Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேங்காய் பால் புளிக்குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
தேங்காய் பால் புளிக்குழம்பு
[You must be registered and logged in to see this image.]
சாதாரணமாக புளிக்குழம்பு என்றாலே நா ஊறும். இதில் தேங்காய் பாலை வைத்து, தேங்காய் எண்ணெயிலேயே புளிக்குழம்பு செய்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். அந்த தேங்காய் பால் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
மல்லி - 3 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
சீரகம் - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காய் துருவி, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாலில் புளியை ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து லேசாக வறுத்து இறக்க வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து மசாலாப் போல் நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் புளியை கரைத்து ஊற்றி, சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் வறுத்து, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பை சேர்த்து. 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் தீயை குறைவில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தேங்காய் பால் புளிக்குழம்பு ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]
சாதாரணமாக புளிக்குழம்பு என்றாலே நா ஊறும். இதில் தேங்காய் பாலை வைத்து, தேங்காய் எண்ணெயிலேயே புளிக்குழம்பு செய்தால் எவ்வளவு அருமையாக இருக்கும். அந்த தேங்காய் பால் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
மல்லி - 3 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
சீரகம் - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் தேங்காய் துருவி, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பாலில் புளியை ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து லேசாக வறுத்து இறக்க வேண்டும். பிறகு அதனை குளிர வைத்து மசாலாப் போல் நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் புளியை கரைத்து ஊற்றி, சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் வறுத்து, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பை சேர்த்து. 2 நிமிடம் கொதிக்க விடவும். பின் தீயை குறைவில் வைத்து, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தேங்காய் பால் புளிக்குழம்பு ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» தேங்காய் பால்
» பரங்கி தேங்காய் பால் குழம்பு
» தேங்காய் பால் சாதம்
» தேங்காய் பால் ரசம்
» தேங்காய் பால் புலாவ்
» பரங்கி தேங்காய் பால் குழம்பு
» தேங்காய் பால் சாதம்
» தேங்காய் பால் ரசம்
» தேங்காய் பால் புலாவ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|