தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காது கேளாமை

View previous topic View next topic Go down

காது கேளாமை Empty காது கேளாமை

Post by முழுமுதலோன் Wed Aug 12, 2015 3:01 pm

நாம் சந்திக்கும் மனிதர்களில் பலர் பிறர் பேசும்போது அடிக்கடி மறுபடியும் சொல்லுமாறு கேட்பதை, தொலைபேசியில் பேசும்போது சிரமப்படுவதை, ரேடியோ அல்லது டி.வி. உரையாடலை கேட்பதில் கஷ்டப்படுவதை, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதை  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 
உரையாடலை கேட்டுக் கொள்வதை அல்லது வார்த்தைகளை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டால் அது காது கேளாமையின் ஓர் அடையாளமே!
 
காது கேளாமை குறித்தும் அதற்கு உள்ள தீர்வுகள் குறித்தும் சீமன்ஸ் காது மிஷின்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள ராஜ் ஹியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் கூறிய சில தகவல்கள்... 
 
ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமையாகும். காது பிரச்சினையை அறிதலே அதை சரி செய்ய நாம் எடுக்கும் முதல் அடியாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உச்ச ஸ்தாயி ஒலிகள் கேட்க இயலாமை, தொலை தூரத்திலிருந்து வரும் ஒலிகளை கேட்பதில் சிரமம், ரேடியோ மற்றும் `டிவி' கேட்பதில் சிரமம் போன்ற பல்வேறு வகையான அறிகுறிகளே காதுகேளாமையாகும்.
 
காது கேளாமை ஏற்பட முக்கிய காரணங்கள்:-
 
நிலையான இரைச்சலில் எப்போதும் இருப்பது, அதிர்ச்சி, மரபியல் காரணங்கள், இயல்பான மூப்புத்தன்மை, கட்டிகள், பிறவிக்கோளாறு, நோய் வாய்ப்படுதல், நடுக்காதில் தொற்று நோய், காதிற்கான விஷத்தன்மையுள்ள மருந்துகள்.
 
காது கேளாமை பிரச்சினையின் அறிகுறிகளை நீங்கள் அறிந்தால், உடனே ஈ.என்.டி. மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள் காது பரிசோதனை செய்து காதுகேளாமையின் தீவிரம் மற்றும் அதன் ரகத்தை தீர்மானிப்பார்கள்.
 
காது கேளாமையின் வகைகள்:-
 
காயம் அல்லது எலும்புகளின் பிரச்சினையினால் கூட காது கேளாமை ஏற்படலாம். செவிப்பறை அல்லது சவ்வுகள் வெளி மற்றும் நடுக்காதுகளிலிருந்து உட்காதிற்குள் ஒலியை மாற்றுகிறது.உட்காதுகளில் சீரழிவிற்கு காரணம் உணர்வு நரம்புகள் அல்லது கேட்பு நரம்புகளின் காது கேளாமை தன்மை என்றால் அதற்கு காது மிஷின் ஒன்றே தீர்வு.
 
தற்போதுநவீன அறிவியல் முன்னேற்றத்தின் வளர்ச்சியால் டிஜிட்டல் மற்றும் புரோகிராம் செய்யப்பட்டுள்ள செவிக்கருவிகள் கிடைக்கின்றன. இது ஒலியை மிகவும் துல்லியாக உணர பயன்படுகிறது.
 
முதலில் காது மிஷின்களை கேட்பதற்கு சிறிது பயிற்சி தேவைப்படும். அணிந்து கொள்பவர்களின் தேவையற்ற ஒலிகளை வடி கட்டி வேண்டுமென ஒலியை மட்டுமே காதில் வாங்க பயிற்சி செய்ய வேண்டும். 
 
நாளடைவில், அணிந்து கொள்பவர் காது மிஷின்கள் கொண்டு தரும் ஒலிகளை உணர்ந்து அதற்கேற் றவாறு செயல்படுவார்கள். உலக அளவில் காது மிஷின் விற்பனையில் சாதனை படைக்கும்  தயாரிப்புகளை எழும்பூர் ராஜ் ஹியரிங் நிறுவனத்தில் வாங்கி உங்களது காதுகளை இனிமையான ஒலிகளால் ரீங்காரமிட செய்யுங்கள்.



உடல்நலம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காது கேளாமை Empty Re: காது கேளாமை

Post by ஸ்ரீராம் Sat Aug 22, 2015 10:12 am

சிறப்பான மருத்துவ தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum