Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விண்ணைத் தொட்ட மனிதர்கள் - ராகேஷ் ஷர்மா
Page 1 of 1 • Share
விண்ணைத் தொட்ட மனிதர்கள் - ராகேஷ் ஷர்மா
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீரர் ரகேஷ் சர்மா, இப்போது எங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார் தெரியுமா? ஊட்டிக்கு அருகில் உள்ள குன்னூரில்தான்.
ஆறு வயதிலேயே உறவினர் ஒருவருடன் இந்திய விமானப் படை கண்காட்சிக்குப் போய் விமானங்களைப் பார்த்தபோது ராகேஷ் சர்மாவுக்குப் பறக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. 35 வயதில் அவர் விண்ணுக்குச் சென்றார்.
இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக இருந்த ராகேஷ் சர்மா, உலக அளவில் விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர். தற்போது கஸகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து 1984 ஏப்ரல் 2-ம் தேதி விண்ணுக்குப் பாய்ந்தார். பைகானூர்தான் உலகின் முதலாவது மற்றும் மிகப் பெரிய விண் ஏவுதளம். யூரி ககாரின் விண்ணுக்குச் சென்றதும் இங்கிருந்துதான்.
சோயுஸ் டி 11 என்ற விண்கலத்தில் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் ராஜேஷ் விண்ணுக்குச் சென்றார். சால்யுட் 7 என்ற விண்வெளி நிலையத்தில் ஏழு நாள் 21 மணி 40 நிமிடங்கள் இருந்த பின் அவர் பூமி திரும்பினார்.
நாடு திரும்பிய பிறகு பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் தலைமை பரிசோதனை விமானியாகப் பணிபுரிந்த அவர், இலகு ரகப் போர் விமானமான தேஜஸை மேம்படுத்தும் திட்டத்திலும் இருந்தார்.
சரி, விண்வெளிக்குப் பறந்தபோது அவருக்குப் பயமாக இருக்கவில்லையா? “விண்வெளியில் பறப்பதைவிடவும் இந்திய விமானப் படையில் பயங்கரமான ஆபத்துகளை எல்லாம் ஏற்கெனவே எதிர்கொண்டிருந்தேன். அதனால், விண்வெளியில் பறந்தது பெரிய விஷயமாக இல்லை” - இதுதான் ராகேஷ் சர்மாவின் பதில்.
==
தமிழ் தி இந்து காம்
-
[You must be registered and logged in to see this image.]
-
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீரர் ரகேஷ் சர்மா, இப்போது எங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார் தெரியுமா? ஊட்டிக்கு அருகில் உள்ள குன்னூரில்தான்.
ஆறு வயதிலேயே உறவினர் ஒருவருடன் இந்திய விமானப் படை கண்காட்சிக்குப் போய் விமானங்களைப் பார்த்தபோது ராகேஷ் சர்மாவுக்குப் பறக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது. 35 வயதில் அவர் விண்ணுக்குச் சென்றார்.
இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக இருந்த ராகேஷ் சர்மா, உலக அளவில் விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர். தற்போது கஸகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து 1984 ஏப்ரல் 2-ம் தேதி விண்ணுக்குப் பாய்ந்தார். பைகானூர்தான் உலகின் முதலாவது மற்றும் மிகப் பெரிய விண் ஏவுதளம். யூரி ககாரின் விண்ணுக்குச் சென்றதும் இங்கிருந்துதான்.
சோயுஸ் டி 11 என்ற விண்கலத்தில் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் ராஜேஷ் விண்ணுக்குச் சென்றார். சால்யுட் 7 என்ற விண்வெளி நிலையத்தில் ஏழு நாள் 21 மணி 40 நிமிடங்கள் இருந்த பின் அவர் பூமி திரும்பினார்.
நாடு திரும்பிய பிறகு பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் தலைமை பரிசோதனை விமானியாகப் பணிபுரிந்த அவர், இலகு ரகப் போர் விமானமான தேஜஸை மேம்படுத்தும் திட்டத்திலும் இருந்தார்.
சரி, விண்வெளிக்குப் பறந்தபோது அவருக்குப் பயமாக இருக்கவில்லையா? “விண்வெளியில் பறப்பதைவிடவும் இந்திய விமானப் படையில் பயங்கரமான ஆபத்துகளை எல்லாம் ஏற்கெனவே எதிர்கொண்டிருந்தேன். அதனால், விண்வெளியில் பறந்தது பெரிய விஷயமாக இல்லை” - இதுதான் ராகேஷ் சர்மாவின் பதில்.
==
தமிழ் தி இந்து காம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: விண்ணைத் தொட்ட மனிதர்கள் - ராகேஷ் ஷர்மா
[You must be registered and logged in to see this image.]
சிறப்பான பகிர்வுக்கு நன்றி அண்ணா.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சிறப்பான பகிர்வுக்கு நன்றி அண்ணா.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» விண்ணைத் தொட்ட மனிதர்கள்
» விண்ணைத் தொட்ட மனிதர்கள் - ஆர்ம்ஸ்ட்ராங்
» விண்ணைத் தொட்ட மனிதர்கள் - யூரி ககாரின்
» சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா:
» Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…
» விண்ணைத் தொட்ட மனிதர்கள் - ஆர்ம்ஸ்ட்ராங்
» விண்ணைத் தொட்ட மனிதர்கள் - யூரி ககாரின்
» சிட்னியில் இறங்கினார் அனுஷ்கா ஷர்மா:
» Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|