Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நினைத்த காரியம் வெற்றிபெற
Page 1 of 1 • Share
நினைத்த காரியம் வெற்றிபெற
உங்களை நம்புங்கள்! நினைத்த காரியம் வெற்றிபெறும்!!
கல்வியிலோ,தொழிலிலோ நினைத்த இலக்கை,இலட்சியத்தை அடைவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன.ஆனால் இன்றைய இளைஞர், யுவதிகள் எது தமது இலட்சியத்தை அடைவதற்கான மிகப் பொருத்தமான வழியென்று தெரியாது தடுமாறுகின்றனர்.
இதற்கு என்ன காரணம்? சிறந்த தலைமைத்துவம், வழிகாட்டல் இன்மையே. இலட்சியத்தை அடைய முயற்சிக்கின்றீர்களா? உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள். உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும் மாபெரும் சக்தி. ஏனெனி்ல்,இளமையும் ,சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய முடியும்.
அதுமட்டுமல்ல, உங்கள் கனவை நிஜமாக்குவதற்கு வார்த்தைகளில் உயிர்த்துடிப்பு இருப்பது மிகவும் அவசியம். உங்களின் ஆர்வம் கேட்போரின் மனதைத் தொடவேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாதது என நினைப்பதைத் தவிர்த்து எதுவுமே சாத்தியம் என நினைத்தால் நிச்சயம் வெற்றிதான்.
வீட்டில் யன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் பொலவே விடாமுயற்சியுடையவர்கள் தமக்கான புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து செல்லவேண்டும்.
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்கள். சலிப்பு என்ற சொல்லுக்கே இடமளிக்காமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள்.
Goal-Setting-The-Key-to-Successசாதிக்க வேண்டும் என்ற துடிப்புடைய சிறு குழுவினரிடம் பன்முக நுண்மதி, பொதுஅறிவு மிருதுநிலைத் திறன், சிந்தனைத்திறன் என்பவற்றுடன் செயற்படும் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு என்பன காணப்படுமாயின், இந்த உலகையே மாற்றியமைக்க முடியும்.
எல்லோரும் நடந்த பாதையில் செல்லாமல் மாறாக பாதைகளே இல்லாத இடத்தில் நடக்க முயன்றால், உங்களது காலடித் தடங்கள் மற்றவர்களுக்கு புதிய பாதையாக அமையும். இப்பாதையூடாக உங்களுடைய கற்கைநெறிகளை தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமடையும். இதன்போது உங்களைப் பின் தொடர்பவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள்.
மாற்றமடையும்போது கற்கின்றோம். கற்கும்போதே மாற்றமடைகின்றோம். மாற்றம் ஒன்றே தொழில் வாழ்க்கைக்கும் உயர்கல்விக்கும் சிறந்த வழிகாட்டியாகும். அதற்காக எல்லோரும் மாற்றங்களுக்கான தேவையை இனங்கண்டறிவது மட்டுமன்றி, அறிந்துகொண்ட தேவையை பூர்த்தி செய்வதற்கான புதிய நடைமுறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.இதன்மூலம்,உயர்கல்வி,தொழிற்கல்வி என்பவற்றைக் கற்பதற்கான வாய்ப்பை பெறமுடியும்.
ஒரு விதையை நிலத்தில் போட்டு அதன் வளர்ச்சிக்குத் தேவையான பசளை, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அந்த விதை, தனது வளர்ச்சிக்காக இடப்பட்ட எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரமாண்ட மரமாக வளர்கிறது. அதேபோல், இளம் சமுதாயத்தினர் பரந்து கிடக்கும் வாய்ப்புக்களில் தமக்கு பொருத்தமானதை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
Sakthivel Balasubramanian
கல்வியிலோ,தொழிலிலோ நினைத்த இலக்கை,இலட்சியத்தை அடைவதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன.ஆனால் இன்றைய இளைஞர், யுவதிகள் எது தமது இலட்சியத்தை அடைவதற்கான மிகப் பொருத்தமான வழியென்று தெரியாது தடுமாறுகின்றனர்.
இதற்கு என்ன காரணம்? சிறந்த தலைமைத்துவம், வழிகாட்டல் இன்மையே. இலட்சியத்தை அடைய முயற்சிக்கின்றீர்களா? உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள். உங்களின் மீதும் உங்கள் திறமைகளின் மீதும் உங்களுக்கு உள்ள ஆழமான நம்பிக்கைதான் உங்கள் கனவுகளை நிறைவேற்றும் மாபெரும் சக்தி. ஏனெனி்ல்,இளமையும் ,சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில் உங்கள் எதிர்கால இலட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய முடியும்.
அதுமட்டுமல்ல, உங்கள் கனவை நிஜமாக்குவதற்கு வார்த்தைகளில் உயிர்த்துடிப்பு இருப்பது மிகவும் அவசியம். உங்களின் ஆர்வம் கேட்போரின் மனதைத் தொடவேண்டும். உங்கள் கனவு எதுவாக இருந்தாலும் அதை சாத்தியமில்லாதது என நினைப்பதைத் தவிர்த்து எதுவுமே சாத்தியம் என நினைத்தால் நிச்சயம் வெற்றிதான்.
வீட்டில் யன்னலருகே வைக்கப்பட்டுள்ள செடியானது வெளிச்சம் தேடி வெளியே வளைந்து செல்வதைப் பொலவே விடாமுயற்சியுடையவர்கள் தமக்கான புதிய பாதைகளைத் தேடிக்கொண்டு தொடர்ந்து செல்லவேண்டும்.
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது தாங்கள் மட்டும் விழித்திருந்து உழைத்தவர்கள். சலிப்பு என்ற சொல்லுக்கே இடமளிக்காமல் கடும் உழைப்பை உணவாக உட்கொண்டவர்கள்.
Goal-Setting-The-Key-to-Successசாதிக்க வேண்டும் என்ற துடிப்புடைய சிறு குழுவினரிடம் பன்முக நுண்மதி, பொதுஅறிவு மிருதுநிலைத் திறன், சிந்தனைத்திறன் என்பவற்றுடன் செயற்படும் ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு என்பன காணப்படுமாயின், இந்த உலகையே மாற்றியமைக்க முடியும்.
எல்லோரும் நடந்த பாதையில் செல்லாமல் மாறாக பாதைகளே இல்லாத இடத்தில் நடக்க முயன்றால், உங்களது காலடித் தடங்கள் மற்றவர்களுக்கு புதிய பாதையாக அமையும். இப்பாதையூடாக உங்களுடைய கற்கைநெறிகளை தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமடையும். இதன்போது உங்களைப் பின் தொடர்பவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாகத் திகழ்வீர்கள்.
மாற்றமடையும்போது கற்கின்றோம். கற்கும்போதே மாற்றமடைகின்றோம். மாற்றம் ஒன்றே தொழில் வாழ்க்கைக்கும் உயர்கல்விக்கும் சிறந்த வழிகாட்டியாகும். அதற்காக எல்லோரும் மாற்றங்களுக்கான தேவையை இனங்கண்டறிவது மட்டுமன்றி, அறிந்துகொண்ட தேவையை பூர்த்தி செய்வதற்கான புதிய நடைமுறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.இதன்மூலம்,உயர்கல்வி,தொழிற்கல்வி என்பவற்றைக் கற்பதற்கான வாய்ப்பை பெறமுடியும்.
ஒரு விதையை நிலத்தில் போட்டு அதன் வளர்ச்சிக்குத் தேவையான பசளை, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அந்த விதை, தனது வளர்ச்சிக்காக இடப்பட்ட எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே எடுத்துக்கொண்டு பிரமாண்ட மரமாக வளர்கிறது. அதேபோல், இளம் சமுதாயத்தினர் பரந்து கிடக்கும் வாய்ப்புக்களில் தமக்கு பொருத்தமானதை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நினைத்த காரியம் வெற்றிபெற
தன்னம்பிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தன்னை முட்டாளாக்க நினைத்த வழக்கறிஞரையே முட்டாளாக்கிய நீதிபதி!
» காரியம் பெரிது, வீரியமல்ல!
» காரியம் பெரிது, வீரியமல்ல!
» கட்சியோட கமிட்டிக்கு "காரியம்" நடக்குது...!
» அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை
» காரியம் பெரிது, வீரியமல்ல!
» காரியம் பெரிது, வீரியமல்ல!
» கட்சியோட கமிட்டிக்கு "காரியம்" நடக்குது...!
» அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|