Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விண்ணைத் தொட்ட மனிதர்கள் - யூரி ககாரின்
Page 1 of 1 • Share
விண்ணைத் தொட்ட மனிதர்கள் - யூரி ககாரின்
[You must be registered and logged in to see this image.]
-
யூரி ககாரின் -
(9 Mar 1934 – 27 Mar 1968)
-
ஆர்ம்ஸ்டிராங் நிலவைத் தொடுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில் முதலில் பறந்தார் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி வாஸ்டாக் 1 என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார். அவர் விண்வெளியில் பறந்தது, வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை.
விண்ணில் பறந்த முதல் மனிதரான அவர், அப்படிப் பறந்தபோது ஏற்பட்ட பதற்றத்தை ‘வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தது' போல இருந்தது என்று கூறியிருந்தார்.
அவரைச் சுமந்து சென்ற விண்கலம் வெறும் 108 நிமிடங்களில் உலகை வலம் வந்தது. அப்படியானால் அது எவ்வளவு வேகத்தில் சுற்றியிருக்கும்? அப்படிச் சுற்றியிருந்தால், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி என்ன, ஹெலிகாப்டரே பறந்திருக்கும்! ககாரின் அதை அழகாகச் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.
"பூமி ஒரு நீல நிறக் கோள்" என்று முதலில் சொன்னவரும் ககாரின்தான். இதற்குக் காரணம், அவரால் தானே முதன்முதலில் பூமிப் பந்தை மேலிருந்து பார்க்க முடிந்தது.
இன்றைக்கு ‘விண்வெளியில் பறப்பது' ஆச்சரியத்துக்கு உரிய ஒரு விஷயமாக இல்லை. கடந்த 53 ஆண்டுகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 536 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
=
தமிழ் தி இந்து காம்
-
யூரி ககாரின் -
(9 Mar 1934 – 27 Mar 1968)
-
ஆர்ம்ஸ்டிராங் நிலவைத் தொடுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில் முதலில் பறந்தார் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி வாஸ்டாக் 1 என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார். அவர் விண்வெளியில் பறந்தது, வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனை.
விண்ணில் பறந்த முதல் மனிதரான அவர், அப்படிப் பறந்தபோது ஏற்பட்ட பதற்றத்தை ‘வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தது' போல இருந்தது என்று கூறியிருந்தார்.
அவரைச் சுமந்து சென்ற விண்கலம் வெறும் 108 நிமிடங்களில் உலகை வலம் வந்தது. அப்படியானால் அது எவ்வளவு வேகத்தில் சுற்றியிருக்கும்? அப்படிச் சுற்றியிருந்தால், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி என்ன, ஹெலிகாப்டரே பறந்திருக்கும்! ககாரின் அதை அழகாகச் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.
"பூமி ஒரு நீல நிறக் கோள்" என்று முதலில் சொன்னவரும் ககாரின்தான். இதற்குக் காரணம், அவரால் தானே முதன்முதலில் பூமிப் பந்தை மேலிருந்து பார்க்க முடிந்தது.
இன்றைக்கு ‘விண்வெளியில் பறப்பது' ஆச்சரியத்துக்கு உரிய ஒரு விஷயமாக இல்லை. கடந்த 53 ஆண்டுகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 536 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர்.
=
தமிழ் தி இந்து காம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: விண்ணைத் தொட்ட மனிதர்கள் - யூரி ககாரின்
[You must be registered and logged in to see this image.]
சிறப்பான பகிர்வுக்கு நன்றி அண்ணா.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சிறப்பான பகிர்வுக்கு நன்றி அண்ணா.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|