Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தர்மம் செய்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
தர்மம் செய்!
சிறிதாவது தர்மம் செய்!
* தன்னைப் போல பிறரை நேசிப்பவன் தெய்வநிலைக்கு உயர்வான். இதனை அருளாளர்கள் "உன்னைப்போலவே மற்றவர்களையும் நேசி,''என்று குறிப்பிடுகின்றனர்.
* சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் தானத்தால் மனம் பரிசுத்தமாகும்.
* மரத்தின் வேர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது போல, உலகத்தின் வேரான இறைவனும் மறைந்திருக்கிறார்.
* கல்விக்கு அழகு பணிவு. முற்றிய நெல்கதிர் தலை சாய்ந்து இருப்பது போல, அறிவில் பழுத்தவர்கள் அடக்கத்தின் சின்னமாகத் திகழ்வர்.
* மனிதர்களிடமும், பிற உயிர்களிடமும் இரக்கம் கொண்ட மனிதன் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவன்.
* பக்தியும் தொண்டும் இணைந்த வாழ்வே ஆன்மிகத்தின் அடிப்படை. இந்த குணங்கள் நாணயத்தின் இருபக்கம் போல இருக்கின்றன.
- கமலாத்மானந்தர்
dinamalar
* தன்னைப் போல பிறரை நேசிப்பவன் தெய்வநிலைக்கு உயர்வான். இதனை அருளாளர்கள் "உன்னைப்போலவே மற்றவர்களையும் நேசி,''என்று குறிப்பிடுகின்றனர்.
* சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. விருப்பு வெறுப்பில்லாமல் செய்யும் தானத்தால் மனம் பரிசுத்தமாகும்.
* மரத்தின் வேர் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது போல, உலகத்தின் வேரான இறைவனும் மறைந்திருக்கிறார்.
* கல்விக்கு அழகு பணிவு. முற்றிய நெல்கதிர் தலை சாய்ந்து இருப்பது போல, அறிவில் பழுத்தவர்கள் அடக்கத்தின் சின்னமாகத் திகழ்வர்.
* மனிதர்களிடமும், பிற உயிர்களிடமும் இரக்கம் கொண்ட மனிதன் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவன்.
* பக்தியும் தொண்டும் இணைந்த வாழ்வே ஆன்மிகத்தின் அடிப்படை. இந்த குணங்கள் நாணயத்தின் இருபக்கம் போல இருக்கின்றன.
- கமலாத்மானந்தர்
dinamalar
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: தர்மம் செய்!
சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது
உடனடியாக ருபாய் 10000 எனக்கு தானம் செய்யுங்கள் முரளி
உடனடியாக ருபாய் 10000 எனக்கு தானம் செய்யுங்கள் முரளி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தர்மம் செய்!
உங்களுக்கு இந்த நிலை வரும் என்று அந்த சொத்து விஷயம் பேசும்போதே எனக்கு தெரியும் ஜேக்ஜேக் wrote:சிறிதளவாவது தர்மம் செய்ய வேண்டும் என்று தெய்வம் நம்மிடம் எதிர்பார்க்கிறது
உடனடியாக ருபாய் 10000 எனக்கு தானம் செய்யுங்கள் முரளி
Re: தர்மம் செய்!
இதை தட்டச்சு செய்யும் போதே உங்கள் விரல்கள் தடுமாறியதையும் கண்கள் குளமாகியதையும் நானறிந்தேன்ஜேக் wrote:நான் ரொம் சேஃப்டியாகத்தான் இருக்கிறேன்
Re: தர்மம் செய்!
"ப" எழுத்து விடப்பட்டதை வைத்து ஒரு முடிவுக்கு வராதீர்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தர்மம் செய்!
இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்... போன் வருவதுபொல தெரிகிறது.... பிறகு வருகிறேன்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: தர்மம் செய்!
தர்ம சிந்தனையை தூண்டும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» காதல் செய் ....!!! இன்றே செய் ....!!! நன்றே செய் ....!!!
» சிவ தர்மம்
» இல்லற தர்மம். .
» தர்மம் செய்யாமல் .....???
» இன்றே தர்மம் செய்க!
» சிவ தர்மம்
» இல்லற தர்மம். .
» தர்மம் செய்யாமல் .....???
» இன்றே தர்மம் செய்க!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|