Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அன்னை தெரேசா- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
அன்னை தெரேசா- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
மங்கிபோன குமிழ் விளக்கில்
வெள்ளோலி பூத்த மதியை போல்
அகிலத்தின் கரையை காலடிக்குள்
ஒழித்து கரங்களால் பிரகாசிக்கச்
செய்த தாயே!
ஈன்றோர் கைவிட்டு தெருவில்
நிர்க்கதியான பிஞ்சுகளை கரம்
பிடித்தாய் . உன் ஆலயம் போன்ற
மனதில் மூவினை கடவுள்களையும்
கண்டனே!
கன்னியாஸ்திரியாய் மாறினாய்
ஆனால் உனக்கு மட்டும் தான்
கோடிப்பிள்ளைகள் இந்த மண்ணில்
கடவுள் நினைத்தானே உன் அன்பு
விருட்சத்தில் நீராடி வாழ!
அம்மா எனக்கும் ஆசையாய்
இருக்கிறது. உன் அன்பு மழையில்
நீராடி கருணைப்பாலத்தில் ஏறி
நடந்து உன் பாதங்களை நமஸ்கரிக்க
இன்று நீ மண்ணிலில்லை ஆனால்
உயிரோடு வாழ்கிறாய் ஒவ்வொரு
ஜீவனின் மனப்புத்தகத்தில் கண்
கண்ட தெய்வமாக.......
(படைப்பை படைத்ததேன் நோக்கம் மகளிர் தினத்தில்
மட்டும் தாய்களை நினைவு கூறாமல் வாழ்நாள்
முழுவதும் பெண்மையை மதிக்க வேண்டும் என்பதன்
நோக்கத்தில் என் விரல்கள் எழுதிய வரிகள்)
வெள்ளோலி பூத்த மதியை போல்
அகிலத்தின் கரையை காலடிக்குள்
ஒழித்து கரங்களால் பிரகாசிக்கச்
செய்த தாயே!
ஈன்றோர் கைவிட்டு தெருவில்
நிர்க்கதியான பிஞ்சுகளை கரம்
பிடித்தாய் . உன் ஆலயம் போன்ற
மனதில் மூவினை கடவுள்களையும்
கண்டனே!
கன்னியாஸ்திரியாய் மாறினாய்
ஆனால் உனக்கு மட்டும் தான்
கோடிப்பிள்ளைகள் இந்த மண்ணில்
கடவுள் நினைத்தானே உன் அன்பு
விருட்சத்தில் நீராடி வாழ!
அம்மா எனக்கும் ஆசையாய்
இருக்கிறது. உன் அன்பு மழையில்
நீராடி கருணைப்பாலத்தில் ஏறி
நடந்து உன் பாதங்களை நமஸ்கரிக்க
இன்று நீ மண்ணிலில்லை ஆனால்
உயிரோடு வாழ்கிறாய் ஒவ்வொரு
ஜீவனின் மனப்புத்தகத்தில் கண்
கண்ட தெய்வமாக.......
(படைப்பை படைத்ததேன் நோக்கம் மகளிர் தினத்தில்
மட்டும் தாய்களை நினைவு கூறாமல் வாழ்நாள்
முழுவதும் பெண்மையை மதிக்க வேண்டும் என்பதன்
நோக்கத்தில் என் விரல்கள் எழுதிய வரிகள்)
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Re: அன்னை தெரேசா- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
கருணைத்தாய் குறித்த கவிதை அருமை! நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: அன்னை தெரேசா- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
இன்று நீ மண்ணிலில்லை ஆனால்
உயிரோடு வாழ்கிறாய் ஒவ்வொரு
ஜீவனின் மனப்புத்தகத்தில் கண்
கண்ட தெய்வமாக.......
(படைப்பை படைத்ததேன் நோக்கம் மகளிர் தினத்தில்
மட்டும் தாய்களை நினைவு கூறாமல் வாழ்நாள்
முழுவதும் பெண்மையை மதிக்க வேண்டும் என்பதன்
நோக்கத்தில் என் விரல்கள் எழுதிய வரிகள்)
[You must be registered and logged in to see this image.]
உயிரோடு வாழ்கிறாய் ஒவ்வொரு
ஜீவனின் மனப்புத்தகத்தில் கண்
கண்ட தெய்வமாக.......
(படைப்பை படைத்ததேன் நோக்கம் மகளிர் தினத்தில்
மட்டும் தாய்களை நினைவு கூறாமல் வாழ்நாள்
முழுவதும் பெண்மையை மதிக்க வேண்டும் என்பதன்
நோக்கத்தில் என் விரல்கள் எழுதிய வரிகள்)
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அன்னை தெரேசா- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
நேரில் பார்க்க விரும்பிய தொட்டுத் தடவ விரும்பிய ஒரு உன்னதத் தாய்!
தவறிப் போனதென்
தாகக் கனவு
தவறிப் போனதென்
தாகக் கனவு
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» என் தமிழே! -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» சங்கீதம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» அம்மா - கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» என் தமிழே! -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» சங்கீதம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» அம்மா - கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» தாய்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|