Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதயத்தை பாதுகாக்கும் உணவு
Page 1 of 1 • Share
இதயத்தை பாதுகாக்கும் உணவு
இந்தியாவில் அதிகபேர் இதய நோய், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.. இதயநோய், நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் பெற தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு பெரிய நெல்லிக்கனி சாப்பிட்டுட்டு வந்தால் போதுமானது.. நெல்லிக்கனியை வெறும் கனியாக சாப்பிட முடியாவிட்டால், ஒரு தம்ளர் தண்ணீரில் நெல்லிக்காய் சாறு, இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் சர்க்கரை, கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணிர் கலந்து சாப்பிடலாம். அதனுடன் சிறிது தேன் சேர்த்து பருகவும். காலை வேளையில் டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
இதை பருகினால் இதயநோய் ஏற்படுவதை தடுப்பதுடன், தொப்பையையும் குறைக்கலாம். நெல்லிக்காய் இதயத்தை பாதுகாப்பதுடன் கொழுப்பை கரைக்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இது இரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.. மேலும் கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் குணப்படுத்தும் சிறந்த மருந்து நெல்லிக்கனி.
வெள்ளைப்பூண்டு
இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருப்போம். ஆனா அதே இஞ்சியும், பூண்டும் உயர் ரத்த அழுத்தத்துக்கு நல்ல மருந்தாகும்.. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வைத்தோ அல்லது, தீயில சுட்டோ சாப்பிட்டுட்டு வந்தால் ஹைபிரஷர் குறைவதோடு இதயத்தையும் பாதுகாக்கும்... அதாவது, இரத்தக்குழாய்களில் பாயக்கூடிய கொழுப்பை வெள்ளைப்பூண்டு வெளியேற்றிவிடும்.
பச்சையைாக வெள்ளைப்பூண்டை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்று நினைத்து சாப்பிடுவார்கள் அப்படி சாப்பிடுவதால் பூண்டில் உள்ள அமிலம் நேரடியாக வயிற்றுக்குள் போய் சேர்ந்தால் நிச்சயம் கூடுதலாக பிரச்சனையை உண்டு பண்ணும். எதை எப்படி சாப்பிடவேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கு. காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தால் பூண்டுச்சாறு சேர்த்து தண்ணீர் கலந்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அதுமட்டுமல்ல வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயிற்றுவலி மாதிரி பல நோய்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல மருந்து. நெஞ்சில் சளி பிடித்திருந்தால் 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர் 10, 12 பூண்டுப்பல் உரிச்சிப்போட்டு வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கல்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து வேகவைத்து சூடு ஆறினதும் மத்தை வைத்து நல்லா கடைஞ்சி இரவு தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா சளி தீரும்.. வாயுகோளாறு உள்ளவங்க முழு வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிட்டுட்டு கொஞ்சம் சுடு தண்ணீர் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
செம்பருத்தி
செம்பருத்திப்பூ இதய நோய்க்கு சிறந்த மருந்து. 5 இதழ் கொண்ட செம்பருத்திதான் மருந்திற்கு மிகவும் நல்லது. காலையில் செம்பருத்திப்பூவை எடுத்து அதோட இதழ்களை மட்டும் பறித்து சாப்பிட்டு வந்தாலே இருதய நோய் வராது. வியாதி உள்ளவங்க 6 செம்பருத்திபூ வைக்கொண்டு வந்து இதழ்களை மட்டும் எடுத்து மூழ்குற அளவுக்கு தண்ணீர் விட்டு நன்றாக காய்த்து காலையில் 6 ஸ்பூன், மாலையில் 6 ஸ்பூன்னு தொடர்ந்து 20 நாள் குடித்து வந்தால் இருதய படபடப்பு, இருதய வலி, அடைப்பு எல்லாம் சரியாகும். கசாயத்தை குடிக்கும்போது தேவைப்பட்டா சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.. பால் சேர்த்தும் சாப்பிடலாம். டீ குடிப்பதற்கு பதிலாக செம்பருத்தி கஷாயம் குடிக்கலாம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3688
இதை பருகினால் இதயநோய் ஏற்படுவதை தடுப்பதுடன், தொப்பையையும் குறைக்கலாம். நெல்லிக்காய் இதயத்தை பாதுகாப்பதுடன் கொழுப்பை கரைக்கும் சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இது இரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.. மேலும் கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் குணப்படுத்தும் சிறந்த மருந்து நெல்லிக்கனி.
வெள்ளைப்பூண்டு
இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருப்போம். ஆனா அதே இஞ்சியும், பூண்டும் உயர் ரத்த அழுத்தத்துக்கு நல்ல மருந்தாகும்.. தினமும் வெள்ளைப்பூண்டை வேக வைத்தோ அல்லது, தீயில சுட்டோ சாப்பிட்டுட்டு வந்தால் ஹைபிரஷர் குறைவதோடு இதயத்தையும் பாதுகாக்கும்... அதாவது, இரத்தக்குழாய்களில் பாயக்கூடிய கொழுப்பை வெள்ளைப்பூண்டு வெளியேற்றிவிடும்.
பச்சையைாக வெள்ளைப்பூண்டை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்று நினைத்து சாப்பிடுவார்கள் அப்படி சாப்பிடுவதால் பூண்டில் உள்ள அமிலம் நேரடியாக வயிற்றுக்குள் போய் சேர்ந்தால் நிச்சயம் கூடுதலாக பிரச்சனையை உண்டு பண்ணும். எதை எப்படி சாப்பிடவேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கு. காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தால் பூண்டுச்சாறு சேர்த்து தண்ணீர் கலந்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அதுமட்டுமல்ல வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய், வயிற்றுவலி மாதிரி பல நோய்களுக்கு வெள்ளைப்பூண்டு நல்ல மருந்து. நெஞ்சில் சளி பிடித்திருந்தால் 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீர் 10, 12 பூண்டுப்பல் உரிச்சிப்போட்டு வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், 2 சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கல்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து வேகவைத்து சூடு ஆறினதும் மத்தை வைத்து நல்லா கடைஞ்சி இரவு தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா சளி தீரும்.. வாயுகோளாறு உள்ளவங்க முழு வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிட்டுட்டு கொஞ்சம் சுடு தண்ணீர் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
செம்பருத்தி
செம்பருத்திப்பூ இதய நோய்க்கு சிறந்த மருந்து. 5 இதழ் கொண்ட செம்பருத்திதான் மருந்திற்கு மிகவும் நல்லது. காலையில் செம்பருத்திப்பூவை எடுத்து அதோட இதழ்களை மட்டும் பறித்து சாப்பிட்டு வந்தாலே இருதய நோய் வராது. வியாதி உள்ளவங்க 6 செம்பருத்திபூ வைக்கொண்டு வந்து இதழ்களை மட்டும் எடுத்து மூழ்குற அளவுக்கு தண்ணீர் விட்டு நன்றாக காய்த்து காலையில் 6 ஸ்பூன், மாலையில் 6 ஸ்பூன்னு தொடர்ந்து 20 நாள் குடித்து வந்தால் இருதய படபடப்பு, இருதய வலி, அடைப்பு எல்லாம் சரியாகும். கசாயத்தை குடிக்கும்போது தேவைப்பட்டா சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.. பால் சேர்த்தும் சாப்பிடலாம். டீ குடிப்பதற்கு பதிலாக செம்பருத்தி கஷாயம் குடிக்கலாம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3688
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இதயத்தை பாதுகாக்கும் உணவு
இதயம் காக்கும் அருமையான பகிர்வு! நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: இதயத்தை பாதுகாக்கும் உணவு
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி மொஹைதீன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இதயத்தை பாதுகாக்கும் உணவு
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» இதயத்தை பாதுகாக்கும் பழங்கள்..
» இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர் :-
» இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகள்
» இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்
» இதயத்தை பாதுகாக்கும் காலிப்ளவர் :-
» இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகள்
» இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும் காளான்கள்
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|