Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
துரித உணவே துயரம் தரும்
Page 1 of 1 • Share
துரித உணவே துயரம் தரும்
இந்தியாவில் ‘பாஸ்ட் புட்’ எனப்படும், ‘துரித உணவு’ கலாசாரம் பெருகி விட்டது. காய்கறிகள், ‘சிப்ஸ்’களாகவும், கோழிக்கறி ‘சிக்கன் கபாப்’களாகவும் மாறிவிட்டன. இவற்றை, மாதம் ஒருமுறை சாப்பிட்டாலும், தொடர்ந்து சாப்பிடுவதற்கு இணையான விளைவுகள்தான் ஏற்படும் என்கிறது மருத்துவ உலகம். ஏன் துரித உணவுகளை சாப்பிடக் கூடாது; மீறி சாப்பிட்டால், எம்மாதிரியான பிரச்னைகள் ஏற்படும்?
பொதுவாக, பர்கர், சிக்கன் கபாப், பிரென்ச் ப்ரை உள்ளிட்ட துரித உணவுகளில், கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிக அளவில் உள்ளன. இவற்றால், உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், இளம் வயதிலேயே நீரிழிவு பிரச்னை ஏற்படும். இதோடு, ரத்த அழுத்தமும், காது கேளாமையும் ஏற்படும்.
துரித உணவுகளால், தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட, 110 முதல் 180 கலோரிகளை, சிறுவர்கள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால், 10 ஆண்டுகளில், இருபத்தைந்து கிலோ வரை, இவர்களின் எடை அதிகரிக்கும் அபாயம் உண்டு.
இந்தியாவைப் பொறுத்தவரை, 15 சதவீத குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். அதில், 6 சதவீதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இயற்கை உணவுகளை மறந்து, செயற்கை உணவுகளோடு நாம் பயணப்பட்டதுதான்! 2013 – 14ல், இந்திய அரசின் சோதனைக்கூடங்களில், துரித உணவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, ’40 சதவீத துரித உணவுகள் தரமற்றவை’ என்றும், ‘அவற்றை தொடர்ந்து சாப்பிடக் கூடாது’ என்றும், உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
தினமலர்
பொதுவாக, பர்கர், சிக்கன் கபாப், பிரென்ச் ப்ரை உள்ளிட்ட துரித உணவுகளில், கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிக அளவில் உள்ளன. இவற்றால், உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், இளம் வயதிலேயே நீரிழிவு பிரச்னை ஏற்படும். இதோடு, ரத்த அழுத்தமும், காது கேளாமையும் ஏற்படும்.
துரித உணவுகளால், தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட, 110 முதல் 180 கலோரிகளை, சிறுவர்கள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால், 10 ஆண்டுகளில், இருபத்தைந்து கிலோ வரை, இவர்களின் எடை அதிகரிக்கும் அபாயம் உண்டு.
இந்தியாவைப் பொறுத்தவரை, 15 சதவீத குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். அதில், 6 சதவீதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இயற்கை உணவுகளை மறந்து, செயற்கை உணவுகளோடு நாம் பயணப்பட்டதுதான்! 2013 – 14ல், இந்திய அரசின் சோதனைக்கூடங்களில், துரித உணவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, ’40 சதவீத துரித உணவுகள் தரமற்றவை’ என்றும், ‘அவற்றை தொடர்ந்து சாப்பிடக் கூடாது’ என்றும், உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: துரித உணவே துயரம் தரும்
முனெச்சரிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இறந்த உடலின் துயரம் ...!!!
» உணவே மருந்து!
» அதிகதூக்கம் அழிவை தரும் , குறைவான தூக்கம் வாழ்வில் பொலிவை தரும் !!!!
» நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?
» உணவே மருந்து
» உணவே மருந்து!
» அதிகதூக்கம் அழிவை தரும் , குறைவான தூக்கம் வாழ்வில் பொலிவை தரும் !!!!
» நல்ல உடல் நலத்திற்கு பாரம்பரிய உணவா? துரித உணவா?
» உணவே மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|