தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்போதும் மகிழ்ச்சி

View previous topic View next topic Go down

எப்போதும் மகிழ்ச்சி Empty எப்போதும் மகிழ்ச்சி

Post by முழுமுதலோன் Fri Oct 16, 2015 10:00 am

காலையில் கண் விழிக்கும்போது மலர்ந்த புன்னகையுடன், "இறைவனே உன்னை வணங்குகிறேன்! இன்று முழுவதும் நான் செய்யும் செயல்கள் யாவும் உனக்கே அர்ப்பணம்" என மனதாரச் சொல்லுங்கள்! உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகையை அணிந்து கொள்ளுங்கள்!

மகாத்மா காந்தி சொன்னார், "உங்கள் முகத்தில் புன்னகை இல்லையென்றால் நீங்கள் முழுவதும் ஆடை அணிந்ததாக ஆகாது, ஆகவே புன்னகை புரியுங்கள்!" என்று. புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்!

ஒரு நாளைக்கு மூன்று முறையாவது மனமாரச் சிரிக்க வேண்டும். காலை, மதிய, இரவு உணவுகளுக்குப் பின்பு. இப்படிச் சிரிப்பது சிரமமாக இருந்தால் கண்ணாடி முன் நின்று கொண்டு உங்கள் முகத்தை விதம் விதமாக ‘அழகு காட்டிக்’ கொண்டு பாருங்களேன்!

நல்ல நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள்! உங்களைப் பார்த்தே சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! நாம் எவ்வளவோ சமயங்களில் பிறருடைய பலவீனங்களை, குறைபாடுகளை, வினோத நடவடிக்கைகளைப் பார்த்துக் கேலி செய்கிறோம். மாறாக, நாம் நம்மைப் பார்த்தே நகைக்கக் கற்றுகொள்ள வேண்டும். வாழ்க்கையின் பிரகாசமான பகுதிகளையே எப்போதும் பார்க்க வேண்டும்!

ஒருமுறை அரசன் ஒருவன் தன் பற்கள் அனைத்தும் விழுந்து விட்டது போலக் கனவு கண்டான். அந்தக் கனவுக்கு விளக்கம் அறிய விரும்பினான். கனவுகளுக்குப் பலன் கூறும் ஒருவர் சொன்னார்: "இது மிகவும் துரதிருஷ்டமான கனவு! உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருவர் – மகனோ, மனைவியோ – எவரோ ஒருவர் இறந்து விடுவார்" என்று கூறினார். அரசன் துக்கத்தில் ஆழ்ந்தான்.

இன்னொருவர் வந்தார். அவர் சொன்னார்: "அரசே! உங்கள் மனைவி, மக்கள் யாவரையும் விட நீங்கள் அதிக நாட்கள் வாழ்வீர்கள் என்பதுதான் அதன் பலன்" என்றார். அரசன் மகிழ்ச்சி அடைந்தான். சொன்னது ஒரே விஷயம்தான்! சொன்ன விதம்தான் வேறு!

இறைவனே இந்த அகிலம் அனைத்துக்கும் அதிபதி. நம் விதிகள், வினைகள் யாவும் அவன் கண்காணிப்பில்தான் இருக்கின்றன என்கிற அசையாத நம்பிக்கையுடன் இருங்கள்! இந்த நம்பிக்கை, நமக்கு எதையும் எதிர்கொள்ளும் மன திடத்தைத் தருகிறது.

பின்னால் ஒதுங்கி ஒதுங்கிப் போகாதீர்கள்! எப்போதும் வாகனத்தை ஓட்டுபவராகவே இருங்கள்! சிலர் உங்களை அவமதிக்கும்படி நடந்து கொள்ளக்கூடும். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, தளர்ந்து போய் அவர்கள் வாகனத்துக்கு நீங்கள் ஓட்டுநராகி விடாதீர்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்களைச் சார்ந்தவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

துயரம் என்பது நமக்கு என்ன நேர்ந்தது என்பதனால் இல்லை; நமக்குள் என்ன நேர்கிறது என்பதனால்தான்!

நிலாசாரல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்போதும் மகிழ்ச்சி Empty Re: எப்போதும் மகிழ்ச்சி

Post by ஸ்ரீராம் Sun Oct 18, 2015 9:04 pm

பயனுள்ள கட்டுரை தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum