Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுருட்டை முடி
Page 1 of 1 • Share
சுருட்டை முடி
சுருட்டை முடி இருப்பவர்கள் அதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. சுருட்டை முடியை எளிதில் பராமரிப்பதற்கு ஒரு சில வழிகள் உள்ளன. அத்தகயை
வழிகளை மனதில் கொண்டு தினமும் முடியைப் பராமரித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகான தோற்றத்தையும் தரும்.
- சுருட்டை முடி உள்ளவர்களது முடி விரைவில் வறட்சியடையும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகப்படியான எண்ணெய் தேய்க்காமல், லேசாக எண்ணெய் தேய்க்க வேண்டும். இல்லாவிட்டால், தலைக்கு குளிக்கும் போது முடிக்கு கெமிக்கல் அதிகம் இல்லாத அல்லது இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தினால், முடி நன்கு மென்மையுடன், பொலிவோடு இருக்கும்.
- தலைக்கு குளித்தப் பின்னர், முடி ஓரளவு ஈரத்துன் இருக்கும் போதே, வேண்டிய ஸ்டைலில் முடியை சீவினால், முடியானது அடங்கியிருப்பதோடு, வறட்சியின்றி முடியும் மென்மையாக இருக்கும்.
- விலை குறைவாக உள்ளது என்று முடிக்கு கண்ட கண்ட அழகுப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள அதிகளவு கெமிக்கல்கள் முடிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே முடியின் மென்மை மற்றும் பொலிவை இழக்காமல் இருப்பதற்கு, நல்ல தரமான பொருட்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும்.
- முடியின் மென்மைத்தன்மையை அதிகரிப்பதற்கு, தலைக்கு குளித்து முடித்து இறுதியில் 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, தலைக்கு ஊற்றினால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருக்கும்.
- தலைக்கு குளித்தால், முடியை உலர வைப்பதற்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தக்கூடாது. இதனால் முடி உதிர்தல் தான் ஏற்படும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையாக உலர வைத்தால், முடியில் உள்ள இயற்கையான ஈரப்பசையானது முடியை வறட்சியடையச் செய்யாமல் பாதுகாக்கும்.
தினகரன்
வழிகளை மனதில் கொண்டு தினமும் முடியைப் பராமரித்து வந்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகான தோற்றத்தையும் தரும்.
- சுருட்டை முடி உள்ளவர்களது முடி விரைவில் வறட்சியடையும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகப்படியான எண்ணெய் தேய்க்காமல், லேசாக எண்ணெய் தேய்க்க வேண்டும். இல்லாவிட்டால், தலைக்கு குளிக்கும் போது முடிக்கு கெமிக்கல் அதிகம் இல்லாத அல்லது இயற்கை கண்டிஷனர்களை பயன்படுத்தினால், முடி நன்கு மென்மையுடன், பொலிவோடு இருக்கும்.
- தலைக்கு குளித்தப் பின்னர், முடி ஓரளவு ஈரத்துன் இருக்கும் போதே, வேண்டிய ஸ்டைலில் முடியை சீவினால், முடியானது அடங்கியிருப்பதோடு, வறட்சியின்றி முடியும் மென்மையாக இருக்கும்.
- விலை குறைவாக உள்ளது என்று முடிக்கு கண்ட கண்ட அழகுப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள அதிகளவு கெமிக்கல்கள் முடிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே முடியின் மென்மை மற்றும் பொலிவை இழக்காமல் இருப்பதற்கு, நல்ல தரமான பொருட்களை எப்போதும் பயன்படுத்த வேண்டும்.
- முடியின் மென்மைத்தன்மையை அதிகரிப்பதற்கு, தலைக்கு குளித்து முடித்து இறுதியில் 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, தலைக்கு ஊற்றினால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருக்கும்.
- தலைக்கு குளித்தால், முடியை உலர வைப்பதற்கு ஹேர் ட்ரையரை பயன்படுத்தக்கூடாது. இதனால் முடி உதிர்தல் தான் ஏற்படும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையாக உலர வைத்தால், முடியில் உள்ள இயற்கையான ஈரப்பசையானது முடியை வறட்சியடையச் செய்யாமல் பாதுகாக்கும்.
தினகரன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» தலை முடி அடர்த்திக்கு
» தலை முடி வளர
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» தலை முடி அடர்த்திக்கு
» தலை முடி வளர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|