Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வடக்கு வாசல் அ/மி செல்லி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
வடக்கு வாசல் அ/மி செல்லி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி
மூலவர் : செல்லி அம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : வடக்கு வாசல்
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடி வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி, கொடை விழா
தல சிறப்பு:
மூலவர் செல்லியம்மன் அஷ்ட தஜ புஜங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு செல்லி அம்மன் திருக்கோவில் வடக்கு வாசல், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.
போன்:
+91 9095878440, 9843939715.
பொது தகவல்:
கடையநல்லூரில் வடக்குக் பாகத்தில் வயல்களின் மத்தியில் உத்ர துவார பாலினி(வடக்கு வாசல் செல்லி) எதிரே நீலகண்டீஸ்வரி அம்பாள் என்ற நாமத்துடன் சக்தி சகோதரிகளாக, அஷ்ட தஜ புஜங்களுடன் தேவி பிரத்யேகமாக அருள்பாலிக்கின்றாள்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள செல்லி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் நேர்த்திக்கடனாக உருவம் செய்து கொண்டு வருவது இந்தக் கோயிலின் சிறப்பு.
தலபெருமை:
அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் தைமாதம் 3வது செவ்வாய்க்கிழமை கொடை நடத்தும் விழா நடைபெறும். ஊர் மக்களும், வெளியூரில் வாழும் பக்தர்களும் இணைந்து சீரும், சிறப்புமாக அம்மனின் விழாவை நடந்தி தேவியின் அருளைப் பெறுகிறார்கள். கொடைக்கு முதல்நாள் திங்கள்கிழமை அம்பாளுக்கு லலிதா சஹஸ்ர நாம லட்சார்ச்சனையும், கும்ப ஜெபமும், குங்குமம் அபிஷேகமும் நடைபெறும். மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் எல்லாவிதமதான அபிஷேகமும் சிறப்பான முறையில் செய்து நடைபெற்று, இரவு 11 மணிக்கு அம்பாள் சந்தன அலங்காரத்துடன் மிக அற்புதமாக காட்சி கொடுப்பாள். லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து சிறப்பு தீபாராதனை செய்வார்கள். இரவு 12 மணியளவில் கோயில் நித்ய பூஜை செய்யும் பூசாரி படையல் பூஜையை பிரமாதமாக செய்வார். அது சமயம் அம்பாள் பூசாரி மேல் இறங்கி கேட்டவர்க்கு கேட்ட வரங்களை அருளுவாள். அந்தக் காட்சியைக் கண்டு பக்தர்கள் பரவசமடைவார்கள்.
தாலாட்டு கொட்டு மேளம் முழங்க அம்பாள் பல்லக்கை பக்தர்கள் தூக்கிக் கொண்டு ஓடி வரும் அழகு தனிச் சிறப்பு. கையில் சூலமும், விபூதி கொப்பரையும் கொண்டு வந்து ஒவ்வொரு வீடாக மஞ்சள் நீரில் நிறை குடஅபிஷேகம் பெற்று கோயிலைச் சென்றடைவாள்.
தல வரலாறு:
அர்ச்சுனபுரி என்றழைக்கப்படும் கடையநல்லூரில் தேவேந்திரன் சாப விமோசனம் நீங்குவதற்காக இங்குள்ள கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, ஈசான திசையில் ஒரு குளம் வெட்டி அருணாசலேஸ்வரை பிரதிஷ்டை செய்தான். சிவனுக்கு வடபுறத்தே பத்ரகாளியை பிரதிஷ்டை செய்து சாபம் நீங்கி இந்திர பதவி அடைந்தார் என்பது புராண வரலாறு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் செல்லியம்மன் அஷ்ட தஜ புஜங்களுடன் அருள்பாலிப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வடக்கு வாசல் அ/மி செல்லி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பாளையங்கோட்டை அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில் - உறையூர்
» அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர்
» திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
» அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில் - உறையூர்
» அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோயில், அரியலூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|