Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதயத்திற்கு நல்லது :-பூசணி விதை
Page 1 of 1 • Share
இதயத்திற்கு நல்லது :-பூசணி விதை
பரங்கிக்காயின் விதைகளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
பண்டிகை காலங்களில் பரங்கிக்காய் என்றழைக்கப்படும் மஞ்சள் பூசணியை பொரியல் செய்து சாப்பிடுவோம். இந்த மஞ்சள் பூசணியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, அதன் விதைகளிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அது தெரியாமல் பலரும் மஞ்சள் பூசணியின் விதைகளை தூக்கி எறிகிறோம். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் நீங்கள் அதை செய்யமாட்டீர்கள்
பரங்கிக்காயின் விதைகளில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் காப்பர் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் அதில் ஜிங்க், இரும்புச்சத்து மற்றுடம் புரோட்டீனும் வளமாக நிறைந்துள்ளது.
இதயத்திற்கு நல்லது :-
1/4 கப் பரங்கிக்காய் விதையில் இருந்து ஒரு நாளைக்கு வேண்டிய மக்னீசியத்தின் அளவில் இருந்து பாதி கிடைக்கும். இந்த மக்னீசியம் இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையானது. மேலும் இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், திடீரென மாரடைப்பு மற்றம் பக்கவாதம் வருவதைத் தடுக்கும். எனவே முடிந்த அளவில் அன்றாடம் உங்கள் உணவில் இதனை சேர்த்து வாருங்கள்.
நோயெதிர்ப்பு சக்தி :-
மஞ்சள் பூசணியில் ஜிங்க் அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் மற்றும் சளி, காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து நம்மைக் காக்கும்
புரோஸ்டேட் ஆரோக்கியம் :-
வயதாக ஆக ஆண்களின் வலிமை குறைய ஆரம்பிக்கும். குறிப்பாக ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறையும். எனவே ஆண்கள் மஞ்சள் பூசணியின் விதைகளை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஜிங்க் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால் விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கும்
நீரிழிவு :-
ஆய்வில், பூசணி விதைகள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுவதாக தெரிய வந்துள்ளது.
தூக்கம் :-
தூங்கும் சில மணிநேரங்களுக்கு முன் பரங்கிக்காய் விதைகளை ஃபுரூட் சாலட்டில் தூவி உட்கொண்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.
குறிப்பு :-
வீட்டில் வாங்கிய பரங்கிக்காயில் இருக்கும் விதைகளை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்கலாம். அதற்கு அந்த விதைகளை உலர வைத்து, வாணலியில் போட்டு லேசாக வறுத்து, அதனுள் இருக்கும் சிறு பருப்பை உட்கொண்டு வாருங்கள். இது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இல்லாவிட்டால் பரங்கிக்காய் விதைகளானது அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். அதை வாங்கி சாலட்டுகளில் தூவி உட்கொள்ளுங்கள்.
பண்டிகை காலங்களில் பரங்கிக்காய் என்றழைக்கப்படும் மஞ்சள் பூசணியை பொரியல் செய்து சாப்பிடுவோம். இந்த மஞ்சள் பூசணியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, அதன் விதைகளிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அது தெரியாமல் பலரும் மஞ்சள் பூசணியின் விதைகளை தூக்கி எறிகிறோம். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் நீங்கள் அதை செய்யமாட்டீர்கள்
பரங்கிக்காயின் விதைகளில் பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் காப்பர் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. மேலும் அதில் ஜிங்க், இரும்புச்சத்து மற்றுடம் புரோட்டீனும் வளமாக நிறைந்துள்ளது.
இதயத்திற்கு நல்லது :-
1/4 கப் பரங்கிக்காய் விதையில் இருந்து ஒரு நாளைக்கு வேண்டிய மக்னீசியத்தின் அளவில் இருந்து பாதி கிடைக்கும். இந்த மக்னீசியம் இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையானது. மேலும் இச்சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், திடீரென மாரடைப்பு மற்றம் பக்கவாதம் வருவதைத் தடுக்கும். எனவே முடிந்த அளவில் அன்றாடம் உங்கள் உணவில் இதனை சேர்த்து வாருங்கள்.
நோயெதிர்ப்பு சக்தி :-
மஞ்சள் பூசணியில் ஜிங்க் அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் மற்றும் சளி, காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மன இறுக்கம் போன்றவற்றில் இருந்து நம்மைக் காக்கும்
புரோஸ்டேட் ஆரோக்கியம் :-
வயதாக ஆக ஆண்களின் வலிமை குறைய ஆரம்பிக்கும். குறிப்பாக ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியம் குறையும். எனவே ஆண்கள் மஞ்சள் பூசணியின் விதைகளை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள ஜிங்க் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, ஆண்கள் இதனை உட்கொண்டு வந்தால் விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கும்
நீரிழிவு :-
ஆய்வில், பூசணி விதைகள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுவதாக தெரிய வந்துள்ளது.
தூக்கம் :-
தூங்கும் சில மணிநேரங்களுக்கு முன் பரங்கிக்காய் விதைகளை ஃபுரூட் சாலட்டில் தூவி உட்கொண்டால், இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.
குறிப்பு :-
வீட்டில் வாங்கிய பரங்கிக்காயில் இருக்கும் விதைகளை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்கலாம். அதற்கு அந்த விதைகளை உலர வைத்து, வாணலியில் போட்டு லேசாக வறுத்து, அதனுள் இருக்கும் சிறு பருப்பை உட்கொண்டு வாருங்கள். இது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இல்லாவிட்டால் பரங்கிக்காய் விதைகளானது அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். அதை வாங்கி சாலட்டுகளில் தூவி உட்கொள்ளுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பப்பாளி பழத்தை வெறுக்காதீங்க!!! இதயத்திற்கு நல்லது
» பூசணி தோசை
» வெள்ளை பூசணி சாறு
» ஆளி விதை
» சூரியகாந்தி விதை
» பூசணி தோசை
» வெள்ளை பூசணி சாறு
» ஆளி விதை
» சூரியகாந்தி விதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|