Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பச்சை மலை அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், ஈரோடு
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
பச்சை மலை அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், ஈரோடு
மூலவர் : சண்முகநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : பச்சை மலை
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், காவடி எடுத்தல், பங்குனி உத்திரப் பெருவிழா, திருக்கல்யாண வைபவம், முத்துப்பல்லக்கில் பவனி வருதலும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல சிறப்பு:
இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் மணி 10 வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையம், பச்சைமலை, ஈரோடு மாவட்டம்.
பொது தகவல்:
இங்கு, மரகதவல்லி சமேத மரகதீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீதேவி-பூதேவி சமேத மரகத வேங்கடேச பெருமாள், வித்யா கணபதி, தட்சிணாமூர்த்தி, பைரவர், மனைவியர் சமேதராக நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கவும், பிள்ளை பாக்கியம் கிடைக்கவும், கடன் தொல்லையிலிருந்து விடுபடவும், வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறவும் பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்தியும், ருத்ராபிஷேகம் செய்தும், பன்னீரால் அபிஷேகம் செய்தும், பச்சை நிற வஸ்திரம் சார்த்தியும், சிறப்பு அர்ச்சனை செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பழநி திருத்தலத்தைப் போன்று, இங்கும் மேற்கு நோக்கி அருள்கிறார் சண்முகக் கடவுள். இங்கேயுள்ள வித்யா கணபதியும் விசேஷமானவர். இவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி, தோப்புக்கரணமிட்டு வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம். மூலவரின் திருநாமம் சண்முகநாத ஸ்வாமி. வள்ளி - தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியரும் தனிச்சன்னதியில் அருள்கிறார். இவருக்கு வஸ்திரம் சார்த்தி வணங்கினால், விரைவில் திருமண வரம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள். கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய நாட்களில் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் வந்து தரிசித்துச் செல்வார்கள். குறிப்பாக, பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது பங்குனி உத்திரப் பெருவிழா. இந்த நாளில், முருகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லை நீங்கி, வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும் எனச் சொல்லி பூரிக்கின்றனர் பக்தர்கள்! திருக்கல்யாண வைபவம், முத்துப்பல்லக்கில் பவனி வருதலும் கோலாகலமாக நடைபெறுகின்றன. சண்முகக் கடவுளுக்கு, பன்னீரால் அபிஷேகம் செய்து, பச்சை நிற வஸ்திரம் சார்த்தி சிறப்பு அர்ச்சனை செய்தால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம்.
தல வரலாறு:
துர்வாச முனிவர் இந்தப் பகுதியில் இருந்து தவமிருந்தபோது, இங்கேயுள்ள மலையில் பாலகுமாரனாக சுப்ரமணியரைப் பிரதிஷ்டை செய்து வழிபடு! என அருளிச் சென்றாராம் சிவபெருமான். அதன்படி, அங்கே முருகன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து துர்வாசர் வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் மேற்கு நோக்கி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பச்சை மலை அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், ஈரோடு
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், சிவகங்கை
» பாரியூர் அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு
» அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு
» சென்னிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், ஈரோடு
» அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், ஈரோடு
» பாரியூர் அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு
» அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு
» சென்னிமலை அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், ஈரோடு
» அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், ஈரோடு
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|