Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெற்றிலைச் சாறு
Page 1 of 1 • Share
வெற்றிலைச் சாறு
வயிற்று தொல்லையை போக்கும் வெற்றிலை :-
வெற்றிலை உடல் உறுப்புக்களை மட்டுமின்றி உள்ளுறுப்புகளான சுரப்பிகளை தூண்டி நன்கு செயல்பட வைப்பது ஆகும். வயிற்றிலிருந்து துன்பம் செய்யும் வாயுவைச் சமன் செய்து வெளியேற்றுவதோடு செரிமானத்தைச் சீர்படுத்தக் கூடியது ஆகும். மேலும் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்புக்களை ஒழுங்காகச் செயல்பட வைப்பதாகும் காயங்களையும், புண்களையும் சீழ் பிடிக்காமல் ஆற்றக்கூடியது.
வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒரு விதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால் விட்டு விட்டு முறையாக வலிக்கின்ற கடும் வயிற்று வலி குணமாகும். இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ்பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும்.
உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், மூக்கொழுக்கு ஆகிய நோய்கள் குணமாகும்.வெற்றிலைக் கொடியில் வரும் காய்கள் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக் கூடியது. வெற்றிலையில் நீர்ச்சத்து 85 சதவீதம் முதல் 90 வரை உள்ளது.
புரதச்சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து,பச்சையம் மாவுச்சத்து, நிகோடினிக் அமிலம், வைட்டமின் `சி' சத்து, வைட்டமின் ஏ, தயாமின், ரிபோபிளேவின் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் ஐயோடின் , எண்ணெய் சத்து, சத்தூட்டம் 44 கலோரி, இரும்புச்சத்து டானின் என்னும் நிறமி என ஒரு மருத்துவச் சாலையையே உள்ளடக்கியுள்ளது.
வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் வீக்கமுற்று வலிக்கின்ற போதும் மேல் பற்றாகப் போட விரைவில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும்.
வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி அடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக மேல் வைத்துக் கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தை சரியாகப் பால் குடிக்காத போது பால் கட்டிக் கொண்டு மிக்க வேதனை தரக் கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.
காது வலி கண்ட போது வெற்றிலைச் சாறு இரண்டு அல்லது மூன்று துளிகள் காதினுள் விடுவதால் காது குத்தல், காது வலி குணமாகும். தலைக்கணம் கண்டு தலைவலி ஏற்படும் போது வெற்றிலைச் சாற்றை 2-3 துளிகள் மூக்கினில் விட்டு உறிஞ்சுவதால் தலை பளு குறையும்.
உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்படும் போது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக் கட்ட விரைவில் புண்கள் ஆறும். இளம் வெற்றிலைக் கொடி வேரும், மிளகும் சேர்த்து சாப்பிட்டு வர கருத்தடைக்கு உதவும்.
இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் 4 அல்லது 5 மிளகு சேர்த்து தீநீர் வைத்து சிறுவர்களுக்குக் கொடுக்க செரியாமை உடன் போகும். 50மி.லி தேங்காய் எண்ணெயில் 5-6 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விட்டு இலை நன்றாக சிவந்து பொரிந்ததும் எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படை ஆகியவற்றின் மேல் தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.
வெற்றிலைச் சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகிவர நன்கு சிறுநீரை வெளியேற்றும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையைச் சாறு பிழிந்து அத்தோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினம் ஒருமுறை பருகிவர உடல் நரம்புகள் பலம் பெறும்.
வெற்றிலை உடல் உறுப்புக்களை மட்டுமின்றி உள்ளுறுப்புகளான சுரப்பிகளை தூண்டி நன்கு செயல்பட வைப்பது ஆகும். வயிற்றிலிருந்து துன்பம் செய்யும் வாயுவைச் சமன் செய்து வெளியேற்றுவதோடு செரிமானத்தைச் சீர்படுத்தக் கூடியது ஆகும். மேலும் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்புக்களை ஒழுங்காகச் செயல்பட வைப்பதாகும் காயங்களையும், புண்களையும் சீழ் பிடிக்காமல் ஆற்றக்கூடியது.
வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒரு விதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதால் விட்டு விட்டு முறையாக வலிக்கின்ற கடும் வயிற்று வலி குணமாகும். இந்த எண்ணெயை மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ்பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும்.
உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பற்றிய சளி, இருமல், மூக்கொழுக்கு ஆகிய நோய்கள் குணமாகும்.வெற்றிலைக் கொடியில் வரும் காய்கள் வயிற்றுக் கோளாறுகளைப் போக்கக் கூடியது. வெற்றிலையில் நீர்ச்சத்து 85 சதவீதம் முதல் 90 வரை உள்ளது.
புரதச்சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து,பச்சையம் மாவுச்சத்து, நிகோடினிக் அமிலம், வைட்டமின் `சி' சத்து, வைட்டமின் ஏ, தயாமின், ரிபோபிளேவின் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் ஐயோடின் , எண்ணெய் சத்து, சத்தூட்டம் 44 கலோரி, இரும்புச்சத்து டானின் என்னும் நிறமி என ஒரு மருத்துவச் சாலையையே உள்ளடக்கியுள்ளது.
வெற்றிலையை நசுக்கி வலியுள்ள முகப்பருக்கள் மீதும் வீக்கமுற்று வலிக்கின்ற போதும் மேல் பற்றாகப் போட விரைவில் வீக்கமும் வலியும் குறைந்து நலம் உண்டாகும்.
வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி அடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக மேல் வைத்துக் கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தை சரியாகப் பால் குடிக்காத போது பால் கட்டிக் கொண்டு மிக்க வேதனை தரக் கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.
காது வலி கண்ட போது வெற்றிலைச் சாறு இரண்டு அல்லது மூன்று துளிகள் காதினுள் விடுவதால் காது குத்தல், காது வலி குணமாகும். தலைக்கணம் கண்டு தலைவலி ஏற்படும் போது வெற்றிலைச் சாற்றை 2-3 துளிகள் மூக்கினில் விட்டு உறிஞ்சுவதால் தலை பளு குறையும்.
உடலில் தீப்பட்டதால் காயங்கள் ஏற்படும் போது இளம் வெற்றிலையை தீக்காயங்களின் மேல் வைத்துக் கட்ட விரைவில் புண்கள் ஆறும். இளம் வெற்றிலைக் கொடி வேரும், மிளகும் சேர்த்து சாப்பிட்டு வர கருத்தடைக்கு உதவும்.
இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் 4 அல்லது 5 மிளகு சேர்த்து தீநீர் வைத்து சிறுவர்களுக்குக் கொடுக்க செரியாமை உடன் போகும். 50மி.லி தேங்காய் எண்ணெயில் 5-6 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விட்டு இலை நன்றாக சிவந்து பொரிந்ததும் எடுத்து ஆற வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படை ஆகியவற்றின் மேல் தடவி வர விரைவில் குணம் உண்டாகும்.
வெற்றிலைச் சாறு ஒரு பங்கும் தண்ணீர் இரண்டு பங்கும் சேர்த்து அன்றாடம் பருகிவர நன்கு சிறுநீரை வெளியேற்றும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையைச் சாறு பிழிந்து அத்தோடு ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து தினம் ஒருமுறை பருகிவர உடல் நரம்புகள் பலம் பெறும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெற்றிலைச் சாறு
வெற்றிலை மருத்துவக் குணங்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வெற்றிலைச் சாறு
வெற்றிலை மருத்துவக் குணங்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|