Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனிதனை நோயாளியாக்கும் சோம்பேறித்தனம்
Page 1 of 1 • Share
மனிதனை நோயாளியாக்கும் சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனம் என்பது ஒரு ஒழுங்கீனமாக மட்டுமல்லாமல், மனிதனை நோயாளியாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சோம்பேறியாக இருக்கும் நபர், சுறுசுறுப்பாக இயங்கும் நபரை விட அதிக நோய்த்தன்மை கொண்டவராக இருப்பதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, சோம்பேறியாக இருப்பவர்கள் உடலுக்குத் தேவையான போதுமான சத்துணவை உண்ண மாட்டார்கள். உடல் உழைப்பு இல்லாததால் அவர்களுக்கு பசிக்கும் ஆற்றல் குறைவதே இதற்குக் காரணம்.
மேலும், சோம்பி உட்கார்ந்திருப்பதால், ஒன்று நொறுக்குத் தீணிகளுக்கு அடிமையாக இருப்பார்கள். இதனால் அவர்களது உடல் பருக்கும் அபாயம் உள்ளது.
சில தேவையற்ற பழக்கவழக்கங்கள், புகைத்தல், நகம் கடித்தல், எதையாவது மெல்லுதல் போன்ற பழக்கங்களுக்கும் அடிமையாவதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதால், உடலுக்கு வரும் குளுக்கோஸ் அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவதாகவும், இதனால் நீரிழிவு, இதய நோய்கள் தாக்குவதாகவும் கூறுகிறது மருத்துவக் குழு.
எனவே, எப்போதும் சுறுசுறுப்பாகவும், தங்களது வேலையை தாங்களே செய்து நோயற்ற வாழ்வை வாழ்பவர்களாகவும் அனைவரும் மாற வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.சோம்பேறித்தனம் மனிதனை நோயாளியாக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட் :-
சோம்பேறித்தனம் என்பது ஒரு ஒழுங்கீனமாக மட்டுமல்லாமல், மனிதனை நோயாளியாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சோம்பேறியாக இருக்கும் நபர், சுறுசுறுப்பாக இயங்கும் நபரை விட அதிக நோய்த்தன்மை கொண்டவராக இருப்பதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, சோம்பேறியாக இருப்பவர்கள் உடலுக்குத் தேவையான போதுமான சத்துணவை உண்ண மாட்டார்கள். உடல் உழைப்பு இல்லாததால் அவர்களுக்கு பசிக்கும் ஆற்றல் குறைவதே இதற்குக் காரணம்.
மேலும், சோம்பி உட்கார்ந்திருப்பதால், ஒன்று நொறுக்குத் தீணிகளுக்கு அடிமையாக இருப்பார்கள். இதனால் அவர்களது உடல் பருக்கும் அபாயம் உள்ளது.
சில தேவையற்ற பழக்கவழக்கங்கள், புகைத்தல், நகம் கடித்தல், எதையாவது மெல்லுதல் போன்ற பழக்கங்களுக்கும் அடிமையாவதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதால், உடலுக்கு வரும் குளுக்கோஸ் அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவதாகவும், இதனால் நீரிழிவு, இதய நோய்கள் தாக்குவதாகவும் கூறுகிறது மருத்துவக் குழு.
எனவே, எப்போதும் சுறுசுறுப்பாகவும், தங்களது வேலையை தாங்களே செய்து நோயற்ற வாழ்வை வாழ்பவர்களாகவும் அனைவரும் மாற வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
தினமலர்
சோம்பேறியாக இருக்கும் நபர், சுறுசுறுப்பாக இயங்கும் நபரை விட அதிக நோய்த்தன்மை கொண்டவராக இருப்பதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, சோம்பேறியாக இருப்பவர்கள் உடலுக்குத் தேவையான போதுமான சத்துணவை உண்ண மாட்டார்கள். உடல் உழைப்பு இல்லாததால் அவர்களுக்கு பசிக்கும் ஆற்றல் குறைவதே இதற்குக் காரணம்.
மேலும், சோம்பி உட்கார்ந்திருப்பதால், ஒன்று நொறுக்குத் தீணிகளுக்கு அடிமையாக இருப்பார்கள். இதனால் அவர்களது உடல் பருக்கும் அபாயம் உள்ளது.
சில தேவையற்ற பழக்கவழக்கங்கள், புகைத்தல், நகம் கடித்தல், எதையாவது மெல்லுதல் போன்ற பழக்கங்களுக்கும் அடிமையாவதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதால், உடலுக்கு வரும் குளுக்கோஸ் அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவதாகவும், இதனால் நீரிழிவு, இதய நோய்கள் தாக்குவதாகவும் கூறுகிறது மருத்துவக் குழு.
எனவே, எப்போதும் சுறுசுறுப்பாகவும், தங்களது வேலையை தாங்களே செய்து நோயற்ற வாழ்வை வாழ்பவர்களாகவும் அனைவரும் மாற வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.சோம்பேறித்தனம் மனிதனை நோயாளியாக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட் :-
சோம்பேறித்தனம் என்பது ஒரு ஒழுங்கீனமாக மட்டுமல்லாமல், மனிதனை நோயாளியாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சோம்பேறியாக இருக்கும் நபர், சுறுசுறுப்பாக இயங்கும் நபரை விட அதிக நோய்த்தன்மை கொண்டவராக இருப்பதாக மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, சோம்பேறியாக இருப்பவர்கள் உடலுக்குத் தேவையான போதுமான சத்துணவை உண்ண மாட்டார்கள். உடல் உழைப்பு இல்லாததால் அவர்களுக்கு பசிக்கும் ஆற்றல் குறைவதே இதற்குக் காரணம்.
மேலும், சோம்பி உட்கார்ந்திருப்பதால், ஒன்று நொறுக்குத் தீணிகளுக்கு அடிமையாக இருப்பார்கள். இதனால் அவர்களது உடல் பருக்கும் அபாயம் உள்ளது.
சில தேவையற்ற பழக்கவழக்கங்கள், புகைத்தல், நகம் கடித்தல், எதையாவது மெல்லுதல் போன்ற பழக்கங்களுக்கும் அடிமையாவதாகக் கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
உடல் இயக்கம் இல்லாமல் இருப்பதால், உடலுக்கு வரும் குளுக்கோஸ் அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவதாகவும், இதனால் நீரிழிவு, இதய நோய்கள் தாக்குவதாகவும் கூறுகிறது மருத்துவக் குழு.
எனவே, எப்போதும் சுறுசுறுப்பாகவும், தங்களது வேலையை தாங்களே செய்து நோயற்ற வாழ்வை வாழ்பவர்களாகவும் அனைவரும் மாற வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனிதனை நோயாளியாக்கும் சோம்பேறித்தனம்
சிறப்பான கட்டுரை பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மனிதனை இறைவன் எதனால் படைத்தான்?
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்
» மனிதனை நேசி,பொருட்களை பயன்படுத்து!!!
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்
» மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்
» மனிதனை நேசி,பொருட்களை பயன்படுத்து!!!
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்
» மனிதனை காப்பாற்றும் மண்புழு – ஜீரோ பட்ஜெட் விவசாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|