தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்

View previous topic View next topic Go down

தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்  Empty தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்

Post by araoli Tue May 26, 2015 11:14 am

தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்  Palani%2Btemple

எத்தனை முறை
வெட்டினாலும்
வேரோடு
பொசுக்கினாலும்
காடாய் வளருதே
கர்வம்....

என்ன சாமி செய்ய ...

படியேறி கேட்டேன்
பழனி மலை
முருகனிடம்....

பதில் இல்லை...

தந்தைக்கே உபதேசம்
செய்தவனே...
மௌனம் கலைவாய்

எப்படி சொல்வேனடா

இப்படி
உசுப்பேற்றி உசுப்பேற்றியே
ஒன்றானவனை
பல கோடி கூறாக்கினாய்...

மயக்கத்தில்
பதிலை மட்டுமல்ல - இப்ப
கேள்வியையே
தொலைத்து விட்டு
கேட்பாரற்று நிற்கிறேன்
தனிமையில் நான்...

தளரவில்லை
தணிகாசலம்
விடை காண விரைந்தார்
திருப்பதி நோக்கி.....
araoli
araoli
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 47

Back to top Go down

தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்  Empty Re: தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்

Post by ஸ்ரீராம் Tue May 26, 2015 11:25 am

எப்படி சொல்வேனடா

இப்படி
உசுப்பேற்றி உசுப்பேற்றியே
ஒன்றானவனை
பல கோடி கூறாக்கினாய்...

மிக நல்லதொரு கவிதை வரிகள். எங்கும் பதில் கிடைக்காத கேள்வி.
விருப்பம் தெரிவித்தேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்  Empty Re: தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்

Post by செந்தில் Tue May 26, 2015 2:48 pm

கவிதை நன்று.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்  Empty Re: தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்

Post by முரளிராஜா Wed May 27, 2015 10:47 am

சிறப்பான கவிதை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்  Empty Re: தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 10:54 am


அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்  Empty Re: தளரவில்லை தணிகாசலம் - அறவொளி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum