தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Empty இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Mon Apr 20, 2015 11:06 pm

பேசுகிறேன்,உந்தேன்
ஏழைத் தோழன் பேசுகிறேன்,
என் இரங்கலை கேளுங்கள்
கருணை நெஞ்சங்களே!

என் ஓட்டக்குடிசைக்குள்ள
உடைஞ்ச சட்டியிருக்கு, புழுங்க
வைக்கே ஒரு பிடி அரிசில்லேயே!
என் ஆத்தா இறந்து விட்டா?
அவ இருந்தா உதிரத்தை என்
பசிக்கு சோறாக தந்திருப்பாலே?
அப்பா விட்டு போய்விட்டார் இந்த
நாதி கேட்டவனுக்கு யாருமில்லே மண்ணிலில்....

என்டே தோளு வரண்டு போச்சு
பூக்களே பறித்து தேன் அருந்தி பசி
தீர்க்க நெனப்பேன். ஆனா அந்த
அமுதத்தை தேனீ உறிஞ்சிக் கொண்டிருக்கும்.
அது குடித்தே மீதத்தே நான் குடித்தா
பூவின் மகரந்த மணிக்கு பசிக்குமல்லவா?

பாதே நடப்பேன் சீமாட்டி வீட்டுக்கு
யாசிக்க, அவ மனையாள் காக்கை
விரட்ட உண்ணும் கைவிரல் எடுக்க
கஞ்சப்பட்டு இடக்கை எடுப்பவள்
இந்த ஏழையின் பசிக்கு பிச்சே தருவாளா?

இந்த மண்ணிலே நான் நெருப்புலே
வாழுறேன். கடவுள் பாசக்காரன் தான்
எனக்கு இந்தவுலகே நரகமாக்கி நிலையான
வாழ்வே சுவனமாக்கி தரப்போறானா?
கல்லற நெருக்காமே என்னே காக்கப்போறானா?
இன்னும் ஓரிரு நாளுலே விடை தெரியும்,
இந்த இறக்கப் போகும் ஏழைக்கு......,
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Empty Re: இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by mohaideen Tue Apr 21, 2015 5:21 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Empty Re: இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by kanmani singh Wed Apr 22, 2015 12:30 pm

விழிகள் நிறைவதை தவிர்க்க முடியவில்லை கவிஞரே!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான் Empty Re: இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum