Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
Page 1 of 1 • Share
வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
மழை நேரத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டிய 10 விஷயங்கள்
* மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டி களுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்க ளில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையி ல் சிந்தி படி ந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சே ரும்போது சாலை மி கவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும் போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
* ஈரமான, வழுக்கும் சாலையில் சறுக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மிதமா ன, சீரான வேகத்தில் செ ல்லவேண்டும். மழை நேர த்தின்போது சாதாரண வே ளையைப் போல ‘பிரேக்’ சிறப்பாகச் செயல்படுவதி ல்லை என்பதை ஞாபகத்தி ல் வையுங்கள்.
* சற்று முன்பாகவே ‘பிரேக்’கை அழுத்துவதும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும் ‘பிரேக்’கை அழுத்துவது நல்லது. அது உங்களுக்கும், உங்களுக்கு முன்னால் உள் ள வாகனத்துக்கும் நிறு த் தும் தூரத்தை அதிகரிப்ப தோடு, உங்களுக்குப் பின் னால் வரும் வாகன ஓட்டி க்கு நீங்கள் நிறுத்தப் போகி றீர்கள் என்ற எச்சரிக்கை யும் தரும்.
* முன்னால் செல்லும் வாக ன த்துக்கும், உங்கள் வாகன த்துக்கும் 20-30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக் கமாகச் சென்றால், அடு த்த வாகனத்தில் இருந்து அடி க்கும் தண்ணீர் உங்கள் பார் வையை மறைக்கக்கூடும்.
* தண்ணீர் தேங்கிய சாலையி ல் போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக்கொண்டால் வாகன த்தை அணைக்காதீர்கள். என் ஜின் ஓடிக்கொண்டே இருக்கட் டும். தேங்கியிருக்கும் தண்ணீ ரின் அளவு தெரியாத நிலையில், சீராக, மெதுவாக வாகனத் தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினா ல் ‘எக்சாஸ்ட் குழாய்’க்குள் தண்ணீர் புகுந்து விடும்.
* ஓடும் தண்ணீரைக் குறுக் கே கடக்க முயற்சிக்காதீர் கள். உங்கள் வாகனத்தின் எடையை விட தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் ஆபத்து.
* வளைவில் திரும்பும் போது ம், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் ‘இன்டிகேட் டர்களை’ அவசியம் ஒளிர வி டுங்கள். மழைநேரத்தின் போது வழக்கமான வேகத்தை விட மெதுவாகத் திரும்புங்கள்.
* திறந்திருக்கும் பாதாளச் சா க்கடை மூடியில் சிக்கிக் கொள் வதை த் தவிர்க்க, சாலையி ன் மத்தியில் செல்லுங்கள். உங்க ளுக்கு முன்னால் செல்லும் வாகனத்தைக் கவனித்து, அதைப்பின் பற்றிச் செல்லுங் கள்.
* வாகனம் நின்றுவிட்டால் பயந்துவிடாதீர்கள். நான்கு சக்கர வாகனம் என்றால் அடுத்தவர்களின் உதவியைப் பெற்று சாலையின் ஓரமாக ஒதுக்கி, ‘ஹெல்ப் லைனுக்கு’ அழையு ங்கள். இரண்டு சக்கர வாகனம் என்றால், வண்டியில் எப்போ தும் ‘டூல் கிட்’டை வைத்திருப்பது உதவும்.
* கடைசியாக, பாதசாரிகள் மீது தண்ணீரைச் சிதறடித்துச் செல்லாதீர்கள்.
இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.
* மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டி களுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்க ளில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையி ல் சிந்தி படி ந்திருக்கும். அதனுடன் மழை நீரும் சே ரும்போது சாலை மி கவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும் போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
* ஈரமான, வழுக்கும் சாலையில் சறுக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மிதமா ன, சீரான வேகத்தில் செ ல்லவேண்டும். மழை நேர த்தின்போது சாதாரண வே ளையைப் போல ‘பிரேக்’ சிறப்பாகச் செயல்படுவதி ல்லை என்பதை ஞாபகத்தி ல் வையுங்கள்.
* சற்று முன்பாகவே ‘பிரேக்’கை அழுத்துவதும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும் ‘பிரேக்’கை அழுத்துவது நல்லது. அது உங்களுக்கும், உங்களுக்கு முன்னால் உள் ள வாகனத்துக்கும் நிறு த் தும் தூரத்தை அதிகரிப்ப தோடு, உங்களுக்குப் பின் னால் வரும் வாகன ஓட்டி க்கு நீங்கள் நிறுத்தப் போகி றீர்கள் என்ற எச்சரிக்கை யும் தரும்.
* முன்னால் செல்லும் வாக ன த்துக்கும், உங்கள் வாகன த்துக்கும் 20-30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக் கமாகச் சென்றால், அடு த்த வாகனத்தில் இருந்து அடி க்கும் தண்ணீர் உங்கள் பார் வையை மறைக்கக்கூடும்.
* தண்ணீர் தேங்கிய சாலையி ல் போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக்கொண்டால் வாகன த்தை அணைக்காதீர்கள். என் ஜின் ஓடிக்கொண்டே இருக்கட் டும். தேங்கியிருக்கும் தண்ணீ ரின் அளவு தெரியாத நிலையில், சீராக, மெதுவாக வாகனத் தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினா ல் ‘எக்சாஸ்ட் குழாய்’க்குள் தண்ணீர் புகுந்து விடும்.
* ஓடும் தண்ணீரைக் குறுக் கே கடக்க முயற்சிக்காதீர் கள். உங்கள் வாகனத்தின் எடையை விட தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தால் ஆபத்து.
* வளைவில் திரும்பும் போது ம், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் ‘இன்டிகேட் டர்களை’ அவசியம் ஒளிர வி டுங்கள். மழைநேரத்தின் போது வழக்கமான வேகத்தை விட மெதுவாகத் திரும்புங்கள்.
* திறந்திருக்கும் பாதாளச் சா க்கடை மூடியில் சிக்கிக் கொள் வதை த் தவிர்க்க, சாலையி ன் மத்தியில் செல்லுங்கள். உங்க ளுக்கு முன்னால் செல்லும் வாகனத்தைக் கவனித்து, அதைப்பின் பற்றிச் செல்லுங் கள்.
* வாகனம் நின்றுவிட்டால் பயந்துவிடாதீர்கள். நான்கு சக்கர வாகனம் என்றால் அடுத்தவர்களின் உதவியைப் பெற்று சாலையின் ஓரமாக ஒதுக்கி, ‘ஹெல்ப் லைனுக்கு’ அழையு ங்கள். இரண்டு சக்கர வாகனம் என்றால், வண்டியில் எப்போ தும் ‘டூல் கிட்’டை வைத்திருப்பது உதவும்.
* கடைசியாக, பாதசாரிகள் மீது தண்ணீரைச் சிதறடித்துச் செல்லாதீர்கள்.
இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
வாகனம் ஓட்டுபவர்களுக்கு உதவும் சிறப்பு கட்டுரை
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
பயனுள்ள ஆலோசனைகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
ஒரு கார் வாங்கி கொடுத்தா நீங்க சொன்ன மாதிரி நடந்துக்கிறேன் அண்ணா
Re: வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
கடைசி பாயிண்ட் கவனிக்க வேண்டியது!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: வாகனம் ஓட்டும்போது மழை பொழிகிறதா ? அப்ப இங்க வாங்க !!
ம்... எனக்கு மழையில் நனைந்து பயணம் செய்வது பிடித்தமான ஒன்று...
Similar topics
» 'ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' அப்ப இங்க வாங்க !!
» இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!
» நீங்கள் குள்ளமா ?? அப்ப இங்க வாங்க !!
» மனைவியை கவர வேண்டுமா ? அப்ப இங்க வாங்க !!
» சுறுசுறுப்பு வேணுமா ? அப்ப இங்க வாங்க !!
» இடை மெலியுனுமா ?? அப்ப இங்க வாங்க !!!
» நீங்கள் குள்ளமா ?? அப்ப இங்க வாங்க !!
» மனைவியை கவர வேண்டுமா ? அப்ப இங்க வாங்க !!
» சுறுசுறுப்பு வேணுமா ? அப்ப இங்க வாங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|