Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காலம் என்பது ஆறாவது பூதம்
Page 1 of 1 • Share
காலம் என்பது ஆறாவது பூதம்
காலம் ஒரு நாள் மாறும் நம்
கவலைகள் யாவும் தீரும்
காலம் என்பது ஆறாவது பூதம்
பஞ்ச பூதங்கள் எனும் அற்புத சக்திகள் அய்ந்து
ஆறாவதாக ஒரு மகோன்னத சக்தி அது காலம்.
சுற்றி வரும் பஞ்சபூதங்களிலும் பல மாறுதல்களை பிரசவிக்கிறது
அவை வெறும் பருவநிலை மாற்றங்கள் மட்டுமல்ல
அவை பூமியின் ஒவ்வொரு ஜிவராசிக்குள்ளும் மாறுதலை தோற்றுவிக்கிறது
உடல், உள்ளமென்பதோடு அவற்றின் வாழ்வு சக்கரத்திலும்
மாறுதல்களை உருவாக்குகின்றன
இந்த மாறுதல்கள்தான் நம் மானுட இனத்திற்கு ஆறுதல்கள்
காலம் என்பது தேர் போல ஓடிக்கோண்டேயிருக்கிறது
காலமெனும் தேரின் கால்களாக சக்கரங்கள் சுழன்றுகொண்டிருக்கிறது
சக்கரக் கால்களின் அதிட்டம் போல
மனிதரின் உயர்வும் தாழ்வும் ஏறி இற்ங்குகிறது
வாழ்ந்தவர் வீழ்வதும்
வீழ்ந்தவர் எழுவதுமாக இறைவனின் நாடகம் நடக்கிறது
இருபத்தியேழ வருடங்கள் சிகரத்தில் சிம்மசனத்தில் இருந்தவரில்லை
பிறந்தவர் இறக்கும்வரை
ஒருநொடியேனும் அதிட்டத்தின் பார்வை படாதவருமில்லை
ஒரு கதவை மூடும் காலம் மறுகதவை திறக்காமலிருப்பதில்லை
ஒரு காலை உடைத்தாலும் ஒருகை தந்து தூக்கிவிடும் காலம்
காலத்தால் ஆறாத காயங்களும் இல்லை
காலத்தால் மாறாத ஆயுதங்களும் இல்லை
பசி பிணி துயரம் துக்கம்
தோல்வி இழப்பு
அழுகை அவமானம்
அத்தனைஇன்னல்களுக்கும் ஆயுள் குறைவு
காலம் எனும் மருந்திலே அவை கரைந்து போகும்.
உதய சூர்யன் எழும் போது ஒரு புதிய வெற்றி பிறக்கும்
புதிய சந்திரன் விளையும் போது ஒரு புதிய உணர்வு பிறக்கும்
ஒரு சுற்று பூமி சுழலும் போது அரண்ட மனங்கள் தெளிவாகும்
ஒரு சுற்று சூர்யன் சுற்றும்போது வறண்ட நிலங்கள் வளமாகும்
கண்ணுக்கு தெரிகின்ற காலம் சுழலும் போது சிறியது,
கண்ணுக்கு தெரியாதகாலத்தின் பயணம் மிகமிக நீண்டது
அதனை அளவிட மனிதனிடம் அளவீடுகள் இல்லை
அது ஒரணு ஜீவனைஉன்னத மனிதனாக்கியது
மரம் தாவிய மந்தியைமானுட பிறவியாக மலர வைத்தது
காலமெனும் மந்திர சக்தி என்பது பரிணாமம்
அது அங்கங்கே சில நஞ்சு கக்கினாலும்
நீண்ட நெடிய பயண ஓட்டத்தில் அழகு ஆறாக ஒடுகிறது
காலமெனும் கப்பலேறி
பிறவியெனும் கடலோடி
நம்பிக்கையே நமது வாழ்வாக நலமுடன் வாழ்வோம்
Sakthivel Balasubramanian
கவலைகள் யாவும் தீரும்
காலம் என்பது ஆறாவது பூதம்
பஞ்ச பூதங்கள் எனும் அற்புத சக்திகள் அய்ந்து
ஆறாவதாக ஒரு மகோன்னத சக்தி அது காலம்.
சுற்றி வரும் பஞ்சபூதங்களிலும் பல மாறுதல்களை பிரசவிக்கிறது
அவை வெறும் பருவநிலை மாற்றங்கள் மட்டுமல்ல
அவை பூமியின் ஒவ்வொரு ஜிவராசிக்குள்ளும் மாறுதலை தோற்றுவிக்கிறது
உடல், உள்ளமென்பதோடு அவற்றின் வாழ்வு சக்கரத்திலும்
மாறுதல்களை உருவாக்குகின்றன
இந்த மாறுதல்கள்தான் நம் மானுட இனத்திற்கு ஆறுதல்கள்
காலம் என்பது தேர் போல ஓடிக்கோண்டேயிருக்கிறது
காலமெனும் தேரின் கால்களாக சக்கரங்கள் சுழன்றுகொண்டிருக்கிறது
சக்கரக் கால்களின் அதிட்டம் போல
மனிதரின் உயர்வும் தாழ்வும் ஏறி இற்ங்குகிறது
வாழ்ந்தவர் வீழ்வதும்
வீழ்ந்தவர் எழுவதுமாக இறைவனின் நாடகம் நடக்கிறது
இருபத்தியேழ வருடங்கள் சிகரத்தில் சிம்மசனத்தில் இருந்தவரில்லை
பிறந்தவர் இறக்கும்வரை
ஒருநொடியேனும் அதிட்டத்தின் பார்வை படாதவருமில்லை
ஒரு கதவை மூடும் காலம் மறுகதவை திறக்காமலிருப்பதில்லை
ஒரு காலை உடைத்தாலும் ஒருகை தந்து தூக்கிவிடும் காலம்
காலத்தால் ஆறாத காயங்களும் இல்லை
காலத்தால் மாறாத ஆயுதங்களும் இல்லை
பசி பிணி துயரம் துக்கம்
தோல்வி இழப்பு
அழுகை அவமானம்
அத்தனைஇன்னல்களுக்கும் ஆயுள் குறைவு
காலம் எனும் மருந்திலே அவை கரைந்து போகும்.
உதய சூர்யன் எழும் போது ஒரு புதிய வெற்றி பிறக்கும்
புதிய சந்திரன் விளையும் போது ஒரு புதிய உணர்வு பிறக்கும்
ஒரு சுற்று பூமி சுழலும் போது அரண்ட மனங்கள் தெளிவாகும்
ஒரு சுற்று சூர்யன் சுற்றும்போது வறண்ட நிலங்கள் வளமாகும்
கண்ணுக்கு தெரிகின்ற காலம் சுழலும் போது சிறியது,
கண்ணுக்கு தெரியாதகாலத்தின் பயணம் மிகமிக நீண்டது
அதனை அளவிட மனிதனிடம் அளவீடுகள் இல்லை
அது ஒரணு ஜீவனைஉன்னத மனிதனாக்கியது
மரம் தாவிய மந்தியைமானுட பிறவியாக மலர வைத்தது
காலமெனும் மந்திர சக்தி என்பது பரிணாமம்
அது அங்கங்கே சில நஞ்சு கக்கினாலும்
நீண்ட நெடிய பயண ஓட்டத்தில் அழகு ஆறாக ஒடுகிறது
காலமெனும் கப்பலேறி
பிறவியெனும் கடலோடி
நம்பிக்கையே நமது வாழ்வாக நலமுடன் வாழ்வோம்
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காலம் என்பது ஆறாவது பூதம்
நம்பிக்கையே நமது வாழ்வாக நலமுடன் வாழ்வோம்
சிறப்பான கட்டுரை. தகவலுக்கு நன்றி அண்ணா
Sakthivel பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றிகள்
#spm4
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தெரிந்ததில் தெரியாதது-யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» கவிதை பாடும் நேரம்-"ஆறாவது விரல்"
» தூய்மையான நகரங்கள் வரிசையில் திருச்சி ஆறாவது இடம்
» யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்..
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» கவிதை பாடும் நேரம்-"ஆறாவது விரல்"
» தூய்மையான நகரங்கள் வரிசையில் திருச்சி ஆறாவது இடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|