Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எத்துனை வயதிலும் இளமையாக இருக்க
Page 1 of 1 • Share
எத்துனை வயதிலும் இளமையாக இருக்க
அழகுக்கு அழகு சேர்க்க சரியான உணவுகளை நாம் தேர்ந்து எடுத்து உண்டாலே நாம் எத்துனை வயதிலும் இளமையாக இருக்கலாம். அழகை பராமரிக்க சில யோசனைகள்:
[You must be registered and logged in to see this image.]
அழகிய கண்களுக்கு:
பெண்களுக்கு அழகே கண்கள் தான்..தினமும் காலை எழுந்தவுடன் சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் கண்களை அலசவும். கண்கள் புத்துணர்ச்சி பெரும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ள உனவுகளை சாப்பிடவும். கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பால், பழங்கள்,கீரைகள், பப்பாளி போன்ற உணவுகளை அதிகமாக சேர்க்கவும். பேரீச்சபழம் தினமும் சாப்பிட்டால் கண் தெளிவு பெரும்.
[You must be registered and logged in to see this image.]
நீ சிரித்தால் சிரிப்பழகு:
சிரிக்கும் பொழுது முகத்துக்கு அழகு கூட்டுவது பற்கள் தான்.
பற்களில் எப்பொழுதும் பிளாக்யு என்ற மெல்லிய கிருமிகள் இருக்கும். இதனை தடுக்க தினமும் உணவு சாப்பிட்ட பின்பு வாயினை நன்றாக கொப்பளிக்கவும். இரண்டு முறை பல் துலக்கவும். இரவில் வெந்நீரில் உப்பு போட்டு வாய்கொப்பளிக்கவும். இதன் மூலம் பல்லின் இடுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அதிக சூடான உணவுகளோ அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.
[You must be registered and logged in to see this image.]
நீ நடந்தால் நடை அழகு:
கால்களை சுத்தமான வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு போட்டு முட்டி வரை நனையும் அளவுக்கு 10 நிமிடம் தண்ணீரில் வைக்கவும். சின்ன பிரெஷ் வைத்து விரல் நகங்களை அலசவும். பின்னர் மென்மையான துணியினை வைத்து துடைத்துவிட்டு கால்களுக்கு போடும் கிரீமை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்
[You must be registered and logged in to see this image.]
நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
நீண்ட கூந்தல் யாருக்கு தான் ஆசையில்லை. அதற்கு அடிக்கடி அன்னாசிப்பழம், ஆப்ப்ள், கோதுமை உணவு, கீரைவகைகள், தேன், வெள்ளரிக்காய் கறிவேப்பிலை பொடி ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்க்கவும். தினமும் பெண்கள் தலையினை வாரி பூ வைத்தால் அழகு கூந்தல் இன்னும் அழகாக இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு:
சிலருக்கு கை முட்டிகள் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்।இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்।
நகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வென்நெய் தடவவும்,விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.நகங்களும் உறுதியாகவும் இருக்கும் ।சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி। கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்
மருத்துவம்
[You must be registered and logged in to see this image.]
அழகிய கண்களுக்கு:
பெண்களுக்கு அழகே கண்கள் தான்..தினமும் காலை எழுந்தவுடன் சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் கண்களை அலசவும். கண்கள் புத்துணர்ச்சி பெரும். கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ள உனவுகளை சாப்பிடவும். கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பால், பழங்கள்,கீரைகள், பப்பாளி போன்ற உணவுகளை அதிகமாக சேர்க்கவும். பேரீச்சபழம் தினமும் சாப்பிட்டால் கண் தெளிவு பெரும்.
[You must be registered and logged in to see this image.]
நீ சிரித்தால் சிரிப்பழகு:
சிரிக்கும் பொழுது முகத்துக்கு அழகு கூட்டுவது பற்கள் தான்.
பற்களில் எப்பொழுதும் பிளாக்யு என்ற மெல்லிய கிருமிகள் இருக்கும். இதனை தடுக்க தினமும் உணவு சாப்பிட்ட பின்பு வாயினை நன்றாக கொப்பளிக்கவும். இரண்டு முறை பல் துலக்கவும். இரவில் வெந்நீரில் உப்பு போட்டு வாய்கொப்பளிக்கவும். இதன் மூலம் பல்லின் இடுக்கில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். அதிக சூடான உணவுகளோ அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையும் சாப்பிட வேண்டாம்.
[You must be registered and logged in to see this image.]
நீ நடந்தால் நடை அழகு:
கால்களை சுத்தமான வெந்நீரில் உப்பு, எலுமிச்சை சாறு போட்டு முட்டி வரை நனையும் அளவுக்கு 10 நிமிடம் தண்ணீரில் வைக்கவும். சின்ன பிரெஷ் வைத்து விரல் நகங்களை அலசவும். பின்னர் மென்மையான துணியினை வைத்து துடைத்துவிட்டு கால்களுக்கு போடும் கிரீமை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும்
[You must be registered and logged in to see this image.]
நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
நீண்ட கூந்தல் யாருக்கு தான் ஆசையில்லை. அதற்கு அடிக்கடி அன்னாசிப்பழம், ஆப்ப்ள், கோதுமை உணவு, கீரைவகைகள், தேன், வெள்ளரிக்காய் கறிவேப்பிலை பொடி ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்க்கவும். தினமும் பெண்கள் தலையினை வாரி பூ வைத்தால் அழகு கூந்தல் இன்னும் அழகாக இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு:
சிலருக்கு கை முட்டிகள் சொரசொரப்பாக இருக்கும் அதனை போக்க கோதுமை மாவு 1ஸ்பூன்,பால் ஏடு அல்லது எலுமிச்சை ஜீஸ் கலந்து முட்டிகளில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசினால் சொரசொரப்பு மாறி பளிச்சுனு இருக்கும்॥சீனி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்கிரப்பரால் உடல் முழுவதும் தேய்த்தால் கைகள், உடல்கள் மென்மையாகும்।இரவில் ஆலீவ் ஆயில் கைகளுக்கு தேய்து பாடுப்பதாலும் மென்மையாகும்।
நகங்கள் உறுதியாகஇரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வென்நெய் தடவவும்,விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றில் நகங்களை நனையுமாறு 15 நிமிடம் வைக்க வேண்டும்.நகங்களும் உறுதியாகவும் இருக்கும் ।சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசைவதால் விரல்களுக்கு நல்ல பயிற்சி। கோதுமை மாவினால் கைகள் இன்னும் மிருதுவாகும்
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எத்துனை வயதிலும் இளமையாக இருக்க
சிறப்பான மருத்துவ பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: எத்துனை வயதிலும் இளமையாக இருக்க
எளிமையான ஆரோக்கியக் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எத்துனை வயதிலும் இளமையாக இருக்க
முயற்சி செய்து பார்த்தீர்களா செந்தில்செந்தில் wrote:எளிமையான ஆரோக்கியக் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
Re: எத்துனை வயதிலும் இளமையாக இருக்க
முயற்சி செய்து பார்த்தீர்களா செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|