Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விபூதி அதாவது திருநீறு.....
Page 1 of 1 • Share
விபூதி அதாவது திருநீறு.....
மண் அதனில் பிறந்து எய்த்து
மாண்டு விழக் கடவேனை,
எண்ணம் இலா அன்பு அருளி,
எனை ஆண்டிட்டு, என்னையும் தன்,
சுண்ண வெண்நீறு அணிவித்து
தூநெறியே சேரும் வண்ணம்
அண்ணல் எனக்கு அருளிய
வாறு யார்பெறுவார்? அச்சோவே"
--- மாணிக்கவாசகர்.
இந்துக்களின் சமய சின்னங்களுள் ஒன்று "விபூதி". விபூதி என்பது ஓர் வடமொழிச் சொல்லாகும். இச்சொல்லை தான் நாம் தமிழில் திருநீறு என்று அழைக்கிறோம். இது தவிற
பசுமம்,
சாரம்,
இரட்சை,
பசிதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
மனிதன் குடிசையில் வாழ்ந்தாலும், மாடி மேல் மாடி கட்டி வாழ்ந்தாலும், இறுதியில் மனிதன் என்பவன் "ஒருபிடி சாம்பல்" தான் என்ற உலகத்தின் நிலையற்ற தன்மையை நாம் உணர்வதுடன், பிறருக்கும் உணர்த்துவதற்கு தான், நாம் அனைவருக்கும் தெரியும் படி திருநீறு அணிகிறோம்.
விஞ்ஞான பார்வையில் திருநீறு :-
* பசுஞ்சாணம் அனுக்கதிர் இயக்கத்தால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் சக்தி உடையது என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (திருநீர் பசுஞ்சாணத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது)
* திருநீர் உடலில் திரிப்பதால் கிருமிகள் அழிக்கப்படுவதுடன், வியர்வையால் ஏற்ப்படும் துற்நாற்றத்தைப் போக்குகிறது.
* கண்ணேற்றால் (கண் திஷ்ட்டி)ஏற்படும் தீங்குகளை தடுக்கிறது. (அறிவியல் கண்ணோட்டத்தில், கண்ணேறு என்பதை பிறரால் நமக்கு ஏற்படும் Negative energy என்று கூறுகின்றனர்)
* நம் நெற்றியில் பூசும் திருநீற்றால், நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
* குளித்தவுடன் திருநீறு அணிவதால், தலையில் உள்ள நீர்க்கட்டு அகல்கிறது.
*தலைவலி, திருநீறு அணிவதால் சரி செய்யப்படுகிறது.
அணியும் முறை :-
* திருநீற்றை கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ இருந்து கொண்டு திரித்தல் வேண்டும்.
* திருநீற்றை காலையிலும், மாலையிலும் நீராடிய உடனும், பூசை செய்யும் முன்னும், பூசை முடிந்த பிறகும், தூங்க செல்லும் முன்னும், வெளியே செல்லும் முன்னும், உணவு உண்ணும் முன்னும் சிவ சிந்தனையுடன் திரித்தல் வேண்டும்.
* திருநீற்றை தரையில் விழாதவாறு பூச வேண்டும். தவறுதலாக வழுத்தால், விபூதியை கால்கள் மிதிபடாத வண்ணம் துடைத்தேடுத்திட வேண்டும்.
நன்றி: பேஸ்புக்
மாண்டு விழக் கடவேனை,
எண்ணம் இலா அன்பு அருளி,
எனை ஆண்டிட்டு, என்னையும் தன்,
சுண்ண வெண்நீறு அணிவித்து
தூநெறியே சேரும் வண்ணம்
அண்ணல் எனக்கு அருளிய
வாறு யார்பெறுவார்? அச்சோவே"
--- மாணிக்கவாசகர்.
இந்துக்களின் சமய சின்னங்களுள் ஒன்று "விபூதி". விபூதி என்பது ஓர் வடமொழிச் சொல்லாகும். இச்சொல்லை தான் நாம் தமிழில் திருநீறு என்று அழைக்கிறோம். இது தவிற
பசுமம்,
சாரம்,
இரட்சை,
பசிதம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
மனிதன் குடிசையில் வாழ்ந்தாலும், மாடி மேல் மாடி கட்டி வாழ்ந்தாலும், இறுதியில் மனிதன் என்பவன் "ஒருபிடி சாம்பல்" தான் என்ற உலகத்தின் நிலையற்ற தன்மையை நாம் உணர்வதுடன், பிறருக்கும் உணர்த்துவதற்கு தான், நாம் அனைவருக்கும் தெரியும் படி திருநீறு அணிகிறோம்.
விஞ்ஞான பார்வையில் திருநீறு :-
* பசுஞ்சாணம் அனுக்கதிர் இயக்கத்தால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் சக்தி உடையது என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (திருநீர் பசுஞ்சாணத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது)
* திருநீர் உடலில் திரிப்பதால் கிருமிகள் அழிக்கப்படுவதுடன், வியர்வையால் ஏற்ப்படும் துற்நாற்றத்தைப் போக்குகிறது.
* கண்ணேற்றால் (கண் திஷ்ட்டி)ஏற்படும் தீங்குகளை தடுக்கிறது. (அறிவியல் கண்ணோட்டத்தில், கண்ணேறு என்பதை பிறரால் நமக்கு ஏற்படும் Negative energy என்று கூறுகின்றனர்)
* நம் நெற்றியில் பூசும் திருநீற்றால், நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
* குளித்தவுடன் திருநீறு அணிவதால், தலையில் உள்ள நீர்க்கட்டு அகல்கிறது.
*தலைவலி, திருநீறு அணிவதால் சரி செய்யப்படுகிறது.
அணியும் முறை :-
* திருநீற்றை கிழக்கு முகமாகவோ, வடக்கு முகமாகவோ இருந்து கொண்டு திரித்தல் வேண்டும்.
* திருநீற்றை காலையிலும், மாலையிலும் நீராடிய உடனும், பூசை செய்யும் முன்னும், பூசை முடிந்த பிறகும், தூங்க செல்லும் முன்னும், வெளியே செல்லும் முன்னும், உணவு உண்ணும் முன்னும் சிவ சிந்தனையுடன் திரித்தல் வேண்டும்.
* திருநீற்றை தரையில் விழாதவாறு பூச வேண்டும். தவறுதலாக வழுத்தால், விபூதியை கால்கள் மிதிபடாத வண்ணம் துடைத்தேடுத்திட வேண்டும்.
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: விபூதி அதாவது திருநீறு.....
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு........
தக்க சமயத்தில் உள்ளது நீறு .....
பதிவு அருமை
சுந்தரமாவது நீறு........
தக்க சமயத்தில் உள்ளது நீறு .....
பதிவு அருமை
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
» இனிமேலாவது திருநீறு பூசுங்க!
» நெற்றியில் திருநீறு : ஆன்மிகமும் அறிவியலும்
» திருநீறு அணிவது ஏன்
» திருநீறு விளக்கம்**
» இனிமேலாவது திருநீறு பூசுங்க!
» நெற்றியில் திருநீறு : ஆன்மிகமும் அறிவியலும்
» திருநீறு அணிவது ஏன்
» திருநீறு விளக்கம்**
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|