Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழிகள்
Page 1 of 1 • Share
மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழிகள்
களைப்பு என்பது உழைக்கும் அனைவருக்கும் உண்டாகும் ஒன்று தான். அதுவே அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்கும். ஆனால் எல்லாம் ஒரு அளவு தானே. அதுவே எல்லை மீறிய களைப்பாகி போனால் விபரீதம் தான் ஏற்படும்.
வேலையில் கெடு, பரீட்சை, காலக்கெடு என நம் அனைவரின் வாழ்விலும் அத்தகைய தருணங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவை நம் மன அழுத்தத்தின் அளவை பாதிப்பதால், நம் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும். தற்போது பெரும் பாலானோர் அதிக களைப்பால் மட்டுமின்றி, அதிக மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
ஏனெனில் இன்றைய காலத்தில் அலுவல கத்தில் உள்ள அதிகப்படியான வேலையால், மனமானது அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது. அதுமட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
உதாரணமாக, மன அழுத்தம் இருந்தால், அதனைப் போக்க உள்ள சிறந்த வழிகளுள் ஒன்று தான் உடற்பயிற்சி. ஆனால் அதை செய்வதற்கே நேரம் இல்லை. பின் எப்படி மன அழுத்தம் குறையும். ஆகவே இந்த மன அழுத்தத்தில் இருந்து அமைதி வேண்டுமா? அதற்கு அருமையான 20 யோசனைகள் உள்ளது. அதை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாமா.
இடைவேளை எடுத்துக் கொள்ளவும் :
வேலைப்பளு அதிகமாக இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறம்பட வேலை செய்தாலும் கூட, கவனம் சிதறி மனம் அலை பாய்வது நடக்கத் தான் செய்யும்.
நீட்சி :
ஓய்வெடுக்க வேண்டுமானால் நீட்சி ஒரு எளிய வழியாகும். அதற்கு உடலை புரிந்து கொண்டு மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடலை அப்படி இப்படி அசைவு கொடுத்தால், தசை இறுக்கம் நீங்கும். மேலும் இது உங்கள் வேலையில் உங்களை கவனம் செலுத்த வைக்கும்.
ஆனந்தமான குளியல் :
வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் குளியல் போட்டால், பல அதிசயங்களை அது காட்டப்போவது உறுதி. அதிலும் உங்கள் தசைகளின் இறுக்கம் நீங்கி அமைதி பெற இது ஒரு சிக்கனமான வழியாகும்.
இயற்கைக்கு அருகில் செல்லுங்கள் :
பச்சை பசுமையான இயற்கை சார்ந்த இடங்கள், கடல் சார்ந்த இடங்கள் அல்லது மலை சார்ந்த இடங்கள் போன்றவற்றில் பொழுதை கழிப்பதில் கிடைக்கும் அமைதி வேறு எங்கு கிடைக்கும்? இவ்வாறு இயற்கைக்கு அருகில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டால், தானாக அமைதி வந்து சேரும்.
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் :
வெளியில் பீட்சா சாப்பிட எச்சில் ஊறலாம். ஆனால் வீட்டில் சமைத்து ஆரோக்கியமான உணவை உண்ண நேரம் எடுத்தாலும் கூட, அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும். அது உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு, மன நிலையையும் ஊக்கப்படுத்தும்.
செல்லப் பிராணிகள் :
அமைதி அளிக்கும் செல்லப்பிராணிகள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி, உங்கள் அன்பை வெளிப்படுத்த உதவும். இதனால் உங்கள் மன அழுத்தம் நீங்கும்.
நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் :
நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, உடன் வேலை செய்பவர்களுடன் வேடிக்கையாக பேசுவது, நகைச்சுவை புத்தகம் படிப்பது, குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது போன்றவைகள் உங்களுக்கு மன நிம்மதியை அளித்து அமைதியை ஏற்படுத்தும்.
பிடித்த ஸ்பாவிற்கு செல்லுங்கள் :
மனம் அமைதி பெறுவதற்கு, உங்களுக்கு பிடித்த ஸ்பாவிற்கு சென்று பெடிக் யூர் அல்லது பேஷியல் செய்து சருமத்திற்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்துங்கள்.
தியானம் :
உண்மையிலேயே அமைதி பெற வேண்டுமானால், மலை உச்சிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தால், நிச்சயம் தியானத்திற்கான பலனை காணலாம். முக்கியமாக அது மன அழுத்தத்தை நீக்கும்.
நேர்மறையான எண்ணங்கள் :
நேர்மறையான சிந்தனைகள் உங்கள் மனநிலையை நல்ல விதமாக ஊக்கமளிக்கும். அதனால் எதிர்மறையான சிந்தனைக்கு செல்லாமல், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்பத் தொடங்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறது என்று நம்புங்கள்.
எந்திர வாழ்க்கை, எதிலும் உறுதியற்ற தன்மை, என்னவேண்டுமானாலும் சாப்பிடுவேன் என்ற குணம்... இதுபோன்ற முறையற்ற தன்மையால் மன அழுத்தம் இல்லாமல் இன்றைய வாழ்க்கை இல்லை என்று கூறுமளவிற்கு நிலைமை வந்துவிட்டது. எனவே மேற்கண்ட உணவு மற்றும் பழக்கவழக்கங்களை கடைபிடித்து மன அழுத்தத்தில் இருந்து தப்புவோம்.
http://www.maalaimalar.com
வேலையில் கெடு, பரீட்சை, காலக்கெடு என நம் அனைவரின் வாழ்விலும் அத்தகைய தருணங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இவை நம் மன அழுத்தத்தின் அளவை பாதிப்பதால், நம் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும். தற்போது பெரும் பாலானோர் அதிக களைப்பால் மட்டுமின்றி, அதிக மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டு, அதனால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
ஏனெனில் இன்றைய காலத்தில் அலுவல கத்தில் உள்ள அதிகப்படியான வேலையால், மனமானது அதிக அழுத்தத்திற்கு உட்படுகிறது. அதுமட்டுமின்றி, வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், எந்த ஒரு செயலையும் நிம்மதியாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.
உதாரணமாக, மன அழுத்தம் இருந்தால், அதனைப் போக்க உள்ள சிறந்த வழிகளுள் ஒன்று தான் உடற்பயிற்சி. ஆனால் அதை செய்வதற்கே நேரம் இல்லை. பின் எப்படி மன அழுத்தம் குறையும். ஆகவே இந்த மன அழுத்தத்தில் இருந்து அமைதி வேண்டுமா? அதற்கு அருமையான 20 யோசனைகள் உள்ளது. அதை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாமா.
இடைவேளை எடுத்துக் கொள்ளவும் :
வேலைப்பளு அதிகமாக இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறம்பட வேலை செய்தாலும் கூட, கவனம் சிதறி மனம் அலை பாய்வது நடக்கத் தான் செய்யும்.
நீட்சி :
ஓய்வெடுக்க வேண்டுமானால் நீட்சி ஒரு எளிய வழியாகும். அதற்கு உடலை புரிந்து கொண்டு மூச்சு பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடலை அப்படி இப்படி அசைவு கொடுத்தால், தசை இறுக்கம் நீங்கும். மேலும் இது உங்கள் வேலையில் உங்களை கவனம் செலுத்த வைக்கும்.
ஆனந்தமான குளியல் :
வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் குளியல் போட்டால், பல அதிசயங்களை அது காட்டப்போவது உறுதி. அதிலும் உங்கள் தசைகளின் இறுக்கம் நீங்கி அமைதி பெற இது ஒரு சிக்கனமான வழியாகும்.
இயற்கைக்கு அருகில் செல்லுங்கள் :
பச்சை பசுமையான இயற்கை சார்ந்த இடங்கள், கடல் சார்ந்த இடங்கள் அல்லது மலை சார்ந்த இடங்கள் போன்றவற்றில் பொழுதை கழிப்பதில் கிடைக்கும் அமைதி வேறு எங்கு கிடைக்கும்? இவ்வாறு இயற்கைக்கு அருகில் உங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டால், தானாக அமைதி வந்து சேரும்.
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள் :
வெளியில் பீட்சா சாப்பிட எச்சில் ஊறலாம். ஆனால் வீட்டில் சமைத்து ஆரோக்கியமான உணவை உண்ண நேரம் எடுத்தாலும் கூட, அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும். அது உடல் ஆரோக்கியத்தை காப்பதோடு, மன நிலையையும் ஊக்கப்படுத்தும்.
செல்லப் பிராணிகள் :
அமைதி அளிக்கும் செல்லப்பிராணிகள் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி, உங்கள் அன்பை வெளிப்படுத்த உதவும். இதனால் உங்கள் மன அழுத்தம் நீங்கும்.
நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் :
நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, உடன் வேலை செய்பவர்களுடன் வேடிக்கையாக பேசுவது, நகைச்சுவை புத்தகம் படிப்பது, குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேரத்தை செலவிடுவது போன்றவைகள் உங்களுக்கு மன நிம்மதியை அளித்து அமைதியை ஏற்படுத்தும்.
பிடித்த ஸ்பாவிற்கு செல்லுங்கள் :
மனம் அமைதி பெறுவதற்கு, உங்களுக்கு பிடித்த ஸ்பாவிற்கு சென்று பெடிக் யூர் அல்லது பேஷியல் செய்து சருமத்திற்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்துங்கள்.
தியானம் :
உண்மையிலேயே அமைதி பெற வேண்டுமானால், மலை உச்சிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு ஐந்து நிமிடம் தியானம் செய்தால், நிச்சயம் தியானத்திற்கான பலனை காணலாம். முக்கியமாக அது மன அழுத்தத்தை நீக்கும்.
நேர்மறையான எண்ணங்கள் :
நேர்மறையான சிந்தனைகள் உங்கள் மனநிலையை நல்ல விதமாக ஊக்கமளிக்கும். அதனால் எதிர்மறையான சிந்தனைக்கு செல்லாமல், நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்பத் தொடங்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறது என்று நம்புங்கள்.
எந்திர வாழ்க்கை, எதிலும் உறுதியற்ற தன்மை, என்னவேண்டுமானாலும் சாப்பிடுவேன் என்ற குணம்... இதுபோன்ற முறையற்ற தன்மையால் மன அழுத்தம் இல்லாமல் இன்றைய வாழ்க்கை இல்லை என்று கூறுமளவிற்கு நிலைமை வந்துவிட்டது. எனவே மேற்கண்ட உணவு மற்றும் பழக்கவழக்கங்களை கடைபிடித்து மன அழுத்தத்தில் இருந்து தப்புவோம்.
http://www.maalaimalar.com
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழிகள்
மிக நல்லதொரு பயனுள்ள பதிவு.
நன்றி அண்ணா.
நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
» மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபட எளிய டிப்ஸ்!!!
» அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபட
» மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட
» தீய பழக்கங்களில் இருந்து விடுபட
» மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபட எளிய டிப்ஸ்!!!
» அசிடிட்டி பிரச்னையில் இருந்து விடுபட
» மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் சேலம் மாநகர போலீசாருக்கு திருமண நாளில் விடுமுறை அளிக்க திட
» தீய பழக்கங்களில் இருந்து விடுபட
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|