Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெந்தயக் கீரை-அற்புத நன்மைகளை விளைவிக்கும் உணவு
Page 1 of 1 • Share
வெந்தயக் கீரை-அற்புத நன்மைகளை விளைவிக்கும் உணவு
வெந்தயக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!
அந்த வகையில் உடலுக்கு பல அற்புத நன்மைகளை விளைவிக்கும் உணவு வகை தான் வெந்தயக் கீரை. இது கசப்பான ருசிக் கொண்டமையால் பெரும்பாலானோர் இதை சாப்பிட தவிர்ப்பார்கள். ஆனால், இதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணில் அடங்காதவை.
உடலில் அடிக்கடி ஏற்படும் சிற்சில உபாதைகளையும், உடல்நலக் கோளாறுகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது
மாதவிடாய் கோளாறுகள் :-
வெந்தயக் கீரையை தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சனைகள் குறையும்.
கபம், சளி குணமாகும் :-
கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.
சுறுசுறுப்பாக உதவும் :-
மந்தமாக உணர்பவர்கள், அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக உதவும்.
கண்பார்வை :-
வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
நரம்பு தளர்ச்சி :-
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.
வயிற்றுக் கோளாறுகள்:-
வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல், போன்ற வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவும்.
உடல் சூடு குறையும் :-
உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக உணர உதவும்.
மார்பு வலி :-
வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதனால், மார்புவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வுக் காணலாம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் உடலுக்கு பல அற்புத நன்மைகளை விளைவிக்கும் உணவு வகை தான் வெந்தயக் கீரை. இது கசப்பான ருசிக் கொண்டமையால் பெரும்பாலானோர் இதை சாப்பிட தவிர்ப்பார்கள். ஆனால், இதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணில் அடங்காதவை.
உடலில் அடிக்கடி ஏற்படும் சிற்சில உபாதைகளையும், உடல்நலக் கோளாறுகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது
மாதவிடாய் கோளாறுகள் :-
வெந்தயக் கீரையை தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சனைகள் குறையும்.
கபம், சளி குணமாகும் :-
கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.
சுறுசுறுப்பாக உதவும் :-
மந்தமாக உணர்பவர்கள், அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக உதவும்.
கண்பார்வை :-
வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.
நரம்பு தளர்ச்சி :-
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.
வயிற்றுக் கோளாறுகள்:-
வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல், போன்ற வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவும்.
உடல் சூடு குறையும் :-
உடல் சூடு அதிகமாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக உணர உதவும்.
மார்பு வலி :-
வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்வதனால், மார்புவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வுக் காணலாம் என்று கூறப்படுகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெந்தயக் கீரை-அற்புத நன்மைகளை விளைவிக்கும் உணவு
நல்லதொரு சிறப்பு மருத்துவ பதிவுக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» வெந்தயக் கீரை வடை
» வெந்தயக் கீரை
» வெந்தயக் கீரை சப்பாத்தி
» வெந்தயக் கீரை சாம்பார்
» வெந்தயக் கீரை சப்பாத்தி
» வெந்தயக் கீரை
» வெந்தயக் கீரை சப்பாத்தி
» வெந்தயக் கீரை சாம்பார்
» வெந்தயக் கீரை சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|