Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு
Page 1 of 1 • Share
கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு
தலை அரிப்புக்கு தயிரும், வெந்தயமும் போதும் - இயற்கை வைத்தியம்
கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம்
உஷ்ணம் நீக்கும் வெந்தயம்
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து
பொடுகுத் தொல்லை தீரும்.
மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து
சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி,
தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
பாசிப்பயறு, தயிர்
பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து
பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து
ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு
அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
வேப்பிலை, துளசி
பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை.
எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை
பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி
ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம்
கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி,
கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன்
கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து
குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து,
அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து
வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு
மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு
குளித்தாலும் பொடுகு நீங்கும்.
தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில்
சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.
மருதாணி இலை தூள்
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து,
சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால்,
பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி,
தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம்
கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர
பொடுகு நீங்கும்.
தேங்காய் பால்
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து,
சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு
மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து,
மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில்
தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்
கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம்
உஷ்ணம் நீக்கும் வெந்தயம்
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து
பொடுகுத் தொல்லை தீரும்.
மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து
சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்".
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி,
தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
பாசிப்பயறு, தயிர்
பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து
பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து
ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு
அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
வேப்பிலை, துளசி
பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை.
எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை
பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி
ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம்
கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி,
கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன்
கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து
குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து,
அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து
வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு
மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு
குளித்தாலும் பொடுகு நீங்கும்.
தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில்
சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.
மருதாணி இலை தூள்
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து,
சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால்,
பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி,
தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம்
கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர
பொடுகு நீங்கும்.
தேங்காய் பால்
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து,
சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு
மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.
முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து,
மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில்
தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு
பொடுகுதொல்லை பெருந்தொல்லை.. குறிப்புகளுக்கு நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு
தகவல்களுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கூந்தலின் எதிரி: ஈரம்
» ஈரம்: கூந்தலின் எதிரி
» கூந்தலின் எதிரி ஈரம்
» கூந்தலின் தன்மை
» பொடுகு -ஒரு கண்ணோட்டம்
» ஈரம்: கூந்தலின் எதிரி
» கூந்தலின் எதிரி ஈரம்
» கூந்தலின் தன்மை
» பொடுகு -ஒரு கண்ணோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|