருவாக்குபவர்களை தண்டிக்க வேண்டும். அதையெல்லாம் தாண்டி எங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.
சினிமாவிலும், அரசியலிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி பெயரைக் கெடுக்க செய்கிறார்கள். என் வாழ்க்கையிலும் அது நடந்துள்ளது. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுத்தால், இன்னொரு கும்பல் தோன்றும். இந்த மாதிரி வீடியோக்களால் பெரிய பாதிப்பு இல்லை. இரண்டு நாட்கள் பேசுவார்கள்.
ஆனால், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை விடக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் மனிதர்களே இல்லை. அந்த மாதிரி சைக்கோக்களை சிறையில் போட்டு அரசு செலவு செய்யாமல் மரண தண்டனை கொடுக்க வேண்டும். அரபு நாடுகளில் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை உண்டு. அதே போல் இங்கும் தண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
-ஸ்கிரீனன்
-
பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போல் தண்டனை வழங்க வேண்டும் என்று ‘சவுகார்பேட்டை’ படத்துவக்க விழாவில் லட்சுமி ராய் கருத்து தெரிவித்தார்.
ஸ்ரீகாந்த், லட்சுமி ராய் நடிக்கும் ‘சவுகார்பேட்டை’ படத்துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. வி.சி.வடிவுடையான் இயக்கும் இப்படத்தை ஜான் மேக்ஸ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் துவக்க விழாவில், நடிகைகளின் பெயரால் வீடியோக்கள் வெளிவருவது மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு லட்சுமி ராய், “நடிகை பெயரால் வீடியோக்கள் வருவது அதிகரித்துவிட்டது. இதை உருவாக்க ஒரு குழு இருக்கிறது. இதை ஒரு வியாபாரம் மாதிரி செய்கிறார்கள். ஒரு நடிகை சாயலில் பல பெண்கள் இருப்பார்கள். இந்த மாதிரி போலியான வீடியோவை உருவாக்குபவர்களை தண்டிக்க வேண்டும். அதையெல்லாம் தாண்டி எங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.
சினிமாவிலும், அரசியலிலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி பெயரைக் கெடுக்க செய்கிறார்கள். என் வாழ்க்கையிலும் அது நடந்துள்ளது. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுத்தால், இன்னொரு கும்பல் தோன்றும். இந்த மாதிரி வீடியோக்களால் பெரிய பாதிப்பு இல்லை. இரண்டு நாட்கள் பேசுவார்கள்.
ஆனால், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை விடக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் மனிதர்களே இல்லை. அந்த மாதிரி சைக்கோக்களை சிறையில் போட்டு அரசு செலவு செய்யாமல் மரண தண்டனை கொடுக்க வேண்டும். அரபு நாடுகளில் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை உண்டு. அதே போல் இங்கும் தண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
-ஸ்கிரீனன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
» எது சரியானது?
» அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!
» சரியானது எது என்று சொல்லத் தெரிந்தவன் புத்திசாலி
» ராஜா ராம் மோகன் ராய்
» எது சரியானது?
» அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை...!
» சரியானது எது என்று சொல்லத் தெரிந்தவன் புத்திசாலி
» ராஜா ராம் மோகன் ராய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|